K U M U D A M   N E W S

இந்தியா

இலவசம் கொடுத்தால்தான் முன்னேற்றம் இருக்கும்... எந்த மொழியையும் எதிர்க்காதீர்கள்.. வெங்கையா நாயுடுவின் அட்வைஸ்!

தாய்மொழிக்கு முக்கியத்துவம் அளியுங்கள். அதே போல மற்ற மொழியையும் கற்றுகொள்ளுங்கள் என முன்னாள் துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.

மூதாதையர் வீட்டை தேடும் தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா.. காரணம் என்ன?

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா தனது மூதாதையர் வீட்டினை தேடி வருவதாக கூறப்படுவது சுவாரஸ்யத்தை ஏற்படுத்தி உள்ளது.

2வது நாளாக தொடரும் வருமான வரித்துறை சோதனை.. சிக்குவாரா முன்னாள் எம்.எல்.ஏ?

ஆந்திரா மாநில முன்னாள் சட்டமன்ற உறுப்பினருக்கு சொந்தமான இடங்களில் இரண்டாவது நாளாக தொடரும் வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

மக்களை அச்சுறுத்தும் மெட்ராஸ் ஐ... மருத்துவர்கள் கூறிய வழிகாட்டிகள் என்னென்ன?

பருவமழை காலங்களில் வேகமாக பரவும் மெட்ராஸ் ஐ எனப்படும் கண்நோயிலிருந்து பொதுமக்கள் எவ்வாறு தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்பதை விளக்குகிறது இந்த செய்து தொகுப்பு.

கேரளாவில் தமிழர்களுக்கு நேர்ந்த சோகம்... 4 தூய்மை பணியாளர்கள் ரயில் மோதி பலி

கேரள மாநிலம் சொர்ணூர் அருகே ரயில் மோதியதில் தமிழகத்தைச் சேர்ந்த 4 தூய்மை பணியாளர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

IRCTC Booking: ரயில் டிக்கெட் புக்கிங்... இன்று முதல் புதிய விதிகள்... இனிமேல் 60 நாட்கள் தான்..?

ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான கால அவகாசத்தை, 120-ல் இருந்து 60 நாட்களாக குறைத்து ஐஆர்சிடிசி அறிவித்திருந்தது. இந்த புதிய விதிகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளன.

Petrol Price: தீபாவளி ஆஃபர்..! பெட்ரோல், டீசல் விலை குறைய வாய்ப்பு... எவ்ளோன்னு தெரியுமா..?

நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை குறைய வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பங்க் டீலர்களுக்கான கமிஷன் தொகையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியதால், பெட்ரோல், டீசல் விலை குறையலாம் என சொல்லப்படுகிறது.

தொடரும் அராஜகம்.... மீண்டும் இலங்கை கடற்படையின் பிடியில் தமிழக மீனவர்கள்... கதறும் குடும்பத்தினர்!

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ஒரு படகுடன் 12 தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

கரையை கடந்தது டானா புயல் ....ஒடிசாவில் தொடரும் கனமழை 

100 கிலோ மீட்டர் முதல் 120 கிலோ மீட்டர் வேகம் வரை பலத்த சூறைக்காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது.

தீபாவளி பலகாரங்கள்னால உடல் எடை கூடும்னு பயமா? கவலையே வேணாம்.. இந்த டிப்ஸ்-அ ஃபாலோ பண்ணுங்க!

தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் செய்யப்படும் இனிப்பு மற்றும் பலகாரங்களை அதிகமாக உட்கொண்டால் உடல் எடை கூடும் என்ற பயன் சிலருக்கு தோன்றும். இதனை தவிர்க்க சில டிப்ஸ்-களை பகிந்துள்ளார் பிரபல ஊட்டச்சத்து நிபுணர் லோவ்னீத் பத்ரா .

தீவிர புயலாக மாறிய டானா... 14 மாவட்டங்கள்... 10 லட்சம் மக்கள்... பதற்றத்தில் ஒடிசா, மே.வங்கம்!

வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள ‘டானா’ தீவிர புயலாக மாறியுள்ள நிலையில், நாளை அதிகாலை ஒடிசா – மேற்கு வங்கம் இடையே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பெங்களூரு கட்டிடம் இடிந்து விபத்து: பலி எண்ணிக்கை உயர்வு.. உரிமையாளரை தட்டி தூக்கிய போலீஸ்

பெங்களூருவில் கட்டுமான கட்டிடட் இடிந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்த நிலையில், கட்டிட உரிமையாளர் முனிராஜ் ரெட்டி கைது செய்யப்பட்டுள்ளார்.

வயநாடு தேர்தல்: வேட்புமனுவை தாக்கல் செய்த பிரியங்கா.. பின்னர் ராகுல் காந்தி பேசிய வார்த்தைகள்!

கேரளாவில் வயநாடு நாடாளுமன்ற தொகுதியில்  காங்கிரஸ் கூட்டணி சார்பில் போட்டியிடவுள்ள பிரியங்கா காந்தி வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

விமானங்களுக்கு தொடர் வெடிகுண்டு மிரட்டல்.. தண்டனைகளை கடுமையாக்க அமைச்சகம் திட்டம்!

விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் குற்றச் செயல்களை தடுக்க சிவில் ஏவியேஷன் சட்டத்தில் மாற்றங்கள் கொண்டு வர திட்டமிடுவதாக தெரிவித்துள்ளார் மத்திய அமைச்சர் கே.ராம்மோகன் நாயுடு.

