PM participates at Jhumoir Binandini: ஒரே நேரத்தில் 9,000 பெண்கள் நடனம்.. பிரமாண்ட வரவேற்பு
அசாமில் தேயிலைத் தோட்டத் தொழில் தொடங்கி 200 ஆண்டுகள் நிறைவு விழாவில் கலந்து கொண்ட பிரதமர் மோடிக்கு 9 ஆயிரம் பெண்கள் நடனமாடி உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அசாமில் தேயிலைத் தோட்டத் தொழில் தொடங்கி 200 ஆண்டுகள் நிறைவு விழாவில் கலந்து கொண்ட பிரதமர் மோடிக்கு 9 ஆயிரம் பெண்கள் நடனமாடி உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பிரதமர் மோடி 19 ஆவது முறையாக 10 கோடி விவசாயிகளுக்கு 2000 ரூபாய் உதவித் தொகையை வழங்குகிறார். 2019ல் தொடங்கிய கிசான் சம்மான் நிதி திட்டத்தில் இதுவரை 3.46 லட்சம் கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
பிஎம் கிஸான் திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு 19வது தவணையாக சுமார் 10 கோடி விவசாயிகளுக்கு ரூ.23,000 கோடியை பிரதமர் மோடி இன்று விடுவிக்க உள்ளார்.
'Get Out Modi' திமுகவினர் ட்ரெண்ட் செய்து வந்த நிலையில், இன்று காலை 6 மணிக்கு 'Get Out Stalin' என்று அண்ணாமலை பதிவிட்டு இருக்கிறார்
தமிழ்நாட்டில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன் கருதி, ‘சமக்ர சிக்ஷா’ திட்டத்தின்கீழ் ரூ. 2,152 கோடி நிதியினை உடனடியாக விடுவிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
உதயநிதி சரியான ஆளாக இருந்தால் "Get Out Modi" என்று சொல்லட்டும் பார்க்கலாம் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆவேசமாக பேசியுள்ளார்.
டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் பாஜக வெற்றி பெற்ற நிலையில், நேற்று நடைபெற்ற அக்கட்சியின் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில், முதல்வராக ரேகா குப்தா தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.
ஆந்திரா, தெலங்கானா, நாகலாந்து, ஒடிசா, திரிபுரா மாநிலங்களுக்கு ஆயிரத்து 554 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் 26வது தலைமை தேர்தல் ஆணையராக பதவியேற்றார் ஞானேஷ்குமார்
இந்தியா-கத்தார் இடையே கையெழுத்தான ஏழு ஒப்பந்தங்களின் ஆவணங்கள் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் கத்தார் அதிபர் முன்னிலையில் பரிமாறப்பட்டது.
2 நாள் அரசு முறை பயணமாக கத்தார் அதிபர் இந்தியா வருகை
டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் கத்தார் அதிபர் ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானி-க்கு உற்சாக வரவேற்பு.
தலைநகர் டெல்லியில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் மக்கள் அனைவரும் அமைதியாக இருக்கும் படி பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.
டெல்லியில் உள்ள மக்கள் பாதுகாப்புடனும் முன்னெச்சரிக்கையுடனும் இருக்க பிரதமர் மோடி அறிவுரை.
டெல்லி ரயில் நிலைய கூட்ட நெரிசலில் 15 பேர் உயிரிழப்பு, டெல்லி ரயில் நிலைய துயர சம்பவத்திற்கு பிரதமர் மோடி இரங்கல்
அமெரிக்க சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு தாயகம் புறப்பட்டார் பிரதமர் நரேந்திர மோடி.
நட்பு, வருங்காலங்களிலும் தொடரும் - டிரம்ப்
பிரதமர் நரேந்திர மோடி மிகச் சிறந்த தலைவர் என்றும் இந்தியா உடனான நட்பு வரும் காலங்களில் இன்னும் நெருக்கமாகும் என்றும் அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் பிரதமர் மோடி - அதிபர் டிரம்ப் கூட்டாக செய்தியாளர் சந்திப்பு.
அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் நரேந்திர மோடி தனி விமானம் மூலம் இன்று அமெரிக்கா சென்றடைந்தார். இவருக்கு இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பளித்தனர்.
பிரான்ஸ் பயணத்தை முடித்துக்கொண்டு அமெரிக்கா சென்றடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி.
அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் பதவியேற்புக்கு பிறகு, பிரதமர் மோடி முதன்முறையாக அமெரிக்கா செல்கிறார்
பாரிஸில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, இந்தியாவில் டிஜிட்டல் உருமாற்றம் குறித்து விவாதித்ததாக தெரிவித்துள்ளார்.
Al உச்சி மாநாட்டை தலைமை தாங்குகிறார் பிரதமர் மோடி.
PM Modi France Visit 2025 : இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேற்று (பிப். 10) அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற நிலையில் அந்நாட்டு தலைநகர் பாரிஸில் அவருக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.