ஐபிஎல் 2025: சொதப்பிய CSK வீரர்கள்- கொல்கத்தாவிற்கு 104 ரன் இலக்கு
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு 104 ரன்னை இலக்காக நிர்ணயித்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு 104 ரன்னை இலக்காக நிர்ணயித்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.
நடிகர் சூரி நடிக்கும் ‘மாமன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு நடிகர் சிவகார்த்திகேயன் சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகர் சூர்யா நடித்துள்ள ‘ரெட்ரோ’ திரைப்படத்தின் புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.
திரைப்படத்தில் இருந்து தூக்கியதால் ஆத்திரமடைந்த பெண் தனது நண்பர்களுடன் இயக்குநர் மற்றும் கதாநாயகியை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கட்சியின் தேசிய கட்டமைப்பில் அண்ணாமலையின் நிறுவனத் திறன்களை பாஜக பயன்படுத்தும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதிவிட்டுள்ளார்.
அதிமுக-பாஜக கூட்டணி உறுதியான நிலையில் எடப்பாடி பழனிசாமி வீட்டில் அமித்ஷாவிற்கு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அஜித் நடிப்பில் வெளியான ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் வெளிநாடுகளில் அதிக வசூலை குவித்து வருவதாக படக்குழு அறிவித்துள்ளது.
சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘ரெட்ரோ’ படத்தின் டப்பிங் பணியில் நடிகை பூஜா ஹெக்டே தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
அண்ணாமலை பெயர் பலகை கருப்பு மை கொண்டு அழிக்கப்பட்ட சம்பவத்தில் குழு அமைத்து விசாரணை நடத்த பாஜக தலைமை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் கே.என்.ரவிச்சந்திரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாஜக மாநிலத் தலைவராக நயினார் நாகேந்திரன் அறிவிக்கப்பட உள்ளதை பேனரின் மூலம் சூசகமாக பாஜக தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஊடகவியலாளர் சவுக்கு சங்கர் மீதான 15 வழக்குகள் கோவை சைபர் கிரைம் காவல்துறைக்கு மாற்றப்பட்ட நிலையில், போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.
ஐபிஎல் 2025 டி20 கிரிக்கெட் தொடரில், பெங்களூரு அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற போட்டியில், டெல்லி அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நடப்பு தொடரில் இதுவரை விளையாடிய 4 போட்டிகளிலும் டெல்லி தொடர் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
மும்பை தாக்குதல் சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்டவர்களில் ஒருவரான தஹாவூர் ராணா, அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்ட நிலையில், ராணாவை என்.ஐ.ஏ காவலில் விசாரிக்க டெல்லி நீதிமன்றம் 18 நாட்கள் அனுமதி வழங்கியுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா 2 நாள் பயணமாக சென்னை வந்தடைந்தார். இன்று பாஜக நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று (ஏப்.10) இரவு 11 மணி அளவில் சென்னை வந்த மத்திய அமைச்சரை, மத்திய இணையமைச்சர் எல்.முருகன் மற்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உட்பட பாஜக நிர்வாகிகள் வரவேற்றனர்.
பழைய பேட்டரி ஸ்கிராப் விற்பனை மோசடி விவகாரத்தில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகி மீது சென்னை போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை இன்று இரவு சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
'குட் பேட் அக்லி’ திரைப்படம் ரிலீஸான சில மணிநேரத்தில் இணையத்தில் வெளியானதால் படக்குழு அதிர்ச்சியடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கோவை குனியமுத்தூர் பகுதியில் பைக் மோதியதால் ஏற்பட்ட கோஷ்டி மோதலில் வாலிபரை கத்தியால் குத்தி கொன்ற 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தற்போதைய கேப்டன் ருதுராஜ் காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகியுள்ள சம்பவம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான 750 கிராம் வைரக்கல், பச்சைக்கல், மரகத பச்சை ஆகியவற்றினால் ஆன தங்க ஆபரணங்களை பக்தர் வழங்கிய நெகிழ்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.
எந்த கட்சியுடன் பாஜக கூட்டணி அமைக்கிறதோ அந்த கட்சி எல்லாம் மண்ணோடு மண்ணாக புதைக்கப்பட்டுள்ளதாக கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி விமர்சித்துள்ளார்.
போதைப்பொருள் விற்பனைக்காக பயன்படுத்தப்படும் கிரிண்டர் செயலியை தமிழகத்தில் தடை செய்யுமாறு சென்னை காவல் ஆணையர் அருண், தமிழக அரசுக்கு பரிந்துரை கடிதம் எழுதியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
யூடியூபர் சவுக்கு சங்கர் மீது சட்டரீதியிலான நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் காங்கிரஸ் கவுன்சிலர் புகார் அளித்துள்ளார்.
2026-ஆம் ஆண்டு தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அதிமுக-பாஜக கூட்டணி குறித்து நாளை அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.