டாக்டர். வாசுதேவன் மைத்ரேயன், ஒரு புற்றுநோய் சிகிச்சை நிபுணர் மற்றும் அரசியல்வாதி. மூன்று முறை மாநிலங்களவை எம்.பி-யாக பதவி வகித்துள்ள மைத்ரேயன் இன்று அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்தார்.
இந்தியாவில் இளம் வயதினர் மத்தியில் KTM பைக்குகளுக்கு எப்பவும் தனி மவுசு உள்ளது. இந்நிலையில் இந்திய சந்தையில் அப்பாச்சி RTR 160 4v, யமஹா MT-15 போன்ற பைக் மாடல்களுக்கு போட்டியாக பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் KTM 160 Duke பைக் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இன்ஃபினிக்ஸ் நிறுவனம் தனது புதிய பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனான இன்ஃபினிக்ஸ் ஜிடி 30 5ஜி பிளஸ் (Infinix GT30 5G Plus) ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஐசிஐசிஐ வங்கி அதன் அனைத்து கிளைகளிலும், சேவிங்ஸ் கணக்கிற்கான குறைந்தப்பட்ச மாதாந்திர சராசரி இருப்புத் தொகையினை (மினிமம் பேலன்ஸ்) ரூ.50,000-வரை உயர்த்தியுள்ளது சமூக வலைத்தளங்களில் விவாதங்களை உண்டாக்கியுள்ளது.
மத்திய அரசுக்கு சொந்தமான தொலைத் தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் ரூ.1-க்கு வரம்பற்ற அழைப்புகள் மற்றும் 4ஜி இணைய சேவையுடன் கூடிய ஃப்ரீடம் சலுகையை அறிமுகப்படுத்தியுள்ளது.
மொபைல், வைஃபை மற்றும் டிடிஎச் (DTH) சேவைகளைப் பயன்படுத்தும் அனைத்து ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கும், 12 மாதங்களுக்கு பெர்ப்ளெக்சிட்டி ப்ரோ (Perplexity Pro) சந்தாவை இலவசமாக பயன்படுத்த வாய்ப்பு வழங்கியுள்ளது ஏர்டெல் நிறுவனம்.
இந்தியாவில் புதிதாக திறந்துள்ள டெஸ்லா ஷோரூமில், டெஸ்லா மாடல் Y காருக்கு கிட்டத்தட்ட ரூ.29 லட்சம் வரி விதிக்கப்படுவதாக நெட்டிசன் ஒருவர் சமூக வலைத்தளத்தில் புலம்ப, அந்த பதிவு வைரலாகியுள்ளது.