IND vs AUS Semi Final Match: இந்தியா அணி பந்துவீச்சு
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை அரையிறுதிப் போட்டி - இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை அரையிறுதிப் போட்டி - இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை
புனேவில் இளம்பெண் ஒருவரை மர்ம நபர்கள் கத்தி முனையில் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கன்னடத்தை புறக்கணித்த நடிகை ராஷ்மிகாவுக்கு பாடம் கற்பிக்க வேண்டாமா? என்று கார்நாடக மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ ரவிக்குமார் ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
நாடு முழுவதும் ரமலான் நோன்பு தொடங்கப்பட்ட நிலையில் இந்த புனித மாதம் நன்றியுணர்வு மற்றும் பக்தியை பிரதிபலிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி பதிவு வெளியிட்டுள்ளார்.
ரமலான் மாதம் இன்று முதல் தொடங்கும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் தளத்தில் வாழ்த்து.
நாடு முழுவதும் ரமலான் நோன்பு இன்று தொடக்கம்.
யானை தாக்கியதில் படுகாயம் அடைந்த ஒருவர் மருத்துவமனையில் அனுமதி.
கேரள மாநிலம் காசர் கோட்டில் வாட்ஸ் அப் ஆடியோ மூலம் முத்தலாக் கூறிய கணவர் மீது மனைவி காவல் நிலையத்தில் புகாரளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தெலங்கானா மாநிலத்தில் நிகழ்ந்த சுரங்க விபத்தில் சிக்கிய 8 பேரும் உயிரிழப்பு.
சென்னை விமான நிலையத்தில் உணவு பொருட்கள் மலிவு விலையில் கிடைக்கும் வகையில் ‘உடான் யாத்ரீ கஃபே’ திறக்கப்பட்டுள்ளதால் பயணிகள் உற்சாகத்தில் உள்ளனர்.
பாலிவுட்டின் இளம் ஜோடிகளான சித்தார்த் மல்ஹோத்ரா - கியாரா அத்வானி தம்பதியினர் தங்களது முதல் குழந்தையை வரவேற்க உள்ளதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.
இந்தியால் தமிழ் அழியாது, ஆனால் தமிழ் பண்பாடு அழியலாம் என அன்றே பெரியார் எச்சரித்துள்ளார் -முதலமைச்சர்
பாலிவுட் பாட்ஷா என ரசிகர்களால் கொண்டாடப்படும் ஷாருக்கான், அவர் ஆசை ஆசையாக வாங்கிய மன்னட் இல்லத்தில் இருந்து வெளியேற முடிவு செய்துள்ளாராம். 200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் அரண்மனையை போல பிரம்மாண்டமாக இருக்கும் மன்னட் இல்லத்தில் இருந்து ஷாருக்கான் வெளியேற என்ன காரணம்..? இப்போது பார்க்கலாம்....
ஒரு பள்ளிக்கு அங்கீகாரம் பெற்றால் போதும், ஒரு நிர்வாகத்தின் கீழ் இயங்கும் மற்ற பள்ளிகளுக்கு தனியாக அங்கீகாரம் பெற தேவையில்லை என புதிய விதிமுறைகளை சிபிஎஸ்இ அறிவித்திருக்கிறது.
ஆண்டுக்கு 2 முறை பொதுத்தேர்வுகள் நடத்தப்படும் என சிபிஎஸ்இ அறிவிப்பு
பிப்ரவரியில் எழுதும் தேர்வில் மாணவர்கள் பெறுகின்ற மதிப்பெண்ணில் மனநிறைவு கொண்டால் மே மாதம் நடத்தப்படும் தேர்வை அவர்கள் எழுத வேண்டியதில்லை. அவ்வாறு இல்லாத பட்சத்தில் மதிப்பெண்களை உயர்த்த மே மாத தேர்வையும் மாணவர்கள் எழுதலாம் என்று சிபிஎஸ்சி தெரிவித்துள்ளது.
நடிகை பிரீத்தி ஜிந்தா தனது சமூக வலைதள கணக்கை பாஜகவிற்கு கொடுத்து, தான் அளிக்க வேண்டிய 18 கோடி ரூபாய் கடனை தள்ளுபடி செய்ய வைத்ததாக கேரள காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி நியூசிலாந்து அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
சாம்பியன்ஸ் ட்ராபி தொடரில், இந்தியா – பாகிஸ்தான் விளையாடிய போட்டியில், ஹர்த்திக் பாண்டியா கட்டியிருந்த காஸ்ட்லி வாட்ச் தான் தற்போது சமூக வலைதளங்களில் பேசு பொருளாக மாறி இருக்கிறது.
உத்திரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை கத்ரீனா கைஃப், திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார்.
இந்திய அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் முகமது ரிஸ்வான் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
பிரதமர் மோடி 19 ஆவது முறையாக 10 கோடி விவசாயிகளுக்கு 2000 ரூபாய் உதவித் தொகையை வழங்குகிறார். 2019ல் தொடங்கிய கிசான் சம்மான் நிதி திட்டத்தில் இதுவரை 3.46 லட்சம் கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
Champions Trophy: பாகிஸ்தானுக்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் லீக் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை - பாகிஸ்தான் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி
சாம்பியன் டிராபி போட்டியில், இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இன்று (பிப்.23) மோதுகின்றன.