K U M U D A M   N E W S

ஆம்ஸ்ட்ராங் வழக்கில் கைதான 4 வழக்கறிஞர்கள் தொழில் செய்ய தடை.. பார் கவுன்சில் அதிரடி உத்தரவு!

அனைத்து அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்களும் ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இந்த கொலை வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராகுலை ரகசியமாக சந்தித்த விஜய்...? 2026ல் விஜய்க்கு காத்திருக்கும் Twist..!| Vijayadharani Interview

Vijayadharani Interview: விஜய்யின் அரசியல் வருகை குறித்து பாஜக உறுப்பினராக விஜயதரணி குமுதம் நியூஸ் 24*7க்கு பிரத்யேகமாக அளித்த பேட்டி

ஆம்ஸ்ட்ராங் வழக்கில் கைதான வழக்கறிஞர்களுக்கு தடை!

Lawyers involved in Armstrong Murder: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட வழக்கறிஞர்கள் தொழில் செய்யத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

Kamala Harris : 'அடுத்த கேள்வி கேளுங்கள் ப்ளீஸ்'.. டிரம்ப்பின் இனவெறி பேச்சுக்கு கமலா ஹாரிஸ் பதில்!

Kamala Harris Responds To Donald Trump Speech in USA : அதிபர் தேர்தலில் இருந்து பின்வாங்குவதாக ஜோ பைடன் அறிவித்த தருணம் குறித்து பகிர்ந்து கொண்ட கமலா ஹாரிஸ், ''நான் எனது குடும்பத்தினருடன் சமையல் செய்து கொண்டிருந்தபோது, ஜோ பைடன் போன் செய்து இந்த தகவலை கூறினார். அப்போது நான் அவரிடம் நீங்கள் உறுதியாக சொல்கிறீர்களா? என்று கேட்டேன்'' என்றார்.

இந்திய மாணவர்களின் - வெளிநாட்டு உயர்கல்வி...| Kumudam News 24x7

வெளிநாட்டு மாணவர்களுக்கு தடை போட்ட கனடா, ஆஸ்திரேலியா

Businessman Threaten Case : 'ஆம்ஸ்ட்ராங்கை போல கொலை செய்து விடுவேன்' - தொழிலதிபரை மிரட்டிய வழக்கில் திருப்பம்

Businessman Threaten Case in Chintadripet at Chennai : ஆம்ஸ்ட்ராங்கை போல கொலை செய்து விடுவேன் என மிரட்டியதாக தொழிலதிபர் புகார் கொடுத்த நிலையில், தன் மீது பொய்யான புகாரை அளித்து இருப்பதாக மறுப்பு தெரிவித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

BREAKING | TN Pongal Festival 2025 : பொங்கல் வேட்டி, சேலை - எத்தனை கோடி ஒதுக்கீடு தெரியுமா?

Vetti Saree in TN Pongal Festival 2025 : 2025 பொங்கல் பண்டிகைக்கு வேட்டி, சேலை வழங்கும் திட்டத்திற்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது

DMK MLA Nasser : அவர முன்ன பின்ன தெரியாது, ஆனா.. - காங்., வேட்பாளர் குறித்து நாசர் பரபரப்பு பேச்சு

DMK MLA Nasser About Congress Candidate in Parliamentary Elections 2024 : நாடாளுமன்ற தேர்தலில் முன்பின் தெரியாத காங்கிரஸ் வேட்பாளரை 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்ததாக திமுக முன்னாள் அமைச்சர் நாசர் கூறியுள்ளார்

Formula 4 Car Race in Chennai : ஃபார்முலா 4 கார் பந்தயம்: பார்வையாளர்கள் இதையெல்லாம் செய்யக்கூடாது..

Formula 4 Car Race in Chennai : சென்னையில் நடைபெறவுள்ள ஃபாா்முலா 4 காா் பந்தயத்தை பாா்வையிட வருவோருக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகம் மாநாடு நடைபெறும் இடத்தை ஆய்வு செய்யும் விஜய்?

TVK Conference: விழுப்புரம் விக்கிரவாண்டி அருகே தமிழக வெற்றிக் கழகம் மாநாடு நடைபெற உள்ள இடத்தை ஆய்வு செய்த விஜய்.

கண்டெய்னர் லாரி ஓட்டுநர் மீது தாக்குதல்!

Attack on container lorry driver: பேருந்திற்கு வழி விடமால்  கண்டெய்னர் லாரியை குடிபோதையில் இயக்கியதாக கூறி, பயணிகள் மற்றும்  பேருந்து ஓட்டுநர் ஆகியோர் லாரி டிரைவரை தாக்கும் வீடியோ.

உறுதியானது தமிழக வெற்றிக் கழகம் மாநாடு! - எந்த இடம் தெரியுமா..?

Thamizhaga Vetri Kazhagam TVK Maanadu: நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு தேதி உறுதியானது.

