உக்ரைன் அரசால் வெடித்த சர்ச்சை... P*RN VIDEO-க்களுக்கு சட்ட அங்கீகாரம்!
ரஷ்யாவுக்கு எதிரான போருக்கான செலவுகளை சமாளிக்க, புதிய வருவாய் வழியாக சர்ச்சைக்குரிய முடிவை உக்ரைன் அரசு பரிசீலித்து வருகிறது.
ரஷ்யாவுக்கு எதிரான போருக்கான செலவுகளை சமாளிக்க, புதிய வருவாய் வழியாக சர்ச்சைக்குரிய முடிவை உக்ரைன் அரசு பரிசீலித்து வருகிறது.
சட்டமன்றத் தேர்தலில் கொளத்தூர் தொகுதி வழக்கில் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்த மனு மீது சென்னை ஐகோர்ட்டு இன்று தீர்ப்பு வழங்குகிறது.
புதுச்சேரி முதலமைச்சர் தமிழ்நாட்டிற்கு என்ட்ரி கொடுக்க போட்டுள்ள மாஸ்டர் பிளான்.... முதலமைச்சர் விஜயை வைத்து தமிழ்நாட்டில் தனக்கென தனி இடத்தை பிடிப்பாரா
தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் திமுக சந்தித்த பின்னடைவைத் தொடர்ந்து, கட்சியை அடிமட்டம் வரை வலுப்படுத்தும் வகையில் உள்கட்சி மறுசீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக தொகுதி வாரியாக ஆய்வு நடத்த 38 குழுக்கள் அமைக்கப்பட்டு, அவற்றின் அறிக்கைகள் கட்சித் தலைமையிடம் சமர்ப்பிக்கப்பட்டன.
2026-27 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை ஆகஸ்ட் 5 ஆம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும் என சபாநாயகர் ஜே.டி.பிரபாகர் அறிவித்துள்ளார்.
தன் அப்பாவை துப்பாக்கி முனையில் வைத்து மிரட்டுவதாக முதலமைச்சரை அவதூறக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மார்கண்டேயனின் மகன் அக்சய் மார்கண்டேயன் குற்றச்சாட்டியுள்ளார்.
புதிய கட்சி தொடங்கும் முயற்சியில் உள்ள அண்ணாமலை, விஜய்யின் அரசியல் பாணியை பின்பற்றுவதோடு, எதிர்காலத்தில் தவெகவுடன் கூட்டணி அமைக்கலாம் என்ற தகவல்கள் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகின்றன.
தமிழக அரசியலை மிகவும் ஆழ்ந்து கவனித்து வருகிறார் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி. சமீபத்தில் கவர்னரை சந்தித்து, குதிரை பேரப் புகார் உட்பட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக உரையாடிவிட்டு வந்திருப்பவரிடம் பல்வேறு கேள்விகளை முன்வைத்தோம்.
தனி மெஜாரிட்டிக்காக விஜய் மறு தேர்தலை பரிசீலிப்பதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.
தவெக ஆட்சியை கவிழ்க்க ஊத்தங்கரை எம்எல்ஏ இளையராஜவிடம் பேரம் பேசி வழக்கில் தற்போது முக்கிய தகவல்கள் வெளியாகி தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.