K U M U D A M   N E W S

இந்தியா

வீர மரணம் அடைந்த கர்னல் மன்பிரீத் சிங்குக்கு 'கீர்த்தி சக்ரா' விருது.. மத்திய அரசு அறிவிப்பு!

கர்னல் மன்பிரீத் சிங் ஜம்மு காஷ்மீரில் அனந்த்நாக் மாவட்டத்தில் லார்கிபோரா, சல்தூரா மற்றும் கோகர்நாக் ஆகிய இடங்களில் மிகவும் துணிச்சலுடன் பயங்கரவாதிகளை ஒடுக்கும் பணியில் ஈடுபட்டு வந்ததால் அப்பகுதி மக்களால் ஹீரோ என அழைக்கப்பட்டு வந்தார்.

Savukku Shankar Case : சவுக்கு சங்கர் வழக்குகளை விசாரிக்க இடைக்கால தடை.. தமிழக அரசுக்கும் கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்றம்!

Savukku Shankar Case : உச்சநீதிமன்ற நீதிபதிகள் சவுக்கு சங்கர் மீதான 16 வழக்குகளுக்கும் இடைக்கால தடை விதித்து அதிரடியாக உத்தரவிட்டனர். மேலும் தற்போது போடப்பட்டுள்ள குண்டர் சட்டத்தை எதிர்த்தும் மனுத்தாக்கல் செய்ய சவுக்கு சங்கர் தரப்புக்கு நீதிபதிகள் அனுமதி வழங்கியுள்ளனர்.

Wayanad Landlside : வயநாடு நிலச்சரிவு பகுதியில் கனமழை.. ராணுவ வீரர்கள் அமைத்த பாலம் வெள்ளத்தில் மூழ்கியது!

Heavy Rain in Wayanad Landlside Area : நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் நிவாரணத் தொகை அறிவித்துள்ளார். நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.6 லட்சம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

NIRF Ranking 2024 : தேசிய கல்வி நிறுவன தரவரிசை பட்டியல் 2024; தொடர்ந்து சென்னை ஐஐடி முதலிடம்

Chennai IIT First in NIRF Ranking 2024 List : மத்திய அரசு இன்று (ஆகஸ்ட் 12) வெளியிட்ட தேசிய கல்வி நிறுவன தரவரிசை பட்டியல் 2024-ல் நாட்டிலேயே சிறந்த கல்வி நிறுவனங்களில் சென்னை ஐஐடி தொடர்ந்து 6வது ஆண்டாக முதலிடம் பிடித்துள்ளது.

Adani Group Hindenburg : ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டை மறுத்த அதானி குழுமம்.. அறிக்கை வெளியிட்டு விளக்கம்!

Adani Group Denied Hindenburg Allegation : ''எங்கள் நிறுவனங்களின் வெளிநாட்டு முதலீடுகள் அனைத்தும் வெளிப்படைத்தன்மை கொண்டது. இப்போது ஹிண்டன்பர்க் அறிக்கையில் குறிப்பிட்டப்பட்டுள்ள தனிநபர்களுடன் அதானி குழும நிறுவனங்கள் எந்த வணிக உறவும் வைத்துக் கொள்ளவில்லை'' என்று அதானி குழுமம் கூறியுள்ளது.

அதானி குழும முறைகேட்டில் 'செபி' தலைவர் மாதபிக்கும் தொடர்பு?.. ஹிண்டன்பர்க் பரபரப்பு குற்றச்சாட்டு!

ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் குற்றச்சாட்டை மாதபி புரி புச் முழுமையாக மறுத்துள்ளார். ''எங்கள் மீது ஹிண்டன்பர்க் சுமத்தியுள்ள குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது. இதில் எந்த உண்மையும் இல்லை'' என்று கூறியுள்ளார்.

வயநாடு நிலச்சரிவு; லட்சங்களில் நிதியுதவி வழங்கிய செஸ் சாம்பியன் குகேஷ்!

உலகின் நம்பர் ஒன் ஜூனியர் செஸ் சாம்பியன் ஆன குகேஷ், வயநாடு நிலச்சரிவிற்கு ரூ. 10 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார்.

மத்திய அமைச்சரவை செயலாளராக தமிழ்நாட்டின் டி.வி. சோமநாதன் ஐ.ஏ.எஸ். நியமனம்

மத்திய அமைச்சரவை செயலாளராக தமிழ்நாட்டைச் சேர்ந்த மூத்த ஐஏஎஸ் அதிகாரி டி.வி. சோமநாதனை நியமனம் செய்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது.

