K U M U D A M   N E W S
Promotional Banner

"நடுத்தர குடும்ப நலனுக்கான பட்ஜெட் இது" - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

பட்ஜெட்டை தாக்கல் செய்தார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

2025-26ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டுக்கு அமைச்சரவை ஒப்புதல்!

நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.

சற்றுநேரத்தில் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்.. சாமானியர்களின் எதிர்பார்ப்பு என்ன?

தனிநபர் வருமான வரி உச்சவரம்பு ரூ.10 லட்சமாக உயர்த்தப்படுமா?

சீமான் மீது பாய்ந்த வழக்கு.. தம்பிகள் ஷாக்!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது ஈரோடு தெற்கு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு.

Union Budget 2025: இன்னும் சற்று நேரத்தில் மத்திய பட்ஜெட்... வரிச்சலுகைகள் கிடைக்குமா?

Union Budget 2025: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025 – 26 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தற்போது நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ளார். இந்த பட்ஜெட் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், வரிச்சலுகைகள் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

மத்திய பட்ஜெட் 2025-2026... விவசாயிகளை வஞ்சிக்குமா ? வாழவைக்குமா ?

உற்பத்தி பொருளுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்யும் வகையில் மத்திய அரசின் பட்ஜெட் இருக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்ப்பு

குற்றச்சாட்டு வைத்த சோனியாகாந்தி – விளக்கமளித்த குடியரசுத் தலைவர் மாளிகை

காயப்படுத்தும் வகையில் காங்கிரஸின் முக்கிய தலைவர்கள் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர் குடியரசு தலைவர் மாளிகை

பட்ஜெட் கூட்டத்தொடர் 2025: மத்திய-மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும்- மோடி வலியுறுத்தல்

மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும் எனவும், இந்தியாவின் வளர்சிக்கு அனைத்து எம்.பி.க்களும் பங்களிப்பார்கள் என நம்புவதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

செங்கோலை பின்தொடர்ந்து வந்த குடியரசுத் தலைவர்... தேசியக் கீதத்துடன் ஆரம்பமானது கூட்டத்தொடர்

நாடாளுமன்ற கூட்டத்தொடரில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையாற்ற உள்ளார்.

குடியரசுத் தலைவர் உரையில் மன்மோகன் சிங்கிற்கு இரங்கல்

டெல்லியில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது

நாடாளுமன்ற கூட்டத்தொடரில் உரையாற்ற புறப்பட்டார் குடியரசுத் தலைவர்

நாடாளுமன்ற கூட்டத்தொடரில் உரையாற்ற, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு புறப்பட்டார்.

ஈரோடு (கி) இடைத்தேர்தல் - மக்கள் ஏன் கொட்டகைக்கு செல்ல வேண்டும்? - தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்றம் கேள்வி..?

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி தேர்தலில் செல்வாக்கான கட்சிகள் கொட்டகை அமைத்து வாக்காளர்களை தங்க வைப்பதை தடுக்கக் கோரிய வழக்கில், தேர்தல் ஆணையம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பெரியாரும் வேண்டும் பெருமாளும் வேண்டும் - எம்.பி துரை வைகோ

பெரியாரை இழிவுபடுத்தும் யாராக இருந்தாலும் ஈனப்பிறவி தான் எனக்கூறிய மதிமுக முதன்மைச்செயலாளரும், எம்பியுமான துரைவைகோ, எனக்கு பெரியாரும் வேண்டும் பெருமாளும் வேண்டும் என தெரிவித்தார்.

ரவுடி நாகேந்திரனின் சகோதரி, மைத்துனர் கைது

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ரவுடியின் சகோதரி கற்பகம், மைத்துனர் கைது செய்யப்பட்டுள்ளனர்

கலெக்டரிடம் திமுக MLA வாக்குவாதம் - சமாதானப்படுத்திய செல்வப்பெருந்தகை

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நடைபெற்ற கள ஆய்வுக் கூட்டத்தில் கோபித்துக்கொண்ட திமுக எம்.எல்.ஏ எழிலரசன், கோபித்துக் கொண்ட திமுக MLA - சமாதானம் செய்த செல்வப்பெருந்தகை

ஈரோடு(கி) இடைத்தேர்தல் தபால் வாக்குகள் பெறும் பணி தொடக்கம்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தபால் வாக்குகளை பெறும் பணி தொடக்கம்.

ஈரோடு கிழக்குத்தொகுதி இடைத்தேர்தல்.. அமைதியான முறையில் வாக்குசேகரிக்க செல்வப்பெருந்தகை அறிவுரை..!

Erode By Election: ஈரோடு கிழக்குத்தொகுதியில் பணியாற்ற கூடிய காங்கிரஸ் நிர்வாகிகளுடன் தேர்தல் பணிமனையில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை ஆலோசனையில் ஈடுபட்டார்.

சென்னையில் அதிர்ச்சி.. மர்மமான முறையில் 7 வகுப்பு படிக்கும் சிறுமி உயிரிழப்பு... போலீசார் விசாரணை..!

கழுத்தில் புடவை சுற்றிய நிலையில் 7-ம் வகுப்பு படிக்கும் சிறுமி சந்தேகமான முறையில் உயிரிழந்தார். சிறுமியின் உயிரிழப்புக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈஷா வழக்கு - காவல்துறைக்கு பறந்த உத்தரவு

ஈஷா யோகா மையத்தில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் குறித்து விசாரணைக்கு உத்தரவிடக்கோரிய வழக்கு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல்.. பாதுகாப்பு பணிக்காக CISF போலீசார் வருகை..!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலுக்கு பாதுகாப்பிற்காக 3 கம்பெணியை சேர்ந்த 240 மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் ஈரோட்டிற்கு வருகை புரிந்தனர்.

சர்ச்சையான ஐ.ஐ.டி. இயக்குநரின் பேச்சு – விமர்சித்த அமைச்சர் பொன்முடி

ஆளுநரைப் போல மாறிவிட்டார் காமக்கோடி - பொன்முடி

அமெரிக்க அதிபராக பதவியேற்ற Trump - க்கு பிரதமர் மோடி வாழ்த்து

நலிந்தோரிடம் நவீன கொள்ளை? மருத்துவமனையின் MONEY HEIST?

உடலுக்கும், மனதுக்கும் எந்த பிரச்சனையாக இருந்தாலும் கடவுளையும் தாண்டி அறிவியலையும், மருத்துவத்தையுமே மனிதர்கள் நம்புகின்றனர். ஆனால், மருத்துவம் என்ற பெயரில் ஏழை மக்களிடம் இருந்து மருத்துவமனை கொள்ளையடிப்பதாக எழுந்திருக்கும் குற்றச்சாட்டு தான் தற்போது நெல்லைக்கே ஜுரம் வர வைத்திருக்கிறது.

Donald Trump Oath Ceremony அமெரிக்க அதிபரானார் டொனால்ட் டிரம்ப்

அமெரிக்காவின் 47-வது அதிபராக டெனால்ட் டிரம்ப் வாஷிங்டனில் உள்ள நாடாளுமன்ற கட்டடமான கேபிடல் அரங்கில் பதவியேற்றார்

Donald Trump Oath Ceremony அமெரிக்க அதிபரானார் டொனால்ட் டிரம்ப்

அமெரிக்காவின் 47-வது அதிபராக டெனால்ட் டிரம்ப் வாஷிங்டனில் உள்ள நாடாளுமன்ற கட்டடமான கேபிடல் அரங்கில் பதவியேற்றார்