அதிமுக தனித்து நிற்க தயார்.. திமுக தயாரா? சவால்விட்ட முன்னாள் அமைச்சர்
திமுக தனித்து நின்றால், அதிமுகவும் கூட்டணி வைக்காமல் தனித்து நிற்கத் தயார் தான் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சாவல் விடுத்துள்ளார்.
திமுக தனித்து நின்றால், அதிமுகவும் கூட்டணி வைக்காமல் தனித்து நிற்கத் தயார் தான் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சாவல் விடுத்துள்ளார்.
மறைந்த முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து, அவரது குடும்பத்தினரை விடுவித்து சேலம் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம், வழக்கில் குற்றச்சாட்டுக்களைப் பதிவு செய்து, விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது.
திமுக-வினரின் இரட்டை வேட நாடகத்தை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என முன்னாள் அமைச்சர் வைகைசெல்வன் தெரிவித்தார்.