மளமளவென பற்றி எரிந்த தீ.... Car Showroom – ல் பயங்கரம்
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள கார் ஷோரூமில் தீ விபத்து.
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள கார் ஷோரூமில் தீ விபத்து.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சில்லம்பட்டி பிரிவில் நிகழ்ந்த சாலை விபத்தில் பெண் உயிரிழப்பு.
மகராஷ்டிரா மாநிலம் ஜல்கான் மாவட்டத்தில் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ஐந்து லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது.
புஷ்பக் எக்ஸ்பிரஸில் தீ விபத்து ஏற்பட்டதாக பரபரப்பு.
உத்திரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவிற்காக அமைக்கப்பட்ட தற்காலிக கூடாரங்களின் ஒரு பகுதியில் கேஸ் சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலையில் ஏ.சி விற்பனை கடையில் மின்கசிவு ஏற்பட்டு தீ விபத்து
தெலங்கானா மாநிலம் ராயகிரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் வாகன விபத்து.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டு விநியோக கவுன்ட்டரில் தீ விபத்து.
புதுச்சேரி அருகே 2 கார்கள் நேருக்குநேர் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழப்பு.
துபாயில் நடைபெற்ற 24H சீரிஸ் கார் பந்தயத்தில் 3வது இடம் பிடித்த அஜித்குமார் அணிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து
கார் விபத்திலிருந்து மீண்டு வந்து துபாயில் நடைபெற்ற கார் ரேஸில் 3ஆவது இடம் பிடித்து சாதனை படைத்த அஜித் குமார் மற்றும் அவரது குழுவினருக்கு அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
துபாய் கார் ரேஸில் அஜித் பங்கேற்கப் போவதில்லை என அவரது அணி சார்பில் அறிவிப்பு
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே அரசுப் பேருந்து மீது லாரி மோதி விபத்து.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் சொகுசு கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்து
தஞ்சாவூர், அய்யம்பேட்டை அருகே 30 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த பேக்கரியில் தீ விபத்து
பயிற்சியில் ஈடுபட்டபோது கார் விபத்தில் சிக்கிய நிலையில் நடிகர் அஜித்துக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை
பயிற்சியில் ஈடுபட்டபோது கார் விபத்தில் சிக்கிய நிலையில் நடிகர் அஜித்துக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை
மயிலாடுதுறை அருகே விபத்தில் சிக்கி ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வரப்பட்ட மாணவனின் தலை ஸ்ட்ரெட்சரில் சிக்கிக் கொண்டது.
குஜராத் மாநிலம் போர்பந்தர் விமான நிலையத்தில் விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர்
மெத்தன போக்குடன் செயல்படும் திமுக அரசுக்கு கண்டனம் - இபிஎஸ்
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே நிகழ்ந்த வெடிவிபத்து தொடர்பாக போர்மேன்கள் 2 பேர் கைது.
பட்டாசு ஆலை பாதுகாப்பில் திமுக அரசு தொடர்ந்து மெத்தனப் போக்கில் செயல்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
சாத்தூர் அருகே சாய்நாத் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 அறைகள் தரைமட்டமான நிலையில் 6 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6ஆக உயர்வு
கோவை உப்பிலிபாளையம் மேம்பாலத்தில் டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து; எரிவாயு வெளியேறியதால் பரபரப்பு.