அன்போடு அழைத்த சிறுவர்கள்...தட்டிக்கழிக்காமல் வந்த எம்.எல்.ஏ
சிறுவர் சிறுமியர் துவங்கிய மிட்டாய் கடையை எம்எல்ஏ துவங்கி வைத்துள்ள சம்பவம் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிறுவர் சிறுமியர் துவங்கிய மிட்டாய் கடையை எம்எல்ஏ துவங்கி வைத்துள்ள சம்பவம் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேமுதிகவில் இருந்து ஒருபோதும் விலகமாட்டேன் என முன்னாள் எம்.எல்.ஏ நல்லதம்பி தெரிவித்துள்ளார்
இனி யார் மீதும், யாரும் வெறுப்பை உமிழ்ந்து விட்டு தப்பி விட முடியாது என பொன்முடியின் அமைச்சர் பறிப்பு குறித்து வானதி சீனிவாசன் கருத்து
அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு இபிஎஸ் வைத்த விருந்தை செங்கோட்டையன் புறக்கணித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
2014ம் ஆண்டு மிடாலம் பகுதியில் புறம்போக்கு நிலத்தை மீட்க வந்த அதிகாரிகளை எம்.எல்.ஏ தாக்கியதாக கூறப்படுகிறது.
திமுக நிர்வாகிகள் மீது 5 பிரிவுகளின் கீழ் விருகம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்
சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் பேச அனுமதி மறுக்கப்படுவதை கண்டிக்கக் கூடிய வகையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கருப்பு சட்டை அணிந்து சட்டப்பேரவைக்கு வருகை தந்தனர்
உறுப்பினரின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என இந்த பேரவையில் தெரிவித்துக்கொள்கிறேன் என முதலமைச்சர் பதில் அளித்தார்.
வேல்முருகன் அதிக பிரசங்கித்தனமாக நடந்துக்கொள்கிறார் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
சென்னை போன்ற பெருநகரில் நடத்தப்படும் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என வேல்முருகன் எம்.எல்.ஏ கோரிக்கை விடுத்துள்ளார்.
திமுக ஆட்சியின் சாதனைகளை பொறுத்துக் கொள்ள முடியாத ஒரு அரசியல் கட்சி, சோதனை எனும் பெயரில் டாஸ்மாக் நிர்வாகத்திற்கு சம்பந்தமில்லாத இடங்களில் சோதனை நடத்தி அவசரகதியில் ஒரு பத்திரிகை செய்தியை வெளியிட்டிருப்பதாக aமைச்சர் கூறினார்.
வேல்முருகன் எம்.எல்.ஏ கேள்விக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி பதில் அளித்தார்.
தலைமைச் செயலகத்தில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அறையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை என கூறப்படுகிறது.
தமிழக பட்ஜெட்டுக்கு விசிக எம்.எல்.ஏ சிந்தனை செல்வன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
எம்.எல்.ஏ அம்மன் அர்ஜுனன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
கோவை வடக்கு தொகுதி அதிமுக எம்.எல்.ஏ அம்மன் அர்ஜுனன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை
பீகார் மற்றும் உ.பி.மாநிலத்தில் வசிக்க கூடிய பட்டியலின மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு அந்த ஊரில் சுயமரியாதை இல்லாததால் அவர்கள் தமிழகத்துக்கு வந்து வசிக்க கூடிய சூழல் ஏற்பட்டுள்ளதாக சட்டமன்ற உறுப்பினர் எழிலன் தெரிவித்துள்ளார்.