அமெரிக்க துணை அதிபர் நாளை இந்தியா வருகை...வடமாநிலங்களில் சுற்றுப்பயணம் செய்ய திட்டம்
அமெரிக்க துணை அதிபர் வான்ஸின் மனைவி உஷா சிலுகுரி ஆந்திரப் பிரதேசத்தை பூர்வீகமாகக் கொண்டவர்.
அமெரிக்க துணை அதிபர் வான்ஸின் மனைவி உஷா சிலுகுரி ஆந்திரப் பிரதேசத்தை பூர்வீகமாகக் கொண்டவர்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.185 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.8,745 க்கும், சவரனுக்கு ரூ.1,480 உயர்ந்து ஒரு சவரன் ரூ.69,960க்கு விற்பனையாகிறது.
US China Trade War | அமெரிக்கா - சீனா வர்த்தக போர்..! இந்தியா எதிர்கொள்ள போவது? - பொருளாதார நிபுணர்
இந்தியா, சீனா மீதான அமெரிக்காவின் வர்த்தக வரிவிதிப்பு இன்று முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில், வரி விதிப்பு இணைந்து எதிர்ப்பு தெரிவிக்க இந்தியாவுக்கு சீனா அழைப்பு விடுத்துள்ளது.
தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் கூட்டு நடவடிக்கைக் குழுவின் கூட்டம் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது. அனைவரையும் கனிமொழி எம்.பி.வரவேற்று பேசினார். இந்த கூட்டத்தில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உடன் பங்கேற்றார்.
மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுவரையறையை ஒரு போதும் ஏற்கக்கூடாது என்றும், இந்தியாவுக்காக ஓரணியில் திரண்டுள்ளோம் என்றும் கூட்டு நடவடிக்கைக்குழு கூட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் இரு பிரிவினர் இடையே ஏற்பட்ட வன்முறை காரணமாக, நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோதமாக குடியேறிவர்கள் என்று கூறி இந்தியா உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களை வெளியேற்றி வரும் டிரம்ப் அரசு, அதன் அடுத்தக்கட்டமாக 41 நாடுகளுக்கு அமெரிக்காவிற்குள் நுழைய தடைவிதித்துள்ளது உலக நாடுகளை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
இந்திய மாணவி ஒருவர் முனைவர் பட்ட படிப்பை மேற்கொள்வதற்காக ‘எஃப்- 1’ மாணவர் விசாவில் அமெரிக்கா சென்ற நிலையில் அவரது விசாவை அந்நாடு ரத்து செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விண்வெளியில் இருக்கும் சுனிதா வில்லியம்ஸ் பத்திரமாக பூமிக்கு திரும்புவார் எனவும், இந்தியா மற்றும் ஜப்பான் நாடுகள் இணைந்து சந்திராயன்-5 வெண்கலம் அனுப்ப அனுமதி கிடைத்துள்ளதாகவும், ஆளில்லாத ரோபோட் வைத்து அனுப்ப திட்டமிட்டு உள்ளதாகவும் இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார்.
கடந்த பிப்ரவரி மாதம் இருசக்கர வாகன (ஸ்கூட்டி உட்பட) விற்பனையில் முன்னணி வகித்த 5 நிறுவனங்களின் பட்டியல் இங்கே விவரிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் நிதீஷ் குமார் கஞ்சாவுக்கு அடிமையானவர் போல பேசுகிறார் என்றும் அவையில் பெண்களை அவதூறாக பேசி வருகிறார் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் ராப்ரி தேவி குற்றம்சாட்டினார்.
இந்தியாவும் மொரீஷியஸூம், இந்தியப் பெருங்கடலால் மட்டுமல்ல, கலாசாரத்திலும் ஒற்றுமையாக உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
21 வயது முதல் 55 வயது வரை உள்ள எந்தவிதமான உதவித்தொகையும் பெறாத குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் வழங்கப்பட்டு வரும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை, இனி 2,500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்று முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
வண்ணங்களை குறியீடாக கொண்டு பாஸ்போர்ட், பெற்றோர் பெயரை நீக்குதல், முகவரி குறித்த தகவலை டிஜிட்டல் முறையில் மாற்றுதல் என பாஸ்போர்ட் குறித்து 5 புதிய அப்டேட்டுகளை வெளியிட்டுள்ளது மத்திய அரசு.
மெட்ரோ ரயில் நிலையத்துக்காக யுனைட்டெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவன நிலத்தை கையகப்படுத்துவது தொடர்பான நோட்டீசை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உலகின் காற்று மாசுபட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா 5வது இடத்தையும், உலகின் மாசுபட்ட தலைநகரங்களின் பட்டியலில் புதுடெல்லி முதலிடத்தையும் பிடித்துள்ளதாக 2024 ஆம் ஆண்டின் காற்று தர அறிக்கை வெளியாகியுள்ளது.
சாம்பியன்ஷிப் கோப்பையை இந்தியா வென்ற நிலையில் சென்னை விமான நிலையம் வந்தடைந்த ரவீந்திர ஜடஜா மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோருக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.
பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்கம் செய்யப்பட வேண்டும் என்று ராஜஸ்தான் மாநில ஆளுநர் ஹரிபாவ் பாகடே கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சாம்பியன்ஸ் டிராபி தொடரை வென்ற இந்திய அணி.
ஜசிசி சாம்பியன்ஸ் டிராபியை வென்ற இந்திய அணிக்கு மனமார்ந்த வாழ்த்துகள் -குடியரசு தலைவர் திரௌபதி முர்மு.
மெரினாவில் பெரிய திரையில் கண்டு ரசித்த மக்கள்.
ஷுப்மன் கில் தூக்கி அடித்த பந்தை பாய்ந்து பிடித்த பிலிப்ஸ்
தான் ஒருநாள் போட்டிகளில் இருந்து தற்போது ஓய்வுபெறப் போவதில்லை என்பதைத் தெளிவுப்படுத்திய ரோகித் சர்மா, எதிர்காலத்தில் என் ஓய்வு குறித்து எந்த வதந்திகளும் பரவாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவே இதனை தெரிவிக்கிறேன் என்று கூறினார்.
இந்திய அணி பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாத நியூசிலாந்து.