Excise duty on petrol: பெட்ரோல்-டீசல் மீதான கலால் வரி உயர்வு.. புலம்பும் மக்கள்
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை ஒரு லிட்டருக்கு தலா 2 ரூபாய் உயர்த்தி மத்திய அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ள சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை ஒரு லிட்டருக்கு தலா 2 ரூபாய் உயர்த்தி மத்திய அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ள சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை மேற்கு மாம்பலத்தில் டெக்னாலஜியால் கொள்ளையர்கள் சிக்கிய சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை விமர்சித்த வழக்கில் நகைச்சுவை கலைஞர் குணால் கம்ராவுக்கு வழங்கப்பட்ட இடைக்கால முன்ஜாமினை நீட்டித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு டாஸ்மார்க் வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற கோரிக்கை வைக்கவில்லை என்றும் உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்ததாக அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
ஐதரபாத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் லீக் போட்டியில், ஐதராபாத் அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றி பெற்றது.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி முத்தாலம்மன் கோயில் வண்டி மாகாளி ஊர்வல வைபத்தில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு இஸ்லாமியர்கள் குடி தண்ணீர் வழங்கிய நெகிழ்ச்சியான சம்பவம் நடைபெற்றது.
மக்களின் முக்கியமான பிரச்சனைகளுக்கு விளக்கமளிக்காதவர்களுக்கு தமிழகத்தில் இடமில்லை என்பதை நான் சொல்ல முடியும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தோனியின் ஓய்வு குறித்து பல்வேறு தகவல்கள் பரவி வந்த நிலையில் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அவர் பதிலளித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் அவமதிக்கும்படி நடந்து கொண்டுள்ளார் என்றும் அதற்கு முதல்வர், தமிழக மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தண்ணீர் பேரலில் குழந்தையின் உடல் மிதந்த சம்பவத்தில் தாய் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்ததால் போலீஸார் அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
’அவதார் 3’ திரைப்படம் திட்டமிட்டபடி டிசம்பர் 19-ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு உறுதிப்படுத்தியுள்ளது.
தமிழக அரசு சார்பில் மத்திய அரசுக்கு எழுதும் ஆங்கில கடிதத்தில் கையெழுத்தாவது தமிழில் இருக்கலாம் அல்லவா? என்று பிரதமர் மோடி கேள்வி எழுப்பி உள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்பட்ட பாம்பன் பாலத்தில் திடீரென பழுது ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் பிரசாந்த் நடிக்கும் 55-வது படத்தை இயக்குநர் ஹரி இயக்கவுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
பாம்பன் பாலத்தை திறந்து வைத்த பிரதமர் நரேந்திர மோடி, ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் சாமி தரிசனம் மேற்கொண்டார்.
நீதிபதி மகனை தாக்கிய விவகாரத்தில் நடிகர் தர்ஷனின் நண்பர் லோகேஷை காவல்துறை அதிரடியாக கைது செய்தது.
'எம்புரான்' திரைப்படத்தில் சென்சாரில் நீக்கப்படாத காட்சிகள் கடும் எதிர்ப்புக்கு பின் நீக்கப்பட்டிருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் தெரிவித்தார்.
தீப்பெட்டி தொழில், ஜப்பானில் தோன்றியதா? சிவகாசியில் தோன்றியதா? என்பது குறித்து சட்டப்பேரவையில் விவாதம் ஏற்பட்டது.
வக்ஃபு வாரிய சட்டத் திருத்த மசோதாவிற்கு எதிரான தவெக கண்டன ஆர்ப்பாட்டத்தில் எழுத்து பிழையுடன் வைக்கப்பட்டுள்ள பேனர் தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில் இன்று அதிரடியாக குறைந்துள்ளதால் நகைப்பிரியர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
வக்ஃபு வாரிய சட்டத்திருத்த மசோதாவிற்கு கண்டனம் தெரிவித்து சென்னையில் நடைபெறும் தவெக போராட்டத்திற்கு 16 இடங்களில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
நடிகர் தர்ஷன் தனது நண்பர்களோடு சேர்ந்து தாக்கியதாக காவல்நிலையத்தில் உயர்நீதிமன்ற நீதிபதியின் மகன் புகார் அளித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பழம்பெரும் பாலிவுட் நடிகர் மனோஜ் குமார் உடல் நலக்குறைவால் காலமான நிலையில் அரசியல் தலைவர்கள் உட்பட பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
மக்களவையை தொடர்ந்து மாநிலங்களவையிலும் நீண்ட விவாதத்திற்கு பின் வாக்கெடுப்பின் மூலம் வக்ஃபு வாரிய சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
விக்ரம் நடிப்பில் வெளியாகியுள்ள ‘வீர தீர சூரன்’ திரைப்படத்தின் வசூல் குறித்த அறிவிப்பை படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.