பாராலிம்பிக் போட்டியில் தமிழக வீராங்கனை நாக் அவுட் சுற்றுக்கு தகுதி!
Paralympic 2024: பாராலிம்பிக் போட்டியில் தமிழக வீராங்கனை துளசிமதி முருகேசன் நாக் அவுட் சுற்றுக்கு தகுதி
Paralympic 2024: பாராலிம்பிக் போட்டியில் தமிழக வீராங்கனை துளசிமதி முருகேசன் நாக் அவுட் சுற்றுக்கு தகுதி
Paralympics 2024 : பாராலிம்பிக் துப்பாக்கிச் சுடுதலில் வெள்ளிப் பதக்கம் வென்று இந்திய வீராங்கனை மணீஷ் நர்வால் அசத்தல்
பாராலிம்பிக்கில் இந்தியா இதுவரை 4 பதக்கங்களை அறுவடை செய்துள்ளது. இந்த பதக்கங்களை இன்று ஒரே நாளில் வென்றுள்ளதும், இதில் 3 பதங்கங்களை கைப்பற்றியது பெண்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கடந்த 2012ம் ஆண்டு அதாவது தனது 11வது வயதில் கார் விபத்தில் சிக்கிய அவானி லெகாரா, சக்கர நாற்காலியில் அமரும் நிலைக்கு தள்ளப்பட்டார்.துப்பாக்கி சுடும் வீரர் அபினவ் பிந்த்ராவை ரோல் மாடலாக ஏற்றுக் கொண்ட அவானி லெகாரா, அவரைப் போலவே துப்பாக்கி சுடும் போட்டியில் சாதித்து தங்கப் பதக்கம் வெல்ல வென்றும் என்ற லட்சியத்தை மனதில் ஏற்றிக் கொண்டார்.
Kamala Harris Responds To Donald Trump Speech in USA : அதிபர் தேர்தலில் இருந்து பின்வாங்குவதாக ஜோ பைடன் அறிவித்த தருணம் குறித்து பகிர்ந்து கொண்ட கமலா ஹாரிஸ், ''நான் எனது குடும்பத்தினருடன் சமையல் செய்து கொண்டிருந்தபோது, ஜோ பைடன் போன் செய்து இந்த தகவலை கூறினார். அப்போது நான் அவரிடம் நீங்கள் உறுதியாக சொல்கிறீர்களா? என்று கேட்டேன்'' என்றார்.
04 PM HEADLINES: நெடுஞ்சாலை சீரமைப்பு முதல் சதுரகிரி கோயிலுக்கு செல்ல அனுமதி வரை இன்றைய முக்கிய தலைப்பு செய்திகள் குறித்து பார்க்கலாம்
நாடு முழுவதும் 12 புதிய தொழில்துறை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலம் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
Jagathrakshagan's Assets Confiscated: சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பான விசாரணை அடிப்படையில் திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனின் சொத்துகளை அமலாக்கத்துறை பறிமுதல் செய்தது.
நிதி நிறுவனத்தில் மோசடி வழக்கில் கைதான தேவநாதனிடம் போலீஸ் காவலில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Krishnagiri Fake NCC Camp Case : போலி NCC மூலம் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும், என்சிசி பயிற்றுநரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
Champai Soren Join BJP on August 30 : ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியைச் சேர்ந்த முன்னாள் முதலமைச்சர் சம்பாய் சோரன் ஆகஸ்ட் 30-ம் தேதியன்று பாஜகவில் இணைய உள்ளார்.
Annamalai on Sivaraman Death in Krishnagiri : கிருஷ்ணகிரி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட சிவராமன், எலி மருந்து உண்டு உயிரிழந்த நிலையில், அவரது தந்தையும் சாலை விபத்தில் பலியாகியுள்ள சம்பவம் சந்தேகத்தை கிளப்பியுள்ளது என்று பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
NTK Sivaraman Death : போலி என்.சி.சி. முகாம் நடத்தி பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் நாம் தமிழர் கட்சி நிர்வாகி சிவராமன் மரணமடைந்து உள்ளார்.
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியில் அவமதிக்கப்பட்டதால் அக்கட்சியில் இருந்து விலகினார் சம்பாய் சோரன். இதனையடுத்து சம்பாய் சோரன் வேறு எந்த கட்சியில் இணையப்போகிறார் என்ற கேள்விகள் எழுந்து வரும் நிலையில், தற்போது புதிய கட்சியை தொடங்கவுள்ளதாக அவர் சூசகமாக சொல்லியிருப்பது பரபரப்பை கிளப்பியுள்ளது
இன்னும் ஒருவாரத்தில் தனது புதிய கட்சி குறித்து அறிவிப்பேன் என ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சர் சம்பாய் சோரன் தெரிவித்துள்ளார்.
தனியார் பள்ளி மாணவிகளுக்கு, போலி என்.சி.சி. முகாமில் பாலியல் தொந்தரவு கொடுத்த விவகாரம் தொடர்பாக தேசிய மகளிர் ஆணையா தாமாக முன்வந்து விசாரணையை தொடங்கியுள்ள நிலையில், தனியார் பள்ளிகளுக்கான இயக்குனர் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
நிதி நிறுவன மோசடி தொடர்பாக தேவநாதன் பெயரில் உள்ள 5 வங்கிக் கணக்குகள் மற்றும் நிதி நிறுவனத்தின் வங்கி கணக்குகள் முடக்கம் செய்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அமெரிக்காவின் அதிபர் தேர்தலில் டிரம்பை விட கமலா ஹாரிசுக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக இருப்பதாக புதிதாக நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியில் அவமதிக்கப்பட்டதால் அக்கட்சியில் இருந்து விலகினார் சம்பாய் சோரன். இதனையடுத்து சம்பாய் சோரன் வேறு எந்த கட்சியில் இணையப்போகிறார் என்ற கேள்விகள் எழுந்து வரும் நிலையில், தற்போது அவரை வரவேற்று மத்திய அமைச்சா் ஜிதன் ராம் மாஞ்சி பதிவிட்டுள்ள எக்ஸ் பதிவு மேலும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
பாஜகவில் இணையப்போவதாக வெளியான தகவலையடுத்து, ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியிலிருந்து சம்பாய் சோரன் விலகுவதாக அறிவித்துள்ளத ஜார்க்கண்ட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
''இந்த பொய் புகார் தொடர்பாக யுவன் சங்கர் ராஜாவுக்கு நண்பர்கள், ரசிகர்கள் மற்றும் உறவினர்களிடம் இருந்து போன் கால்கள் வந்த வண்ணம் உள்ளன. இதனால் யுவன் சங்கர் ராஜா மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்'' என்று நோட்டீசில் கூறப்பட்டுள்ளது.
நிதி நிறுவன மோசடி தொடர்பாக பாஜக பிரமுகர் தேவநாதனுக்கு சொந்தமான நிதி நிறுவனம் மற்றும் தனியார் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சீல் வைத்தனர்.
''கடந்த 2023ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இருந்து தற்போது வரை ஸ்டுடியோ வாடகை கட்டணமான ரூ.20 லட்சத்தை செலுத்தவில்லை. ஆனால் வாடகை பணத்தை செலுத்தாமல், எங்களிடம் ஏதும் தெரிவிக்காமல் யுவன் சங்கர் ராஜா ஸ்டுடியோவை காலி செய்ய முயன்று வருகிறார்'' என்று புகாரில் கூறப்பட்டுள்ளது.
பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வினேஷ் போகத், காலமும் என்னுடைய விதியும் சரியாக அமையவில்லை என உருக்கமாக தெரிவித்துள்ளார்.