பணத்திற்கு பதிலாக வெள்ளைத் தாள்கள்.. நகை வியாபாரியிடம் ரூ.25 லட்சம் மோசடி
வாங்கிய நகைக்கான பணத்திற்கு பதிலாக வெள்ளைத் தாள்களை கொடுத்து மோசடி செய்த நபரை மும்பையில் வைத்து போலீஸார் கைது செய்துள்ளனர்.
வாங்கிய நகைக்கான பணத்திற்கு பதிலாக வெள்ளைத் தாள்களை கொடுத்து மோசடி செய்த நபரை மும்பையில் வைத்து போலீஸார் கைது செய்துள்ளனர்.
கன்னியாகுமரி புதுக்கடை காவல் நிலையத்தில் ஆய்வாளராக இருந்தபோது சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஏசு ராஜசேகரன் ரூ.1.47 கோடி மோசடி செய்ததாக பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் அவர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
ஆன்லைனில் தள்ளுபடி விலையில் பட்டாசுகள் விற்பனை செய்வதாகக்கூறி சமூக வளைதளங்களில் வெளியாகும் விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம் என சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பங்கு சந்தையில் முதலீடு செய்து 500 மடங்கு லாபம் சம்பாதிக்கலாம் எனக் கூறி ரூ.14 கோடி மோசடி செய்த 6 பேரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.
சினிமாவில் பயன்படுத்தும் போலி ரூபாய் நோட்டுகளை கொடுத்து மோசடியில் ஈடுபட்டவரை போலீஸார் வலைவீசி தேடி வருகின்றனர்.
Vijaya Nallathambi Arrest in Money Fraud : விருதுநகரில் அரசு வேலை வாங்கி தருவதாக பண மோசடி செய்த வழக்கில் முன்னாள் சபாநாயகர் சகோதரர் விஜய நல்லதம்பி கைது செய்யப்பட்டுள்ளார்.
துபாய் மற்றும் மலேசியாவுக்கு தங்க நகைகளை ஏற்றுமதி செய்வதாக கூறி சென்னையைச் சேர்ந்த 6 நகைக்கடைக்காரர்கள் சுமார் 1,000 கோடி ரூபாய் மோசடி செய்து இருப்பது வெளிச்சத்துக்கு வந்து உள்ளது.
ஆன்லைன் மூலம் இரண்டு கோடி மோசடி செய்யப்பட்டதை அடுத்து, உடனடி புகாரின் பேரில், சைபர் கிரைம் போலீசார் முடக்கம் செய்துள்ளனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் பெயரில் போலி முகநூல் பக்கம் துவங்கி மோசடியில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Reward Points Redeem Fraud Case : சென்னையில் கிரெடிட் கார்ட் ரிவார்ட் பாயிண்ட்டை பணமாக பெற்றுக் கொள்ளலாம் எனக் கூறி பணத்தைப் பறித்த மோசடி கும்பலை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.
Cyber Crime Police Raid in Illegal Cosultancy at Chennai : வெளிநாட்டுக்கு வேலைக்கு அனுப்புவதாக கூறி சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் கன்சல்டன்சி உள்ளிட்ட நிறுவனங்கள் தொடர்பான இடங்களில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
மும்பை காவல் அதிகாரி என கூறி ஆள் மாறாட்டம் செய்து மோசடியில் ஈடுபட்ட நபர்களை சைபர் க்ரைம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
Pudukkottai District Collector Aruna IAS : புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அருணா ஐஏஎஸ் பெயரில் வட மாநில கும்பல் போலி முகநூல் கணக்கு தொடங்கி இருந்த நிலையில் அதனை சைபர் கிரைம் போலீசார் முடக்கினர்.
அரசு வேலை வாங்கித்தருவாத கூறி ரூ.65 லட்சம் மோசடி செய்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் சுப்பிரமணியன், அவரது மகள் லாவண்யா மீது சேலம் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஹைதராபாத்தில் முதலீட்டு நிறுவனம் மெகா மோசடி.
தனியார் நிதி நிறுவனத்தில் போலி நகைகளை வைத்து நூதன மோசடியில் ஈடுபட்ட மூவரை, போலீசார் கைது செய்துள்ளனர். தில்லாலங்கடி நபர்கள் சிக்கியது எப்படி? விவரிக்கிறது இந்த செய்தி..
திருநெல்வேலி பகுதிகளில் பண மோசடி செய்வதற்காக பலரது முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்கள் முடக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Gold Silver Seized in Devanathan Financial Fraud Case : சென்னை மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தேவநாதனின் அலுவலகத்தில் இருந்து 2 கிலோ தங்கம், 30 கிலோ வெள்ளிப் பொருட்களை குற்றப்பிரிவு போலீஸார் பறிமுதல் செய்தனர்.
Devanathan Yadav Scam : மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடியில் உள்ள பணத்தை தேவநாதன் வேறு தொழிலில் முதலீடு செய்திருப்பதாக தகவல் கிடைத்த நிலையில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை
Government Jobs Scam : அமைச்சர் உதயநிதியின் உதவியாளர் எனக் கூறி அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்த தந்தை மற்றும் மகனை போலீசார் கைது செய்துள்ளனர். உதயநிதியின் கையெழுத்தை மோசடியாகப் பயன்படுத்தி சிக்கிக் கொண்ட தந்தை மகன் குறித்து செய்தியில் பார்ப்போம்...
நிதி நிறுவன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட தேவநாதனிடம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை. மோசடி செய்த பணத்தில் தேவநாதன், பினாமிகள் பேரில் எந்தெந்த ஊர்களில் சொத்துக்களை வாங்கியுள்ளார்?, மோசடி செய்த பணத்தில் தேவநாதன், குடும்பத்தாரின் பெயரில் வேறு தொழில்களில் முதலீடு செய்துள்ளாரா? என்ற கோணங்களில் விசாரணை.
நிதி நிறுவனத்தில் மோசடி வழக்கில் கைதான தேவநாதனிடம் போலீஸ் காவலில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேட்டுப்பாளையம் அருகே, அரசு வேலை வாங்கி வருவதாக மோசடி செய்த வழக்கில் போலீசாரிடம் சிக்கியவரிடம் காவல்துறை அடையாள அட்டை, துப்பாக்கி, லத்தி ஆகியவற்றை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.
நிதி நிறுவன மோசடி தொடர்பாக தேவநாதன் பெயரில் உள்ள 5 வங்கிக் கணக்குகள் மற்றும் நிதி நிறுவனத்தின் வங்கி கணக்குகள் முடக்கம் செய்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சீன ஆன்லைன் சூதாட்டம் மற்றும் விளையாட்டு செயலி மூலம் 400 கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டது விசாரணையில் தெரிய வந்ததை அடுத்து சென்னை பொறியாளர் உட்பட நான்கு பேரை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது.