K U M U D A M   N E W S
Promotional Banner

தமிழ்நாடு

காங்கிரஸ் எம்.எல்.ஏ ராஜேஷ்குமாருக்கு 3 மாதம் சிறை...நீதிமன்றம் அதிரடி உத்தரவு

2014ம் ஆண்டு மிடாலம் பகுதியில் புறம்போக்கு நிலத்தை மீட்க வந்த அதிகாரிகளை எம்.எல்.ஏ தாக்கியதாக கூறப்படுகிறது.

ஒரே பைக்கில் 7 பேர் சாகச பயணம்...இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ...நடவடிக்கை எடுக்க கோரிக்கை

ஆத்தூர் அருகே பெத்தநாயக்கன்பாளையம் அரசு பள்ளி மாணவர்கள் ஒரே இருசக்கர வாகனத்தில் ஏழு பேர் பயணம் செய்யும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மதுரையில் இளைஞர் கொலை வழக்கில் திடீர் திருப்பம்...வீடு தேடி வந்து கைது செய்த போலீஸ்

மதுபோதையில் நண்பனை கொலை செய்தது தெரியாமல் தூங்கிய இளைஞரை வீடுதேடி கைது செய்த போலீசாரால் பரபரப்பு

ஆசிரமத்தில் வளர்ந்த பெண்ணை காதலிப்பதாக ஏமாற்றி எரித்துக்கொலை செய்த காதலன்...ஒரு வாரத்திற்கு பின் அடையாளம் தெரிந்ததால் அதிர்ச்சி

விசாரணையில் தான் கொலை செய்ததையும், மறுநாள் சென்று உடலை எரித்ததாகவும் ஒத்துக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

31 ஆண்டுகளுக்கு பின் சிக்கிய முன்னாள் கடற்படை ஊழியர்...நண்பனின் மனைவியை எரித்துக்கொன்ற வழக்கில் நடவடிக்கை

அரக்கோணத்தில் குடும்ப தகராறில் நண்பனின் மனைவியை உயிரோடு மண்ணெண்ணெய் ஊற்றி எரித்து கொலை செய்த வழக்கில் 31 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த முன்னாள் கடற்படை ஊழியர் கைது

தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு.. வானிலை மையம் தகவல்

தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பெரியார் பல்கலை துணைவேந்தர் வழக்கு.. ஜாமீன் ரத்துசெய்யக்கோரிய மனுவை தள்ளிவைத்த நீதிமன்றம்!

சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தருக்கு சேலம் நீதிமன்றம் வழங்கிய ஜாமீனை ரத்து செய்யக் கோரி காவல் துறை தாக்கல் செய்த மனு மீதான உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளது.

கழிவுநீர் கலந்த குடிநீரால் உயிரிழப்பு ஏற்படவில்லை - கே.என். நேரு திட்டவட்டம்

திருச்சி உறையூரில் ஏற்பட்ட உயிரிழப்பு ஏற்பட்ட நிலையில், கழிவுநீர் கலந்த குடிநீரால் நடைபெறவில்லை என நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

நடிகர் பிரபு தான் அன்னை இல்லத்தின் முழு உரிமையாளர் - உயர்நீதிமன்றம்

நடிகர் சிவாஜி கணேசனின் அன்னை இல்லம் வீட்டை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், நடிகர் பிரபு தாக்கல் செய்த மனுவை தொடர்ந்து, அன்னை இல்லத்தின் உரிமையாளர் பிரபு தான் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வரலாற்றில் முதல்முறையாக.. எக்குத்தப்பாக எகிறிய தங்கம் விலை.. புலம்பும் மக்கள்

தங்கம் விலை நாளுக்கு நாள் தொடர்ந்து உயர்ந்து வருவதால் நகைப்பிரியர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

சிறுவனை கடித்த வளர்ப்பு நாய்.. நியாயம் கேட்ட தாயின் மீது நாயின் உரிமையாளர்கள் தாக்குதல்..!

சென்னையில், 12 வயது சிறுவன் வளர்ப்பு நாய் கடித்த சம்பவத்தை தொடர்ந்து, அந்த நாயை கட்டி வைக்குமாறு சிறுவனின் தாய் கூறிய நிலையில், அந்த நாயின் உரிமையாளர்கள் சிறுவனின் தாயார் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

பல்கலைக்கழக வேந்தராக ஆளுநரே தொடர்கிறார் - ஆளுநர் மாளிகை விளக்கம்!

