K U M U D A M   N E W S

MP

BREAKING | மகாவிஷ்ணு விவகாரம் - நாளை அறிக்கை சமர்ப்பிப்பு

அரசு பள்ளியில் சர்சைக்குரிய வகையில் பேசிய மகாவிஷ்ணு விவகாரம் தொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குநர் கண்ணப்பன் நாளை விசாரணை அறிக்கை சமர்ப்பிக்க உள்ளார்

இன்றுடன் பாரலிம்பிக் போட்டிகள் நிறைவு | Kumudam News 24x7

Paralympic 2024: மாற்றுத் திறனாளிகளுக்கான 17-வது பாரா ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வந்த நிலையில் நிறைவு பெற்றது.

ஆன்மிக நிகழ்ச்சி.. மாணவர்ககளை தவறாக வழி நடத்துகின்றனர் - அதிமுக ஆர்.பி. உதயகுமார்!

பள்ளி, கல்லூரிகளில் போதை பொருள் நடமாட்டம் அதிகரித்துள்ளது எனவும் அரசு பள்ளிகள் யாருடைய கட்டுப்பாட்டில் இயங்குகிறது எனவும் கேள்வி எழுப்பியுள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

ஆன்மிக நிகழ்ச்சி.. மாணவர்ககளை தவறாக வழி நடத்துகின்றனர் - அதிமுக ஆர்.பி. உதயகுமார்!

பள்ளி, கல்லூரிகளில் போதை பொருள் நடமாட்டம் அதிகரித்துள்ளது எனவும் அரசு பள்ளிகள் யாருடைய கட்டுப்பாட்டில் இயங்குகிறது எனவும் கேள்வி எழுப்பியுள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

வழக்கை சட்டப்படி சந்திப்போம் - மகாவிஷ்ணுவின் வழக்கறிஞர்

அரசு பள்ளியில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியாதால் கைதான வழக்கை சட்டப்படி சந்திப்போம் என செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார் மகாவிஷ்ணுவின் வழக்கறிஞர் பாலமுருகன்

BREAKING | மகாவிஷ்ணுவுக்கு செப்.20 வரை நீதிமன்ற காவல்

அரசு பள்ளியில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட மகாவிஷ்ணுவுக்கு செப்.20-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

#BREAKING | மகாவிஷ்ணு மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

அரசுப்பள்ளியில் ஆன்மிக சொற்பொழிவு நடத்தி சர்ச்சைக்குள்ளான மகாவிஷ்ணு மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளி உரிமைகள் சட்டம், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது

மகா விஷ்ணு மீது குவியும் புகார்கள்...

சென்னை அசோக் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆன்மிக சொற்பொழிவு நடத்தி சர்ச்சைக்குள்ளான மகாவிஷ்ணு மீது காவல் நிலையங்களில் புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

Praveen Kumar Wins Gold Medal : பாராலிம்பிக் 2024 : இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கப்பதக்கம்

Praveen Kumar Wins Gold Medal at Paralympics 2024 : பாராலிம்பிக் உயரம் தாண்டுதல் போட்டியில், இந்திய வீரர் பிரவீன் குமார் தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.

பாராலிம்பிக்கில் பதக்கம் வென்று தாயகம் திரும்பிய வீராங்கனைகள்... விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு

பாராலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்று சென்னை திரும்பிய தமிழக வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

Paralympics 2024 : கிளப் த்ரோ போட்டியில் இந்தியா 2 பதக்கம் வென்று அசத்த : ல்

Dharambir Won Medals in Club Throw at Paralympics 2024 : பராலிம்பிக் கிளப் த்ரோ போட்டியில் இந்தியா தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தியுள்ளது. இந்திய வீரர்கள் தரம்பிர் தங்கப் பதக்கமும், பிரணவ் சூர்மா வெள்ளிப் பதக்கமும் கைப்பற்றினர்.  

Paralympics 2024 : பாராலிம்பிக் குண்டு எறிதல் போட்டி- இந்தியாவுக்கு வெள்ளி

Paralympics 2024 : பாரிஸ் பாராலிம்பிக் F46 ஆடவருக்கான குண்டு எறிதல் போட்டியில் இந்தியாவின் சச்சின் சர்ஜராவ் கிலாரி வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தல்.

Paralympics: பாராலிம்பிக்கில் தொடர்ந்து 3வது முறை பதக்கம்... வரலாற்று சாதனை படைத்த மாரியப்பன்!

பாராலிம்பிக் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு 3வது முறையாக பதக்கம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

3வது தங்கத்தை அறுவடை செய்த இந்தியா.. தமிழக வீராங்கனையும் அசத்தல்!