Sonia Gandhi: வயநாடு இடைத் தேர்தல்... பிரியங்காவுக்கு ஆதரவாக சோனிய காந்தி, ராகுல் ரோட் ஷோ!

கேரள மாநிலம் வயநாடு தொகுதிக்கான இடைத் தேர்தல் நவம்பர் 13ம் தேதி நடைபெறுகிறது. காங்கிரஸ் சார்பில் பிரியங்கா போட்டியிடவுள்ள நிலையில், சோனியாவும் ராகுலும் அவருக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபடவுள்ளனர்.

என்னை உங்கள் சகோதரியாக நடத்துங்கள்.. இளநிலை மருத்துவர்களுக்கு மம்தா பானர்ஜி கோரிக்கை!

மாணவர் தேர்தலை நடத்த மூன்று முதல் நான்கு மாதங்கள் அவகாசம் கொடுங்கள் என உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இளநிலை மருத்துவர்களுக்கு கொல்கத்தா முதல்வர் மம்தா பானர்ஜி கோரிக்கை வைத்துள்ளார்.

டிராஃபிக் கவலை இனி வேண்டாம்.. 3 மணி நேர பயணம் 19 நிமிடத்தில்.. வரப்போகிறது பறக்கும் டாக்ஸி

விமான நிலையத்திற்கும் எலக்ட்ரானிக்ஸ் சிட்டிக்கும் இடையிலான பயண நேரத்தை மூன்று மணி நேரத்திலிருந்து 19 நிமிடங்களாக குறைக்கும் வகையிலான பறக்கும் டாக்சிகள் பயன்பாட்டிற்கு வரவுள்ளது.

IRCTC Booking: ரயில் டிக்கெட் ரிசர்வேஷன் காலம் திடீரென குறைப்பு... இனி எத்தனை நாட்களில் முன்பதிவு?

IRCTC Ticket Booking Period Days Update News : ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான கால அவகாசத்தை, 120 நாட்களில் இருந்து குறைத்து ஐஆர்சிடிசி அறிவித்துள்ளது.

Sanjiv Khanna: உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி... சஞ்சீவ் கன்னாவை முன்மொழிந்த சந்திரசூட்!

உச்ச நீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதி சந்திரசூட், சஞ்சீவ் கன்னாவை அடுத்த தலைமை நீதிபதியாக பரிந்துரைத்துள்ளார். இதனையடுத்து மத்திய அரசின் ஒப்புதலுக்கு பின்னர் 51வது தலைமை நீதிபதியாக பதவியேற்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜம்மு-காஷ்மீர் முதலமைச்சராக பதவியேற்றார் உமர் அப்துல்லா... இந்தியா கூட்டணி தலைவர்கள் பங்கேற்பு!

ஜம்மு-காஷ்மீரின் முதலமைச்சராக உமர் அப்துல்லாவும், துணை முதலமைச்சர் சுரேந்தர் குமார் சவுத்ரியும் பதவியேற்றுக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் ராகுல் காந்தி, கனிமொழி உளிட்ட இந்தியா கூட்டணி தலைவர்கள் பங்கேற்றனர்.

மகாராஷ்டிரா, ஜார்கண்ட் சட்டமன்றத் தேர்தல்... தேதியை அறிவித்த இந்திய தேர்தல் ஆணையம்!

மகாராஷ்டிராவில் ஒரே கட்டமாக நவம்பர் 20ம் தேதியும், ஜார்கண்ட்டில் நவம்பர் 13, 20ம் தேதிகளில் இரு கட்டங்களாகவும் தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

IMF Strike : நாடு தழுவிய உண்ணாவிரதப் போராட்டம்... இந்திய மருத்துவ கூட்டமைப்பு அறிவிப்பு!

Indian Medical Federation Hunger Strike : நீதி வேண்டி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளநிலை மருத்துவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நாளை (அக். 15) நாடு தழுவிய ஒரு நாள் உண்ணாவிரதப் போரட்டத்தில் ஈடுபடவுள்ளதாக இந்திய மருத்துவ கூட்டமைப்பு (ஐ.எம்.ஏ) அறிவித்துள்ளது.

Baba Siddique : முன்னாள் அமைச்சருக்கு நேர்ந்த துயரம்... மும்பையில் அதிர்ச்சி!

Baba Siddique Shot Dead in Mumbai : மகாராஷ்டிராவின் முன்னாள் அமைச்சரும் மாநில தேசியவாத காங்கிரஸின் மூத்த தலைவருமான பாபா சித்திக் நேற்று (அக். 12) இரவு மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

யார் இந்த “ஹிஸ்ப்-உத் தஹ்ரிர்" அமைப்பினர்? இந்தியாவிற்கு இவர்களால் ஆபத்தா?

“ஹிஸ்ப்-உத் தஹ்ரிர்" அமைப்பு பயங்கரவாத அமைப்பாக பிரகடனப்படுத்தப்பட்டு தடை செய்யப்பட்ட அமைப்பாக மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசு இந்த அமைப்பிற்கு தடை விதிக்க காரணம் என்ன? என்பதைக் கீழே பார்க்கலாம்.

ரத்தன் டாடா மறைவு.. மகாராஷ்டிரா அரசு எடுத்த முடிவு..

ரத்தன் டாடாவுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு செய்வதாக மகாராஷ்டிர அரசு அறிவித்துள்ளது.