வயநாடு நிலச்சரிவு: பாதிக்கப்பட்டவர்களிடம் உருகிய பிரதமர் மோடி.. கேரளாவுக்கு அளித்த வாக்குறுதி என்ன?

''இது சாதாரண பேரழிவு கிடையாது. இதன்மூலம் ஆயிரக்கணக்கான குடும்பங்களின் கனவுகள் நொறுங்கியுள்ளன. நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டேன். நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறினேன்'' என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

வீட்டு லோன், கார் லோன் வாங்கியவர்கள் நிம்மதி.. ஆர்பிஐ கவர்னர் சொன்ன குட் நியூஸ்!

ரெப்போ வட்டி விகிதம் என்பது மற்ற வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அளிக்கும் கடனுக்கான வட்டி விகிதம் ஆகும். இந்த வட்டி விகிதம் தொடர்ந்து 9வது முறையாக மாற்றமின்றி தொடர்வதாக தற்போது ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

Liquor Sale: இனி ஃபார்களில் நள்ளிரவு 1 மணி வரை மது விற்பனை.. அனுமதி வழங்கிய அரசு!

''நள்ளிரவு 1 மணி வரை ஃபார்கள், ஃபப்களை திறக்க வைக்க அரசு அனுமதி அளித்துள்ளதால், மது குடிப்பவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். மது குடிப்பவர்களை அரசே ஊக்குவிப்பது வெட்கக்கேடானது'' என்று சில பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

நீட் நுழைவுத் தேர்வு வினாத்தாள் விற்பனையா?.. டெலிகிராமில் பரவிய தகவல்.. தேர்வு வாரியம் விளக்கம்..

முதுகலை நீட் நுழைவு தேர்வுக்கான வினாத்தாள்கள் விற்பனைக்கு உள்ளதாக சமூக வலைதளமான டெலிகிராமில் பரவிய தகவலலுக்கு தேசிய மருத்துவ அறிவியல் தேர்வு வாரியம் மறுப்பு தெரிவித்துள்ளது.

பல கோடி ரூபாயை கொட்டிக்கொடுத்த முன்னாள் ஐஐடி மாணவர் .. மலைத்துப்போன சென்னை

சென்னை ஐஐடியில் படித்த முன்னாள் மாணவர் ஒருவர் சென்னை ஐஐடி-க்கு ரூ.228 கோடி நிதியுதவி அளித்துள்ளார்.

Fishermen Arrest : தமிழக மினவர்கள் மீண்டும் கைது; மத்திய அமைச்சரை சந்திக்கும் அனிதா ராதாகிருஷ்ணன்

Anita Radhakrishnan Meet Jaishankar on Fishermen Arrest : இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்கக் கோரி அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மத்திய அமைச்சர் ஜெய்சங்கரை இன்று நேரில் சந்தித்து வலியுறுத்த உள்ளார்.

Mrs and Miss world Universe 2024 : அழகிப் போட்டிகளில் போட்டிப்போட்டு வெல்லும் அம்மா - மகள்!

Mother and Daughter Win Mrs and Miss world Universe Title 2024 : திருமதி உலக அழகி போட்டியில் டாக்டர் பிளாரன்ஸ் ஹெலன் நளினி என்பவர் வென்ற நிலையில், தற்போது அவரது மகள் சரிஹா சவுத்ரி மிஸ் வேர்ல்ட் யுனிவர்ஸ் போட்டியில் வெற்றிவாகை சூடி அசத்தியுள்ளார்.

King Cobra Dies : பாம்புபிடி வீரரை கடித்த 'கிங் கோப்ரா' உயிரிழப்பு; என்ன நடந்தது?

Kig Cobra Dies After Bite Snake Catecher in Madhya Pradesh : மிக கடுமையாக சீறிய கிங் கோப்ரா பாம்பு சந்திரகுமார் அஹிர்வாரின் பெரு விரல்களில் கொத்தியது. உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் சிசிச்சை பெற்று வீடு திரும்பினார்.

Wayanad Landslide : நிலச்சரிவு மீட்பு பணி: 'ராணுவ வீரர்களுக்கு சல்யூட்'.. 3ம் வகுப்பு 'குட்டி' பையன் நெகிழ்ச்சி கடிதம்!

