K U M U D A M   N E W S
Promotional Banner

உலகம்

மேப்பில் பெயரை மாற்றிய கூகுள்.. வழக்குத் தொடர்ந்தது மெக்சிகோ

காலம் காலமாக மெக்சிகோ வளைகுடா என அழைக்கப்பட்டு வந்த பகுதியை கூகுள் மேப்பில் “அமெரிக்க வளைகுடா” என குறிப்பிட்டுள்ளதற்காக கூகுள் மீது வழக்குத் தொடர்ந்துள்ளது மெக்சிகோ அரசு.

ChatGPT-யால் வந்த வினை.. குடும்பத்தை பிரித்த காபி கப்

ChatGPT-யில் தனது கணவர் காபி அருந்தியது தொடர்பான புகைப்படங்களை பகிர்ந்து டாசியோகிராஃபி முறையில் விளக்கம் கேட்ட போது, கணவருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக ChatGPT பதில் அளித்ததால், விவாகரத்து நோக்கி நகர்ந்துள்ளார் மனைவி.

புதிய போப் லியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

புதிய போப் பதினான்காம் லியோவிற்கு இந்திய மக்கள் சார்பில் பிரதமர் மோடி வாழ்த்து

“பாகிஸ்தான் அமைதியை விரும்பவில்லை” - இந்திய ராணுவம் விளக்கம்

லாகூரில் உள்ள பாகிஸ்தானின் வான் பாதுகாப்பு சாதனம் அழிக்கப்பட்டுள்ளது என இந்திய ராணுவம் விளக்கம்

ஆப்ரேஷன் சிந்தூர் எதிரொலி: பாகிஸ்தானில் இந்திய யூடியூப் சேனல்களுக்கு தடை

பாகிஸ்தானில் இந்திய யூடியூப் சேனல்களை அந்நாட்டு அரசு முடக்கியுள்ளது.

‘ஆபரேஷன் சிந்தூர்’: குடும்பத்தினர் 10 பேர் உயிரிழப்பு – கதறும் தீவிரவாதி மசூத் அசார்

இந்தியத் தாக்குதலில் அசார் மற்றும் அவரது தாயாரின் நெருங்கிய உதவியாளர் ஒருவரும், மேலும் இரண்டு நெருங்கிய கூட்டாளிகளும் கொல்லப்பட்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணமோசடி வழக்கு...துபாயில் சிறையில் அடைக்கப்பட்ட இந்திய கோடீஸ்வரர்

துபாயில் பணமோசடியில் ஈடுபட்டதாக இந்திய வம்சாவளியை சேர்ந்த கோடீஸ்வரருக்கு நீதிமன்றம் சிறை தண்டனை விதித்துள்ளது.

சென்னையில் இருந்து இலங்கைக்கு சென்ற தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

சென்னையில் இருந்து இலங்கை சென்ற ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பஹல்காமில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் தப்பிச் சென்றார்களா? என்று இலங்கை விமான நிலையத்தில் பாதுகாப்பு படையினர் சோதனையில் ஈடுபட்டனர்.

பஹல்காம் தாக்குதல்...சென்னையில் இருந்து வந்த ரகசிய தகவல்...இலங்கையில் சோதனை

பஹல்காம் தாக்குதல் நடத்திய சந்தேக நபர்கள் விமானத்தில் இருப்பதாக இந்திய அதிகாரிகள் கொடுத்த தகவலின்பேரில் இலங்கை அதிகாரிகள் சோதனை

கனடா தேர்தல்: ஆட்சியை தக்க வைத்த ட்ரூடோ கட்சி.. இந்தியாவிற்கு சாதகமாகுமா?

கனடாவில் நடைபெற்ற தேர்தலில் லிபரல் கட்சி மீண்டும் ஆட்சியை பிடித்தது.

அன்பே சிவம்: இளசுங்க மத்தியில் ட்ரெண்டாகும் ‘நட்பு திருமணம்’.. என்ன அது?

சீனாவில் சமீப காலமாக ‘நட்பு திருமணம்’ பிரபலமடைந்து வருவதால் இளசுகள் உற்சாகத்தில் உள்ளனர்.

போப் பிரான்சிஸ் மறைவு.. வரும் 26-ஆம் தேதி இறுதி சடங்கு.. வாடிகன் அறிவிப்பு

போப் பிரான்சிஸின் இறுதிச் சடங்கு வரும் 26-ஆம் தேதி நடைபெறும் என்று வாடிகன் அறிவித்துள்ளது.

போப் பிரான்சிஸ் மறைவு: இறுதி நிகழ்ச்சியில் தமிழக அரசு சார்பில் 2 பேர் பங்கேற்பு!

ரோம் நகர் வாடிகனில் நடைபெறும் கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் தமிழக அரசு சார்பில் அமைச்சர் நாசர், எம்.எல்.ஏ. இனிகோ இருதயராஜ் பங்கேற்க உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Gold atm: 30 நிமிஷத்தில் தங்கத்தை காசாக்கலாம்.. வந்தாச்சு புது ஏடிஎம்

சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தங்கத்தை விற்கும் ஏடிஎம் மெஷின் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

கருணை, பணிவு, சீர்த்திருத்தத்தின் உருவம்.. போப் பிரான்சிஸ்-ன் வாழ்க்கை பயணம்..