பல்கலைக்கழக வேந்தராக ஆளுநரே தொடர்கிறார், என்றும் துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் மட்டும் அரசுக்கு கொடுக்கப்பட்டுள்ளதாகவும் ஆளுநர் மாளிகை விளக்கம் கொடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மின்வாரிய ஊழியரிடம் மாமுல் கேட்ட திமுக நிர்வாகி.. ஆத்திரத்தில் தாக்குதல்

மின்வாரிய ஊழியர்களை மாமூல் கேட்டு தாக்கிய திமுக நிர்வாகி உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்து ஜாமினில் விடுவித்தனர்.

போராட்டம் வாபஸ்...நாளை முதல் விசைத்தறிகள் இயங்கும்...பேச்சுவார்த்தையில் உடன்பாடு

கோவையில் 3 அமைச்சர்கள் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து, கடந்த 33 நாட்களாக நடைபெற்று வந்த விசைத்தறி உரிமையாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் வாபஸ்

சென்னையில் மனைவி கண்முன்னே பிரபல ரவுடி வெட்டிக்கொலை...முன்விரோதத்தால் நடந்த கொடூரம்

வியாசர்பாடியில் பிரபல ரவுடி வெட்டிப்படுகொலை செய்யப்பட்டு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

பெண் போலீசிடம் கைவரிசை காட்டிய மர்ம நபர்கள்.. அலேக்காக தூக்கிய காவல்துறை

பெண் போலீசிடம் இருந்து 11 சவரன் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் கைது செய்தனர்.

குடிநீரில் எந்த கலப்படமும் இல்லை...திருச்சி மாநகராட்சி மேயர் விளக்கம்

சிகிச்சை பெற்று வருபவர்கள் அனைவரும் நலமுடன் இருக்கின்றனர் என மேயர் கூறினார்.

கர்நாடகா அரசு மேகதாது அணையை கட்ட முடியாது- அமைச்சர் துரைமுருகன்

தமிழகத்தின் ஒத்துழைப்பு இல்லாமல் கர்நாடகா அரசு மேகதாது அணையை கட்ட முடியாது என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

திருச்சி: குடிநீரில் கழிவுநீர் கலந்த விவகாரம்.. மேயரிடம் பொதுமக்கள் வாக்குவாதம்

திருச்சியில் குடிநீரில் கழிவு நீர் கலந்த விவகாரம் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ள வந்த மேயர் அன்பழகனிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

ஜல்லிக்கட்டு: விளம்பர விளையாட்டாக மாற்றிய திமுக.. ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்

வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை விளம்பர விளையாட்டாக திமுகவினர் மாற்றிவிட்டார்கள் என்று சட்டமன்ற எதிக்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் விமர்சித்துள்ளார்.

குடிநீரில் கலந்த கழிவு நீர்.. பலி எண்ணிக்கை அதிகரிப்பு.. திருச்சியில் பதற்றம்

திருச்சியில் குடிநீரில் கழிவு நீர் கலந்த விவகாரத்தில் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு 4 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1994-ல் பதிவான கொலை வழக்கு..31 ஆண்டுகளுக்கு பின் சிக்கிய குற்றவாளி!

1994-ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட கொலை வழக்கில் தேடப்பட்ட வந்த குற்றவாளி 31 ஆண்டுகளுக்கு பின் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீட் தேர்வு: அதிமுக போராடுவது போல் நாடகமாடுகிறது - அமைச்சர் கோவி.செழியன்

தமிழகத்தில் நீட் தேர்வை அனுமதித்த அதிமுக, இப்போது போராடுவது போல் நாடகமாடுகிறது என அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வு விவகாரத்தில் திமுகவால் ஒன்றும் செய்ய முடியவில்லை – முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்

அதிமுக ஆட்சியில் 412 இடங்களில் நீட் தேர்வுக்கு மாணவர்கள் பயிற்சி அளிக்கப்பட்டது.அப்பயிற்சியை கூட திமுக ஆட்சியில் நிறுத்தப்பட்டுள்ளது

நயினார் நாகேந்திரனை முற்றுகையிட்ட பெண்கள்...பாஜக நிர்வாகிகள் அதிர்ச்சி

கருமத்தம்பட்டியில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனை விசைத்தறியாளர்களின் குடும்பத்தை சேர்ந்த பெண்கள் சிலர் கேள்விகளால் துளைத்து எடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.