தமிழகத்தில் ஏழைகளின் உயிர் மலிவாக போய்விட்டது- தமிழிசை செளந்தரராஜன்
திமுகவினர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டால், அது முற்றிலுமாக மூடி மறைக்கப்படுகிறது என தமிழிசை செளந்தராஜன் குற்றச்சாட்டு
திமுகவினர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டால், அது முற்றிலுமாக மூடி மறைக்கப்படுகிறது என தமிழிசை செளந்தராஜன் குற்றச்சாட்டு
தமிழர்களை வஞ்சித்துக் கொண்டிருக்கும் திராவிடமாடல் அரசுக்கு எதிராக தமிழ்நாடு மக்கள் பேரணியாக திரளப் போவதாக தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
"தமிழகத்தில் நடக்கும் சமூக விரோத நடவடிக்கைகள் மாய்ந்து போக, முருகனின் வேல் எங்களுக்கு உதவி செய்யும்" என்று தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
நடிகர் கமலஹாசன் திமுக ஒழித்து கட்ட வேண்டும் என்று கட்சி ஆரம்பித்து, இன்று அவர்களுடன் கூட்டணி என்பது சந்தர்ப்பவாதம் என தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம்
நாட்டின் முப்படை தளபதிகள் வீரர்கள் ஆகியோர் உயிரை பணயம் வைத்து ஆபரேஷன் சிந்தூரை நடத்திக் காண்பித்துள்ள நிலையில் மதுரை தி.மு.க பொதுக் குழு கூட்டத்தில் முப்படையை பாராட்டி ஒரு தீர்மானமாவது நிறைவேற்றி இருக்கலாம் என்று பா.ஜ.க மூத்த தலைவரும், முன்னாள் ஆளுநரமான தமிழிசை சௌந்தரராஜன் ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.
ராகுல்காந்தியோ, ஸ்டாலினோ இந்த நேரத்தில் தேசத்திற்கு துணை நிற்க வேண்டும் என தமிழிசை வலியுறுத்தல்
தீவிரவாதத்திற்கு எதிராக மத்திய அரசின் நடவடிக்கைக்கு உறுதுணையாக இருப்போம் என்று தமிழக சட்டமன்றத்தில் அனைவரும் பேசியது ஆரோக்கியமானது என தமிழிசை செளந்தரராஜன் பேட்டி
குமரி அனந்தன் மறைவையொட்டி, தந்தையை இழந்து வாடும் பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜனுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேரில் ஆறுதல்
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், தமிழக பாஜக முன்னாள் மாநில தலைவரான தமிழிசையின் தந்தை குமரி அனந்தன் (வயது 93) இன்று அதிகாலை வயது மூப்பு காரணமாக சென்னையில் காலமானார். குமரி அனந்தனின் உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது மகள் தமிழிசை சௌந்தரராஜன் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ள நிலையில், தந்தையின் உடலை பார்த்து தமிழிசை கதறி அழுத காட்சிகள் காண்பேரை கலங்கச் செய்தது.
காங்கிரஸ் முன்னாள் மாநில தலைவரும், தமிழிசை சவுந்தரராஜனின் தந்தையுமான குமரி அனந்தன் (வயது 93) உடல்நலக்குறைவால் காலமானார்.
விஜய்க்கு சினிமாவில் நடிக்க தெரியும், வசனம் பேச தெரியும், டான்ஸ் ஆட தெரியும், ஏமாற்றவும் தெரியும், ஆனால் அரசியலில் ஒன்றும் தெரியாது என பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் விமர்சித்துள்ளார்.
முல்லைப்பெரியாறு பிரச்னை குறித்து கேரள முதல்வரிடம் பேசினீர்களா என முதலமைச்சருக்கு கேள்வி
டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட முயன்றதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட 1250 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஜனநாயகத்தின் மீது துளியும் நம்பிக்கையில்லாத முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காவல் துறையை ஏவி பாஜக போராட்டத்தை ஒடுக்கி விடலாம் என்று கனவு காண்கிறார் என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் விமர்சனம் செய்துள்ளார்.
அறவழிப் போராட்டத்தை அடக்குமுறையால் ஒடுக்கியதாக சரித்திரம் இல்லை. வரலாறு காணாத ஊழல் செய்து பணம் குவித்து, அதன் மூலம் அரசியல் செய்யும் வித்தகர்களான திமுக-வினரை ஆட்சிக் கட்டிலில் இருந்து மக்கள் தூக்கி எறியும் நாள் வெகுதூரத்தில் இல்லை.
டாஸ்மாக் முறைகேடு குற்றச்சாட்டை சுட்டிக்காட்டி முற்றுகை போராட்டத்திற்கு செல்ல முயன்ற தமிழிசை கைது
பாஜக சார்பில் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக இன்று போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்திருந்தனர். இதற்கு காவல்துறையினர் அனுமதி வழங்காத நிலையில், பாஜகவின் முன்னணி தலைவர்கள் வீட்டின் முன் இன்று காலை முதலே போலீசார் குவிந்து வந்த நிலையில் தமிழிசை கைது செய்யப்பட்டுள்ளார்.
முதலமைச்சர் அவுட் டேட்டடாக இருக்கிறார் அப்டேட்டாக இல்லை என்று மும்மொழி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மீது பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் விமர்சித்துள்ளார்.
ஆம் ஆத்மியின் ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான கெஜ்ரிவால் தொடர்ந்து பின்னடைவு
"தவெகவில் இணைந்ததும் திருமாவளவனை சந்தித்த ஆதவ்"
தவெக கட்சியில் இணைந்ததும் அதவ் அர்ஜுனா, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை சந்தித்த நிலையில் ‘ஆதவ் நீ முன்னால் செல் பின்னால் நான் வருகிறேன்’ என்று திருமாவளவன் கூறுகிறாரா என்று தெரியவில்லை என தமிழிசை செளந்தரராஜன் விமர்சித்துள்ளார்.
டங்ஸ்டன் விவகாரத்தில் திமுக அரசு நாடகம் ஆடுகிறது மக்களின் உணர்வுக்கு மதிப்பளித்து அந்தத் திட்டத்தை ரத்து செய்தது பாஜக தான் என்று தமிழக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்கள் விரோத அரசை நடத்தி வருகிறார் என்றும் கும்மிடிப்பூண்டியை தாண்டினால் திமுகவிற்கு அட்ரஸ் கிடையாது என்றும் பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் விமர்சித்துள்ளார்.
மதுரையில் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாஜக மாநில நிர்வாகி எம்.எஸ்.ஷா கைதான நிலையில் இத்தகைய பாலியல் குற்றவாளிகளின் கூடாரத்தை வைத்துக் கொண்டுதான், ’அரசியல் கோமாளி’ அண்ணாமலை நடத்திய சவுக்கடி நாடகத்தை எண்ணி, இப்போது நாட்டு மக்கள் காறி உமிழ்கிறார்கள் என்று அமைச்சர் கீதா ஜீவன் குற்றம்சாட்டியுள்ளார்.
எதிர்க்கட்சிகளின் குரல் வலைகள் ஏன் நசுக்கப்படுகிறது என்றும் தமிழ்நாட்டில் என்ன ஜனநாயக ஆட்சி நடக்கிறது என்றும் பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.