தொழிலாளர் நலனை சீரழித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தற்போது விவசாயிகள் நலனையும் சீரழிக்கத் துவங்கிவிட்டது என நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.
மொபைல், வைஃபை மற்றும் டிடிஎச் (DTH) சேவைகளைப் பயன்படுத்தும் அனைத்து ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கும், 12 மாதங்களுக்கு பெர்ப்ளெக்சிட்டி ப்ரோ (Perplexity Pro) சந்தாவை இலவசமாக பயன்படுத்த வாய்ப்பு வழங்கியுள்ளது ஏர்டெல் நிறுவனம்.
இந்தியாவில் புதிதாக திறந்துள்ள டெஸ்லா ஷோரூமில், டெஸ்லா மாடல் Y காருக்கு கிட்டத்தட்ட ரூ.29 லட்சம் வரி விதிக்கப்படுவதாக நெட்டிசன் ஒருவர் சமூக வலைத்தளத்தில் புலம்ப, அந்த பதிவு வைரலாகியுள்ளது.
தமிழ்நாட்டில் உற்பத்தியாகும் தனது முதல் 2 மாடல் மின்சாரக் கார்களுக்கான VinFast நிறுவனம் முன்பதிவைத் தொடங்கியது. VinFastAuto.in என்ற இணையதளத்தில் VF6 மற்றும் VF7 மாடல் கார்களை ரூ.21,000 செலுத்தி முன்பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் மிகப் பெரிய வரிசெலுத்துபவர்களில் ஒருவராக இருப்பதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். கடந்த 10 ஆண்டுகளில், நாங்கள் ரூ.4.5 லட்சம் கோடி பங்களித்துள்ளோம், இது தேசத்தைக் கட்டியெழுப்புவதில் ஒரு பங்குதாரர்களாக எங்களை வலுப்படுத்துகிறது என வேதாந்தா நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த 12 ஆம் தேதி தொடங்கிய ’அமேசான் ப்ரைம் டே’ விற்பனை நாளையுடன் முடியவுள்ள நிலையில், ஸ்மார்ட்போன்களுக்கு என்ன மாதிரி ஆஃபர் வழங்கப்பட்டுள்ளது என்பதை இப்பகுதியில் காணலாம்.
பிக்பாஸ் சீசன் 19-ல் AI ரோபோ ஒன்று போட்டியாளராக பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.