உலக கிருஸ்துவர்களின் ஒரே நம்பிக்கையாக இருந்த போப் பிரான்சிஸ் காலமானார் கருணை, பணிவு, சீர்த்திருத்தங்களால் நிறைந்த இவரது வாழ்க்கை பயணத்தை விவரிக்கிறது இந்த தொகுப்பு

போப் பிரான்சிஸ் மறைவு.. தலைவர்கள் அஞ்சலி..!

உலக கத்தோலிக்க திருச்சபைத் தலைவர் போப் பிரான்சிஸ் உடல்நலக் குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திரமோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் உலக தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

வயது மூப்பு காரணமாக போப் பிரான்சிஸ் காலமானார்!

கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் வயது 88 மூப்பு காரணமாக காலமானார் ஏப்ரல் 21ம் தேதி ஈஸ்டர் திங்களன்று போப் பிரான்சிஸ் காலமானதாக வாடிகன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Chat gpt-க்கு 'நன்றி' சொல்பவரா நீங்கள்..? கொந்தளித்த சிஇஓ

சாட் ஜிபிடி-யிடம் 'Thanks', 'Please' போன்ற சொல்லை பயன்படுத்த வேண்டாம் என்று Open Ai சிஇஒ ஷாம் ஆல்ட்மேன் வலியுறுத்தியுள்ளார்.

பாகிஸ்தானில் இந்து அமைச்சர் மீது தாக்குதல் – பிரதமர் கண்டனம்

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் புதிய கால்வாய்கள் அமைக்கும் திட்டத்திற்கு எதிராக பேரணி நடத்திய போராட்டக்காரர்களால் இந்து அமைச்சர் தாக்கப்பட்டுள்ளார்.

“எனது மரணம் உலகிற்கே கேட்டும்...” -இஸ்ரேல் தாக்குதலில் காசா பெண் பத்திரிகையாளர் உயிரிழப்பு

ஃபாத்திமாவுக்கு இன்னும் சில நாட்களில் திருமணம் நடைபெற இருந்தது.

காசா போருக்கு எதிர்ப்பு: இஸ்ரேலிய சுற்றுலா பயணிகளுக்கு தடை – மாலத்தீவு அரசு அதிரடி அறிவிப்பு

பாலஸ்தீன மக்களுக்கு எதிராக இஸ்ரேல் தொடர்ந்து நடத்தி வரும் அட்டூழியங்கள் மற்றும் இனப்படுகொலை செயல்களுக்கு பதிலளிக்கும் விதமாக அரசாங்கத்தின் உறுதியான நிலைப்பாட்டை இந்த ஒப்புதல் பிரதிபலிக்கிறது என மாலத்தீவு அரசு அறிக்கை

சர்க்கரை நோயின் புதிய அவதாரம்.. அச்சம் கொள்ளும் உலக நாடுகள்! Type 5 Diabetes என்றால் என்ன?

உலகில் பல கோடி மக்கள் நீரிழிவு நோயால் அவதியுற்று வருகின்றனர். நாளுக்கு நாள் இந்த நோயால் பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில், தற்போது புது வகையான நீரிழிவு நோய் கண்டறியப்பட்டுள்ளது. அது என்ன? அதன் வீரியம் என்ன? யாருக்கெல்லாம் அந்த நோய் ஏற்படும் என்பதை பற்றி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்...

Ryo Tatsuki: ஜூலை மாதம்.. மங்கா ஆர்டிஸ்ட் தட்சுகியின் கணிப்பு..அச்சத்தில் ஜப்பானியர்கள்!

ஜப்பானைச் சேர்ந்த மங்கா கலைஞரான (manga artist) ரியோ தட்சுகி (Ryo Tatsuki) இன்னும் 3 மாதங்களில் மிகப்பெரிய பேரழிவை ஜப்பான் சந்திக்கும் என கணித்துள்ளார். அவரது முந்தைய கணிப்புகள் போல் இதுவும் பலிக்குமா? என பலர் அச்சமடைந்துள்ளனர்.

அமெரிக்காவின் வர்த்தக வரிவிதிப்பு - இணைந்து எதிர்கொள்ள இந்தியாவிற்கு சீனா அழைப்பு!

இந்தியா, சீனா மீதான அமெரிக்காவின் வர்த்தக வரிவிதிப்பு இன்று முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில், வரி விதிப்பு இணைந்து எதிர்ப்பு தெரிவிக்க இந்தியாவுக்கு சீனா அழைப்பு விடுத்துள்ளது.

ஆப்கனில் உலகின் மிக வயதான மனிதர்...விசாரணையை தொடங்கிய தாலிபான்கள்

ஆப்கானிஸ்தானில் 1880களில் பிறந்ததாக கூறப்படும் அகல் நசீர் 140 வயதுடைய உலகின் மிக வயதாக நபர் என கூறப்படுகிறார்.