பாராலிம்பிக் தொடரில் இந்தியாவுக்கு 3வது தங்கம் கிடைத்துள்ளது. அதாவது ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் 70.59 மீட்டர் ஈட்டி எறிந்த சுமித் அன்டில் தங்கப்பதக்கத்தை கைப்பற்றி அசத்தியுள்ளார். இவர் ஏற்கெனவே 2020 டோக்கியோ பாராலிம்பிக் தங்கம் வென்றிருந்தார். தற்போது தொடர்ந்து 2வது முறையாக தங்கம் வென்று புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளார். 

உதயநிதியை துணை முதலமைச்சராக அறிவிக்க தீர்மானம்

தமிழகத்தில் அதிக அளவில் இளைஞர்கள் இருப்பதால் புதிய கல்விக் கொள்கையை புகுத்த மத்திய அரசு முயற்சி செய்வதாக எம்.பி. தயாநிதி மாறன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

பாராலிம்பிக்கில் அசத்திய தமிழ்நாடு வீராங்கனைகள்.. வெள்ளி, வெண்கல பதக்கம் வென்று சாதனை!

அரையிறுதியில் துளசிமதி முருகேசனிடம் தோல்வி அடைந்த மனிஷா ராமதாஸ், மூன்றாவது இடத்திற்கான பேட்மிண்டன் போட்டியில் டென்மார்க் வீராங்கனை கேத்ரின் ரோசன்கிரெனை 21-12, 21-8 என்ற கணக்கில் வீழ்த்திய வெண்கல பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.

பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு 2வது தங்கம்.. பேட்மிண்டன் போட்டியில் சாதித்த நிதேஷ் குமார்!

மகளிர் 10 மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கிச் சுடும் போட்டியில் இந்தியா வீராங்கனை அவானி லெகாரா தங்கம் வென்று அசத்தி இருந்தார். பாராலிம்பிக் தொடரில் இந்திய அணி இதுவரை 2 தங்கம் உள்பட மொத்தம் 9 பதக்கங்களை கைப்பற்றியுள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தல்: கமலா ஹாரிஸ் வெற்றி பெற விரும்பும் டொனால்ட் டிரம்ப்பின் மனைவி?

அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடுவதாக டொனால்ட் டிரம்ப் அறிவித்தது முதல் மெலனியா டிரம்ப் தனது கணவருடன் பொது வெளியில் தோன்றுவதை தவிர்த்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. டொனால்ட் டிரம்ப் பிரசாரத்தின்போதும் மெலனியா அதிகம் தலை காட்டவில்லை என தகவல்கள் கூறுகின்றன.

பாராலிம்பிக்கில் மேலும் 2 பதக்கங்கள்.. பதக்கப் பட்டியலில் இந்தியா அசத்தல்..

பாரா ஒலிம்பிக்கில் பிரீத்தி பால் இரண்டு பதக்கங்களை வென்றுள்ள நிலையில், இந்திய வீரர் நிஷாத் குமார் வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.

ஆவணி அமாவாசை; சதுரகிரியில் குவிந்த பக்தர்கள்

Sadhuragiri Temple: விருதுநகர் மாவட்டம் சதுரகிரியில் ஆவணி மாத அமாவாசையையொட்டி குவிந்த பக்தர்கள்.

BREAKING | ஓமியம் நிறுவனத்துடன் ரூ.400 கோடியில் தமிழக அரசு ஒப்பந்தம்

ரூ.400 கோடி மதிப்பில் 500 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் ஓமியம் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது

வெண்கலத்தை தட்டித் தூக்கிய ரூபினா பிரான்சிஸ்.. பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு 5வது பதக்கம்!

''ரூபினா பிரான்சிஸின் நிலையான கவனம், உறுதிப்பாடு மற்றும் விடாமுயற்சி அவருக்கு வெற்றியை ஈட்டிக் கொடுத்துள்ளது'' என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

பாராலிம்பிக்கில் 5வது பதக்கத்தை அறுவடை செய்த இந்தியா!

பாராலிம்பிக்கில் 5வது பதக்கத்தை இந்தியா அறுவடை செய்துள்ளது. பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டியில் ரூபினா பிரான்சிஸ் வெண்கலம் வென்றுள்ளார்.

Devanathan Fraud Case : தேவநாதனை கையோடு கூட்டிச்சென்று அலுவலகத்தில் சோதனை.. 2 கிலோ தங்கம், 33 கிலோ வெள்ளி பறிமுதல்..

Gold Silver Seized in Devanathan Financial Fraud Case : சென்னை மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தேவநாதனின் அலுவலகத்தில் இருந்து 2 கிலோ தங்கம், 30 கிலோ வெள்ளிப் பொருட்களை குற்றப்பிரிவு போலீஸார் பறிமுதல் செய்தனர்.

BREAKING || அரசுடன் கைகோர்த்த Google..! மக்களே ஹாப்பி நியூஸ்!

கூகுள் நிறுவனமும், தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனமும் இணைந்து தமிழ்நாட்டில் ஆய்வகங்களை அமைக்க திட்டமிட்டுள்ளது