K U M U D A M   N E W S

சி.எஸ்.கே.

ரவிச்சந்திரன் அஸ்வின் ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு: காரணம் என்ன?

ஐபிஎல் போட்டியில் பங்கேற்கும் வீரர்களால் வெளிநாட்டு லீக்குகளில் விளையாட முடியாது என்பதால், ஓய்வு முடிவை எடுத்ததாக முன்னாள் சிஎஸ்கே வீரர் அஸ்வின் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

சின்ன தல ஆன் போர்டு.. தமிழ் சினிமாவில் களமிறங்கும் ரெய்னா

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான சுரேஷ் ரெய்னா, தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார்.

IPL2025:10-வது தோல்வியை சந்தித்த CSK புள்ளிப்பட்டியலில் கடைசி இடம்.. RR ஆறுதல் வெற்றி!

நடப்பு ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரின் 18-வது சீசனில் நேற்று நடைபெற்ற 62வது லீக் போட்டியில், சென்னை அணியை வீழ்த்தி, ராஜஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றியை பெற்றுள்ளது.

ஐபிஎல் நடத்தினால் ரத்த ஆறு ஓடும்...சேப்பாக்கம் மைதானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

பாகிஸ்தான் நாட்டை குறிப்பிட்டு சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

CSKvsSRH: சிஎஸ்கே போட்டியை நேரில் கண்ட அஜித்...சிவகார்த்திகேயன்

சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற சிஎஸ்கே, ஹைதராபாத் அணிகளுக்கிடையேயான போட்டியை நடிகர் அஜித்குமார் மற்றும் சிவகார்த்திகேயன் குடும்பத்தினர் பார்த்து ரசித்தனர்.

விரக்தியில் சிஎஸ்கே ரசிகர்கள்...ஆர்வம் காட்டாததால் டிக்கெட் விற்பனை மந்தம்

சிஎஸ்கே தொடர்ந்து 6 போட்டிகளில் தோல்வியை சந்தித்து உள்ளதால் ஹைதராபாத் அணி உடனான போட்டியை காண ரசிகர்கள் ஆர்வம் காட்டவில்லை என கூறப்படுகிறது.

IPL 2025: Work out-ஆகாத தோனி மேஜிக்.. MI-க்கு எதிரான தோல்விக்கு பின் கேப்டன் கூறியது என்ன?

அடுத்து வரும் போட்டிகளில் வெல்ல முயற்சிப்போம் இல்லையென்றால் அடுத்த சீசனுக்கான பிளேயிங் லெவனை கட்டமைக்க தயாராகுவோம் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி தெரிவித்துள்ளார்.

IPL 2025: சென்னையை பந்தாடிய மும்பை.. நாக் அவுட்டாகும் CSK

மும்பை வான்கடோ மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் 38-வது லீக் ஆட்டத்தில் மும்பை அணி 177 ரன் எடுத்து அபார வெற்றி பெற்றது.

MI vs CSK...பந்து வீச்சை தேர்வு செய்தது மும்பை அணி

சிஎஸ்கேவுக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்குமா சிஎஸ்கே...லக்னோவுடன் இன்று மோதல்

மீண்டும் சிறப்பாக ஆடி சிஎஸ்கேவை வெற்றிப்பாதைக்கு கொண்டு செல்லும் முனைப்பில் வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.