Money in Delhi Judge House டெல்லி நீதிபதி மீது பாய்ந்த நடவடிக்கை | Judge Yashwant Varma News Tamil
டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் கட்டுக் கட்டாக பணம் கண்டறியப்பட்ட விவகாரம்
டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் கட்டுக் கட்டாக பணம் கண்டறியப்பட்ட விவகாரம்
லட்சக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக் கடன் செலுத்தும் பண்ணாரி மாரியம்மன் கோயில் குண்டம் திருவிழா இன்று பூச்சாட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது.
உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் பணம் கண்டெடுப்பு
காலாவதியான சொட்டு மருந்தை உட்கொண்ட குழந்தைக்கு வாந்தி, மயக்கம்; சுயநினைவை இழந்ததால் அதிர்ச்சி
மருத்துவமனையில் பதற்றமான சூழல் நிலவுவதால், போலீசார் குவிப்பு; ஆம்புலன்ஸை ஆதரவாளர்கள் அடித்து உடைத்ததால் பரபரப்பு
சக்தி தலங்களில் ஒட்டியான பீட ஸ்தலமாக விளங்கும் முதன்மை ஸ்தலமான உலக பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் வருடாந்திர மாசி மாத பிரம்மோற்சவம் நிறைவடைந்து விடையாற்றி உற்சவம் நடைபெற்றது.
மனுவை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன் மோசடியாக வாகனங்கள் பதிவு செய்யப்பட்டது குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
அனுமதியின்றி போராட்டம் நடத்தப்படுவது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்திற்கு சுமை ஏற்படுத்த வேண்டாம்
அனுமதியின்றி போராட்டம் நடத்தப்படுவது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்திற்கு சுமை ஏற்படுத்துவதை விடுத்து உடனடி அபராதம் விதிக்கலாமே என சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசு யோசனை தெரிவித்துள்ளது.
சென்னை கே.கே.நகர் இஎஸ்ஐ மருத்துவமனையில் மாணவர் - ஊழியர் இடையே மோதல்
ராமேஸ்வரம் பாம்பன் பகுதி மீனவர்களுக்கு ரூ.56 லட்சம் அபராதம் விதித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவு
முன்னாள் மத்திய அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா மீதான வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விபத்தில் காயமடைந்த 17 பேர் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதி . விபத்து சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சி வெளியீடு
நீதித்துறையை அவமதிக்கும் வகையில் பேசிய நாம் தமிழர் கட்சி சீமான் மீதான வழக்கை எழும்பூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது தொடர்பான ஆவணங்களை சமர்ப்பிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விளம்பரத்தில் நடித்ததற்காக மன்னிப்பு கோரினார் நடிகர் பிரகாஷ்ராஜ்
அதிமுக தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மறுஆய்வு மனுத்தாக்கல்
தேரோட்டத்தை அமைதியான முறையில் நடத்த தேவையான பாதுகாப்பை வழங்க வேண்டும் எனவும் உயர்நீதிமன்றம் உத்தரவு
ஜீவகன், சலீம் ஆகியோருக்கு ஏப்.3ம் தேதி வரை காவல் விதித்து மாவட்ட கூடுதல் மகிளா நீதிமன்றம் உத்தரவு
உத்தரப்பிரதேசம் மாநிலம், தெகுலி கிராமத்தில் 1981ம் ஆண்டு 7 பெண்கள், 2 சிறார்கள் உட்பட 24 பேர் கொல்லப்பட்ட வழக்கில் தீர்ப்பு
அமலாக்கத்துறையின் நடவடிக்கைக்கு எதிராக டாஸ்மாக் நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் 3 மனுக்கள் தாக்கல்
அமலாக்கத்துறை விசாரணைக்கு தடைவிதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிர்வாகம் மனு
டாஸ்மாக் விவகாரம் தொடர்பாக சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க தடை விதிக்க வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள 803 மாவட்டங்களில் 343 மாவட்டங்களில் மட்டும் ஹால்மார்க் முத்திரையை கட்டாயமாக்கியது ஏன்?
தமிழில் குடமுழுக்கு நடத்துவது குறித்து முடிவெடுக்க அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும், இதுவரை அரசு எந்த முடிவையும் எடுக்கவில்லை எனச் சுட்டிக்காட்டிய மனுதாரர், தனது கோரிக்கை பரிசீலிக்கப்படாததால், அதனை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரியுள்ளார்
தனது செல்போன் ஆடியோக்களை டிஐஜி வருண்குமார் லீக் செய்ததாக சாட்டை துரைமுருகன் குற்றச்சாட்டு