புதிய கல்விக் கொள்கையை ஏற்க அழுத்தம் கொடுக்கும் மத்திய அரசு!

Anbil Mahesh Press Meet: புதிய கல்விக் கொள்கையை ஏற்க மத்திய அரசு அழுத்தம் கொடுப்பதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

BREAKING| ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: ரவுடி சீசிங் ராஜா பதுங்கி இருப்பது எங்கே? போலீசார் விசாரணை

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்படும் பிரபல ரவுடி சீசிங் ராஜா பதுங்கி இருப்பது எங்கே? என அவரது கூட்டாளியிடம் தனிப்படை போலீசார் விசாரணை

BREAKING | கும்பகோணம் அரசு கலைக்கல்லூரி காலவரையின்றி மூடல்..காரணம் என்ன?

கும்பகோணம் அரசு கலைக்கல்லூரி காலவரையறையின்றி மூடப்படுவதாக அறிவிப்பு

நிதி நிறுவன மோசடி வழக்கில் கைதான தேவநாதன்.. பணத்தை என்ன செய்தார்? விசாரிக்கும் போலீஸ்

நிதி நிறுவன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட தேவநாதனிடம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை. மோசடி செய்த பணத்தில் தேவநாதன், பினாமிகள் பேரில் எந்தெந்த ஊர்களில் சொத்துக்களை வாங்கியுள்ளார்?, மோசடி செய்த பணத்தில் தேவநாதன், குடும்பத்தாரின் பெயரில் வேறு தொழில்களில் முதலீடு செய்துள்ளாரா? என்ற கோணங்களில் விசாரணை.

நிதி மோசடி வழக்கு: தேவநாதன் போட்ட திட்டம் என்ன?.. போலீசார் தீவிர விசாரணை..

நிதி நிறுவனத்தில் மோசடி வழக்கில் கைதான தேவநாதனிடம் போலீஸ் காவலில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

புதிய கல்விக் கொள்கை சாமானிய மக்களுக்கு எதிரானது.. மத்திய அரசை சாடிய அப்பாவு

புதிய கல்விக் கொள்கை சாமானிய மக்களுக்கும், சமூக நீதிக்கும் எதிராக உள்ளதாக சபாநாயகர் அப்பாவு குற்றம் சாட்டியுள்ளார்.

ரவுடி சீசிங் ராஜாவின் நெருங்கிய கூட்டாளி கைது - ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அடுத்த நடவடிக்கை

தலைமறைவாக இருந்த ரவுடி சஜித்தை கைது செய்த தாம்பரம் தனிப்படை போலீசார், பயங்கரமான ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

Vaazhai BoxOffice: பாக்ஸ் ஆபிஸில் கெத்து காட்டும் டிமான்டி காலனி 2... விடாமல் போட்டிப் போடும் வாழை!

அருள்நிதி நடிப்பில் வெளியான டிமான்டி காலனி 2ம் பாகம், மாரி செல்வராஜ் இயக்கிய வாழை படங்களின் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

#BREAKING : ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு - முக்கிய நபர் கைது!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் பிரபல ரவுடி சீசிங்கு ராஜாவின் நெருங்கிய கூட்டாளி சஜித் தனிப்படை போலீசாரால் கைது

#BREAKING || மணல் கடத்தல் - எத்தனை பேர் மீது குண்டாஸ்?

மணல் கடத்தல் வழக்குகளில், இதுவரை எத்தனை பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்று தமிழ்நாடு அரசு அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

Gutka Smuggling in Chennai : கண்டெய்னர் லாரியில் Use பண்ணகூடாத பொருள்.."கிலோ இல்ல டன் கணக்கில்.."- பேரதிர்ச்சியில் போலீஸ்

Gutka Smuggling in Chennai : சென்னை பூவிந்தவல்லி அருகே கண்டெய்னரில் கடத்தி வரப்பட்ட 10 டன் குட்காவால் போலீசார் அதிர்ச்சி

Minister Ma Subramanian Speech : பெரியம்மையின் தொடர்ச்சி தான் குரங்கம்மை- அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Minister Ma Subramanian Speech About Kurangammai : பெரியம்மையின் தொடர்ச்சி தான் குரங்கம்மை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்

DMK MP Dayanidhi Maran : ”விசாரணையை எதிர்கொள்ளத் தயார்” ..இபிஎஸ் கொடுத்த மனு.. அவதூறு வழக்கு ஒத்திவைப்பு

DMK MP Dayanidhi Maran Defamation Case : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது திமுக  எம்.பி தயாநிதி மாறன் தொடர்ந்த அவதூறு வழக்கின் விசாரணையை செப்டம்பர் 19ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது சிறப்பு நீதிமன்றம். திமுக  எம்.பி தயாநிதி மாறன் தொடர்ந்த அவதூறு வழக்கின் விசாரணையை செப்டம்பர் 19ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது சிறப்பு நீதிமன்றம்.