ஆம்னி பேருந்து மோதி காவல் உதவி ஆய்வாளர் உயிரிழப்பு.. போலீஸார் விசாரணை
தனியார் ஆம்னி பேருந்து மோதிய விபத்தில் காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தனியார் ஆம்னி பேருந்து மோதிய விபத்தில் காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் மீது அமெரிக்கா விதித்துள்ள பரஸ்பர வரியை அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார்.
எல்லை தாண்டி நுழைந்து துப்பாக்கிச்சூடு நடத்திய பாகிஸ்தான் இராணுவத்தினருக்கு இந்திய வீரர்கள் பதிலடி கொடுத்துள்ளனர்.
’பேட்மேன்’, ‘டாப் கன்’ போன்ற திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகர் வால் கில்மர் உடல் நலக்குறைவால் காலமானார்.
தனுசு ராசிக்காரர்கள் வரவு செலவுகளில் நிதானத்துடன் செயல்பட வேண்டும் என்று ஜோதிடர் ஷெல்வீ தெரிவித்துள்ளார்.
ஆலங்குடியில் அறிவுரை கூறியவர் மற்றும் அவரது இரண்டு மகன்களை உருட்டுக் கட்டையால் கொடூரமாகத் தாக்கிய பிரபல ரவுடி மற்றும் அவரது கும்பலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஆஸ்திரேலிய மருத்துவர் ஒருவர் மருத்துவ ஆலோசனைக்காக ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்திய சம்பவம் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
நித்தியானந்தா இறந்துவிட்டதாக செய்திகள் வெளியான நிலையில் தான் உயிரோடுதான் இருக்கிறேனா? இல்லையா? ஏதாவது ஒரு முடிவுக்கு வாங்க என்று அவர் வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.
திமுக ஆளுங்கட்சி என்பதால் அடக்கி வாசிக்கிறோம் என்றும், எங்களுக்கு சவால் விடுகிற யோக்கிதை இல்லாதவர்கள் எல்லாம் பேசுகிறார்கள் என்றும் ஆர்.எஸ்.பாரதி விமர்சித்துள்ளார்.
தென்காசி மாவட்டம் விகே புதூர் அருகே பிரசித்தி பெற்ற அம்மன் உச்சிமாகாளி அம்மன் கோயிலில் விமர்ச்சையாக நடைபெற்ற பூக்குழி திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
’எம்புரான்’ திரைப்படத்திற்கு வந்த புதிய சிக்கல் காரணமாக அப்படத்தின் திரையிடலை நிறுத்திக் கொள்வதாக பிரபல திரையரங்கம் அறிவித்துள்ளது.
சாலையோர மக்களுக்கு உதவுவதாக கூறி அவர்களை இழிவாக பேசிய யூடியூபர் இர்ஃபானுக்கு பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
ஜி.வி.பிரகாஷ் குடும்ப பிரச்சனைக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று நடிகை திவ்ய பாரதி தெரிவித்துள்ளார்.
சுந்தர்.சி இயக்கி நடித்துள்ள ‘கேங்கர்ஸ்’ திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ள நிலையில், சமூக வலைத்தளங்களில் டிரெண்டாகி வருகிறது.
நடிகை ஷர்மிளா தாபா மீது வெளிநாட்டினர் மண்டல பதிவு அலுவலகம் தரப்பில் மோசடி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இஸ்லாமியர்கள் இந்துக்களிடம் இருந்து மத ஒழுக்கத்தை கற்றுக் கொள்ள வேண்டும் என்று உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் முதல் முறையாக வேளாண் விளை பொருளான கும்பகோணம் வெற்றிலை மற்றும் பூ மாலையான தோவாளை மாணிக்க மாலை ஆகிய இரண்டிற்கும் புவிசார் குறியீடு அங்கீகாரம் கிடைத்துள்ளது.
பாஜக ஆளும் மாநிலங்களுக்கு 100 நாள் வேலை திட்டத்திற்கான நிதியை ஒன்றிய அரசு கொடுக்கிறது. ஆனால், ஆளாத மாநிலங்களுக்கு ஏன் கொடுக்க மறுக்கிறீர்கள்? என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கேள்வி எழுப்பியுள்ளார்.
அமெரிக்க பொருட்கள் மீதான வரியை இந்தியா குறைக்கவுள்ளதாக தெரிகிறது என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமலாக்கத் துறையின் சட்டபூர்வமான விசாரணையை சீர்குலைக்கும் வகையில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ள வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என அமலாக்கத் துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் பிரசித்தி பெற்ற கொல்லங்கோடு பத்திரகாளியம்மன் கோயில் தூக்கநேர்ச்சை விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ரீல்ஸ் மோகத்தில் நடுரோட்டில் நின்று போக்குவரத்திற்கு இடையூறு விளைவிக்கும் வகையில் மனைவி வீடியோ எடுத்ததால் காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
’ஸ்பைடர் மேன்’ திரைப்படத்தின் அடுத்த பாகத்திற்கு ‘ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே’ என்று தலைப்பு வைத்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
’எம்புரான்’ திரைப்படம் வெளியான ஐந்து நாட்களில் 200 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.
நடிகர் எஸ்.ஜே.சூர்யாவிற்கு எவ்வளவு தீணி கொடுத்தாலும் பத்தாது என்றும், அவர் கேட்டு கேட்டு நடிப்பது மிகவும் சந்தோஷமாக இருந்தது என்றும் நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார்.