K U M U D A M   N E W S

மோசடி

FQL மோசடி வழக்கில் அடுத்த அதிரடி..! முதல்வரிடம் அறிக்கை | Cheating issue | CM Vijay | | TVK | Kovai

FQL மோசடி வழக்கில் அடுத்த அதிரடி..! முதல்வரிடம் அறிக்கை | Cheating issue | CM Vijay | | TVK | Kovai

தீவிரமாகும் FQL பணமோசடி. ஒரே நாளில் 40000 பேர் புகார்.. களமிறங்கும் முக்கிய Minister..|Cheatingissue

தீவிரமாகும் FQL பணமோசடி. ஒரே நாளில் 40000 பேர் புகார்.. களமிறங்கும் முக்கிய Minister..|Cheatingissue

காசு தரேன் வாடானு கூப்டாங்க.. FQL பணமோசடி.. நியாயம் கேட்டு கதறும் தாயார்.. | Kumudam News

காசு தரேன் வாடானு கூப்டாங்க.. FQL பணமோசடி.. நியாயம் கேட்டு கதறும் தாயார்.. | Kumudam News

புகார்கள் குவிந்தன..! FQL மோசடியில் 2 பேர் அதிரடி கைது | FQL Scam | Kumudam News

புகார்கள் குவிந்தன..! FQL மோசடியில் 2 பேர் அதிரடி கைது | FQL Scam | Kumudam News

DMK Ex-Ministers மீது Action Mode... அடுத்த Target யார்?

தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மீது ஊழல் மற்றும் மோசடி புகார்கள் தொடர்பான விசாரணை தீவிரமடைந்துள்ளதாகவும், சேகர்பாபு, அன்பில் மகேஷ், சிவசங்கர் உள்ளிட்டோர் மீது அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது நடிகை மீண்டும் பரபரப்பு புகார்.

நடிகை சாந்தினி, முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது மீண்டும் மோசடி மற்றும் மிரட்டல் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

திமுக ஒன்றிய செயலாளர் மீது ரூ.85 லட்சம் மோசடி புகார்: நண்பர் எஸ்பி அலுவலகத்தில் மனு!

தருமபுரி, காரிமங்கலம் திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் அன்பழகன் மீது, நண்பரிடம் வாங்கிய ₹85 லட்சம் பணத்தைத் திருப்பித் தராமல் ஏமாற்றியதுடன், கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறி மருந்தக உரிமையாளர் பாலச்சந்திரன் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.

திருமண மோசடி புகார்: மாதம்பட்டி ரங்கராஜ் ஆஜராக அவகாசம்?

திருமண மோசடி புகாரில் மாதம்பட்டி ரங்கராஜ் விசாரணைக்கு ஆஜராக அவகாசம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது

ஆன்லைன் டிரேடிங்: மூதாட்டியிடம் ரூ.2.49 கோடி மோசடி...2 பேர் கைது

ஆன்லைன் டிரேடிங் மூலம் மூதாட்டியிடம் ரூ.2.49 கோடி மோசடி செய்த வழக்கில் 2 பேர் கைது

ரூ. 7 கோடி மோசடி செய்த நிதி நிறுவனம்: தலைமறைவான 2 பேர் கைது!

அதிக வட்டி தருவதாகக் கூறி பொதுமக்களிடம் முதலீடுகளைப் பெற்று சுமார் ரூ.7 கோடி மோசடி செய்த 'ருத்ரா டிரேடிங்' நிறுவனத்தின் தலைமறைவாக இருந்த இரண்டு முக்கிய நபர்களைப் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.