அஜித்தை வாழ்த்திய துணை முதலமைச்சர்
துபாயில் நடைபெற்ற 24H சீரிஸ் கார் பந்தயத்தில் 3வது இடம் பிடித்த அஜித்குமார் அணிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து
துபாயில் நடைபெற்ற 24H சீரிஸ் கார் பந்தயத்தில் 3வது இடம் பிடித்த அஜித்குமார் அணிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து
கார் விபத்திலிருந்து மீண்டு வந்து துபாயில் நடைபெற்ற கார் ரேஸில் 3ஆவது இடம் பிடித்து சாதனை படைத்த அஜித் குமார் மற்றும் அவரது குழுவினருக்கு அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
துபாய் கார் ரேஸில் அஜித் பங்கேற்கப் போவதில்லை என அவரது அணி சார்பில் அறிவிப்பு
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே அரசுப் பேருந்து மீது லாரி மோதி விபத்து.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் சொகுசு கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்து
தஞ்சாவூர், அய்யம்பேட்டை அருகே 30 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த பேக்கரியில் தீ விபத்து
பயிற்சியில் ஈடுபட்டபோது கார் விபத்தில் சிக்கிய நிலையில் நடிகர் அஜித்துக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை
பயிற்சியில் ஈடுபட்டபோது கார் விபத்தில் சிக்கிய நிலையில் நடிகர் அஜித்துக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை
மயிலாடுதுறை அருகே விபத்தில் சிக்கி ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வரப்பட்ட மாணவனின் தலை ஸ்ட்ரெட்சரில் சிக்கிக் கொண்டது.
குஜராத் மாநிலம் போர்பந்தர் விமான நிலையத்தில் விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர்
மெத்தன போக்குடன் செயல்படும் திமுக அரசுக்கு கண்டனம் - இபிஎஸ்
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே நிகழ்ந்த வெடிவிபத்து தொடர்பாக போர்மேன்கள் 2 பேர் கைது.
பட்டாசு ஆலை பாதுகாப்பில் திமுக அரசு தொடர்ந்து மெத்தனப் போக்கில் செயல்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
சாத்தூர் அருகே சாய்நாத் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 அறைகள் தரைமட்டமான நிலையில் 6 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6ஆக உயர்வு
கோவை உப்பிலிபாளையம் மேம்பாலத்தில் டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து; எரிவாயு வெளியேறியதால் பரபரப்பு.
ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே பென்னேப்பள்ளியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து விபத்து.
கோயிலுக்கு சென்ற ஆட்டோ ஓட்டுநரின் குடும்பத்தினர்கள் 6 பேரும் சிறு காயங்களுடன் மீட்பு.
ஈரோடு, செங்கோடம்பாளையத்தில் நள்ளிரவில் சொகுசு கார் தாறுமாறாக ஓடி விபத்து ஏற்பட்டுள்ளது.
தென்கிழக்கு பிரேசிலின் மினஸ் கரேஸின் மாகாணத்தில் பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் 38 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
விபத்து நத்தம் அருகே தனியார் பேருந்து சாலையோர தடுப்பின் மீது மோதி விபத்து; 5 பேர் படுகாயம்
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் நிகழ்ந்த சாலை விபத்தில் தாய், மகன் உயிரிழப்பு
புயல் காரணமாக திருவண்ணாமலையில் ஏற்பட்ட மண் சரிவில் சிக்கிய நபர்களை மீட்கும் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மலைப்பகுதியில் உள்ள பழமை வாய்ந்த குகையின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது.
திண்டுக்கல் பழனி பைபாஸ் ரோட்டில் பாலத்தை உடைத்து கொண்டு டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழந்தார்.