K U M U D A M   N E W S
Promotional Banner

விபத்து

மின் கம்பியில் உரசிய லாரி.., கண்ணிமைக்கும் நொடியில் நடந்த கோரம்

பென்னாகரம் அருகே புல் ஏற்றி வந்த லாரி, தாழ்வாக சென்ற மின் கம்பி மீது உரசி தீப்பிடித்தது.

மாணவனின் உயிரை பறித்த ப்ளூடூத் ஹெட்செட்.. நடந்தது என்ன?

ரயில் தண்டவாளத்தில் விழுந்த ப்ளூடூத் ஹெட்செட் எடுக்க சென்ற ராஜகோபால் என்ற மாணவன் ரயில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேநீர் விற்பனையாளர் பரப்பிய வதந்தியால் நடந்த விபத்து- அஜித் பவார் தகவல்

ரயில் பெட்டியில் தீப்பற்றியதாக தேநீர் விற்பனையாளர் பரப்பிய வதந்தியால் 13 பேர் உயிரிழந்ததாக மகாராஷ்டிர மாநில துணை முதலமைச்சர் அஜித் பவார் தெரிவித்துள்ளார்.

மளமளவென பற்றி எரிந்த தீ.... Car Showroom – ல் பயங்கரம்

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள கார் ஷோரூமில் தீ விபத்து.

கணவன் கண்முன்னே மனைவி நேர்ந்த சோகம் - பதறவைக்கும் சிசிடிவி காட்சி

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சில்லம்பட்டி பிரிவில் நிகழ்ந்த சாலை விபத்தில் பெண் உயிரிழப்பு.

தீ பரவியதாக வதந்தி.. ரயில் விபத்தில் 13 பேர் பலி.. ரூ.5  லட்சம் இழப்பீடு அறிவிப்பு

மகராஷ்டிரா மாநிலம் ஜல்கான் மாவட்டத்தில்  ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ஐந்து லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது.

12 பரிதாப உயிரிழப்பு.. மகாராஷ்டிராரயில் விபத்து நடந்தது எப்படி?

புஷ்பக் எக்ஸ்பிரஸில் தீ விபத்து ஏற்பட்டதாக பரபரப்பு.

கும்பமேளாவில் திடீர் தீ விபத்து.. சிலிண்டர் வெடித்ததால் பரபரப்பு

உத்திரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவிற்காக அமைக்கப்பட்ட தற்காலிக கூடாரங்களின் ஒரு பகுதியில் கேஸ் சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திடீரென கேட்ட பயங்கர சத்தம்... ஏ.சி கடையில் நடந்த விபரீதம்... அலறியடித்து ஓடிய மக்கள்

திருவண்ணாமலையில் ஏ.சி விற்பனை கடையில் மின்கசிவு ஏற்பட்டு தீ விபத்து

மின்னல் வேகத்தில் வந்த கார்.. லாரிக்கு அடியில் புகுந்த பயங்கரம் நொடியில் பிரிந்த 2 உயிர்

தெலங்கானா மாநிலம் ராயகிரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் வாகன விபத்து.

திருப்பதி லட்டு விநியோக கவுன்ட்டரில் தீ விபத்து

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டு விநியோக கவுன்ட்டரில் தீ விபத்து.

2 கார்கள் மோதி விபத்து - 4 பேருக்கு நேர்ந்த விபரீதம்

புதுச்சேரி அருகே 2 கார்கள் நேருக்குநேர் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழப்பு.

அஜித்தை வாழ்த்திய துணை முதலமைச்சர்

துபாயில் நடைபெற்ற 24H சீரிஸ் கார் பந்தயத்தில் 3வது இடம் பிடித்த அஜித்குமார் அணிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து

கார் ரேஸில் 3ஆவது இடம்.. துபாயில் குழுவினருடன் மாஸ் காட்டிய அஜித்..!

கார் விபத்திலிருந்து மீண்டு வந்து துபாயில் நடைபெற்ற கார் ரேஸில் 3ஆவது இடம் பிடித்து சாதனை படைத்த அஜித் குமார் மற்றும் அவரது குழுவினருக்கு அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

கார் ரேஸ் திடீரென விலகிய அஜித் - அதிர்ச்சி முடிவு

துபாய் கார் ரேஸில் அஜித் பங்கேற்கப் போவதில்லை என அவரது அணி சார்பில் அறிவிப்பு

அரசுப் பேருந்து மீது லாரி மோதி விபத்து

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே அரசுப் பேருந்து மீது லாரி மோதி விபத்து.

லாரிகள் நடுவே முந்திய கார்.. நொடியில் மாறிய நிலை.. 'ஒரே இடி'

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் சொகுசு கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்து

சிலிண்டர் மாற்றும் போது ஏற்பட்ட விபத்து - அய்யம்பேட்டையை அலறவிட்ட சத்தம்

தஞ்சாவூர், அய்யம்பேட்டை அருகே 30 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த பேக்கரியில் தீ விபத்து

கார் ரேஸ் பயிற்சியின் போது விபத்தில் சிக்கிய அஜித்.. - வீடியோ வெளியாகி வைரல்

பயிற்சியில் ஈடுபட்டபோது கார் விபத்தில் சிக்கிய நிலையில் நடிகர் அஜித்துக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை

கார் ரேஸ் பயிற்சியின் போது விபத்தில் சிக்கிய அஜித்.. - வீடியோ வெளியாகி வைரல்

பயிற்சியில் ஈடுபட்டபோது கார் விபத்தில் சிக்கிய நிலையில் நடிகர் அஜித்துக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை

ஸ்ட்ரெட்சரில் சிக்கிய தலை; போராடிய மாணவன்

மயிலாடுதுறை அருகே விபத்தில் சிக்கி ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வரப்பட்ட மாணவனின் தலை ஸ்ட்ரெட்சரில் சிக்கிக் கொண்டது.

ஹெலிகாப்டர் விபத்து; 3 பேர் உயிரிழப்பு

குஜராத் மாநிலம் போர்பந்தர் விமான நிலையத்தில் விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர்

பட்டாசு ஆலை விபத்து – தலைவர்கள் கண்டனம்

மெத்தன போக்குடன் செயல்படும் திமுக அரசுக்கு கண்டனம் - இபிஎஸ்

வெடி விபத்து.., 6 பேருக்கு நேர்ந்த சோகம் – 2 பேருக்கு காப்பு மாட்டிய காவல்துறை

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே நிகழ்ந்த வெடிவிபத்து தொடர்பாக போர்மேன்கள் 2 பேர் கைது.

பட்டாசு ஆலை வெடி விபத்து.. மெத்தனப் போக்கில் செயல்படும் திமுக.. எடப்பாடி கண்டனம்

பட்டாசு ஆலை பாதுகாப்பில் திமுக அரசு தொடர்ந்து மெத்தனப் போக்கில் செயல்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.