Wayanad Landslide Rescue Operation in Kerala : ''நீங்கள் பிஸ்கெட் சாப்பிட்டு பசியை போக்கி பாலம் கட்டிய வீடியோவை பார்த்து நெகிழ்ச்சி அடைந்தேன். நானும் ஒருநாள் இந்திய ராணுவத்தில் சேர்ந்து என்னுடைய நாட்டை காப்பேன். உங்களுக்கு எனது மிகப்பெரிய சல்யூட்'' என்று சிறுவன் கடிதத்தில் கூறியுள்ளான்.

Weather Update: இந்தியாவில் கொட்டித் தீர்க்கும் கனமழை.. எந்தெந்த மாநிலங்களில் ரெட் அலர்ட்?.. முழு விவரம்!

கர்நாடகாவின் கடலோர பகுதிகளில் ஆகஸ்ட் 6ம் தேதி வரை அதீத கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் ஆகஸ்ட் 7ம் தேதி வரை கனமழை தொடரும் என்றும் தமிழ்நாட்டின் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியை ஒட்டியுள்ள மாவட்டங்களில் ஆகஸ்ட் 5ம் தேதி (நாளை) வரை கனமழை நீடிக்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

உருக்குலைந்து போன வயநாடு.. 350ஐ கடந்த உயிரிழப்பு.. இறுதி கட்டத்தை எட்டிய மீட்பு பணி!

''இதுவரை 87 பெண்கள், 98 ஆண்கள், 30 குழந்தைகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இதுவரை 148 உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. 67 உடல்களை அடையாளம் காண முடியவில்லை'' என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.

Wayanad Landslide : 'பசுக்களை கொன்றதே வயநாடு நிலச்சரிவுக்கு காரணம்'.. பாஜக முன்னாள் எம்.பி சர்ச்சை பேச்சு!

Former BJP MP Gyan Dev Ahuja on Wayanad Landslide : ''கேரளாவில் கடந்த 2018ம் ஆண்டு முதல் பசுவதை செய்யும் இடங்களில் இதுபோன்ற இயற்கை பேரிடர்கள் நடந்து வருவதை தெளிவாக பார்க்க முடிகிறது'' என்று பாஜக முன்னாள் எம்.பி கியான் தேவ் அஹுஜா கூறியுள்ளார்.

Manu Bhaker Coach : 'உங்கள் வீடு இடிக்கப்படும்'.. மனு பாக்கரின் பயிற்சியாளருக்கு அரசு நோட்டீஸ்.. 2 நாள் கெடு!

Manu Bhaker Coach Samaresh Jung Notice : ''உங்கள் வீடு இடிக்கப்பட உள்ளது இன்னும் 2 நாட்களில் நீங்கள் வீட்டை காலி செய்ய வேண்டும்'' என்று மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்தின் நிலம் மற்றும் மேம்பாட்டு அலுவலகம் சார்பில் சமரேஷ் ஜங்குக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

Mohanlal visit Wayanad : ஆர்மி ஆபிஸராக மாறிய மோகன்லால்... ராணுவ உடையில் வயநாடு விசிட்!

Actor Mohanlal visit Wayanad Landslide : நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாடு பகுதியில் மலையாள நடிகர் மோகன்லால் நேரில் சென்று மீட்புப் பணிகளை பார்வையிட்டார்.

Wayanad Landslide : பாட்டியையும் பேத்தியையும் காப்பாற்றிய காட்டு யானைகள்... கடவுள் ரூபத்தில் வந்த கஜமுருகன்!

Elephants Saved Grandmother in Wayanad Landslide : வயநாடு நிலச்சரிவில் சிக்கிய சுஜாதா என்பவரையும் அவரது பேத்தியையும் காட்டு யானைகள் காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Wayanad Landslide : வயநாடு நிலச்சரிவு; 4வது நாளாகத் தொடரும் மீட்புப் பணிகள்!

Wayanad Landslide News Update : கேரள மாநிலம் வயநாடு நிலச்சரிவில் சிக்கியர்வகளை மீட்கும் பணியில் மீட்புக்குழுவினர் மற்றும் ராணுவத்தினர் 4வது நாளாக ஈடுபட்டு வருகின்றனர்.

Rahul Gandhi Visit Wayanad : 100 வீடுகள் கட்டித் தர தயார்; ராகுல் காந்தி அதிரடி

Rahul Gandhi Visit Wayanad : வயநாடு நிலச்சரிவில் வீடுளை இழந்து தவிக்கும் மக்களுக்காக 100க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டித்தர காங்கிரஸ் தயாராக இருப்பதாக அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி பேட்டியளித்துள்ளார்.