K U M U D A M   N E W S

minister

“தரமற்ற வகையில் பேசக்கூடாது” – அமைச்சர் பொன்முடிக்கு ஜோதிமணி எம்.பி., அட்வைஸ்

தமிழ்நாடு முழுவதும் குக்கிராமங்களிலும் கிளைகளை கொண்ட கட்சி அதிமுக. இதுவே அவர்கள் நேரடியாக போட்டியிடுகின்ற கடைசி தேர்தலாக இருக்கலாம் என நினைக்கிறேன் என ஜோதிமணி தெரிவித்துள்ளார்

சட்டமன்றத்தில் தீர்மான நாடகத்தை முதலமைச்சர் நிறைவேற்றி வருகிறார்- முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

கருணாநிதி மாநில சுயாட்சி தீர்மானம் நிறைவேற்றி மு.க.அழகிரி, தயாநிதி மாறன் ஆகியோருக்கு மத்திய அமைச்சர் பதவி வாங்கியுள்ளார்

அமைச்சர் பொன்முடி மீது கைது நடவடிக்கை - பாஜக கவுன்சிலர் போலீசில் புகார் | DMK | BJP | Kumudam News

அமைச்சர் பொன்முடி மீது கைது நடவடிக்கை - பாஜக கவுன்சிலர் போலீசில் புகார் | DMK | BJP | Kumudam News

காவல்துறையினரை கண்டித்து அதிமுகவினர் சாலை மறியல் போராட்டம் | Kumudam News

காவல்துறையினரை கண்டித்து அதிமுகவினர் சாலை மறியல் போராட்டம் | Kumudam News

அமைச்சர் நிகழ்ச்சியில் அவலம்..! லட்டுக்காக கெஞ்சிய பிஞ்சுகள்.. | Sankarankovil Laddu Issue | Tenkasi

அமைச்சர் நிகழ்ச்சியில் அவலம்..! லட்டுக்காக கெஞ்சிய பிஞ்சுகள்.. | Sankarankovil Laddu Issue | Tenkasi

CCTV Footage | Bus Hits Metro Rail Piller: மெட்ரோ ரயில் பில்லரில் மோதிய பேருந்தின் சிசிடிவி வெளியீடு

CCTV Footage | Bus Hits Metro Rail Piller: மெட்ரோ ரயில் பில்லரில் மோதிய பேருந்தின் சிசிடிவி வெளியீடு

பேருந்தின் பின்னால் லட்டுக்காக ஓடிய சிறுவர்கள்.. நெஞ்சை உருக்கும் அதிர்ச்சி காட்சிகள் |Sankarankovil

பேருந்தின் பின்னால் லட்டுக்காக ஓடிய சிறுவர்கள்.. நெஞ்சை உருக்கும் அதிர்ச்சி காட்சிகள் |Sankarankovil

ADMK | அமைச்சர் பொன்முடியை கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் - விருதுநகரில் பதற்றம் | Ponmudi | DMK

ADMK | அமைச்சர் பொன்முடியை கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் - விருதுநகரில் பதற்றம் | Ponmudi | DMK

Ponmudi Controversy Speech Issues | பொன்முடி மீது வழக்குப்பதிவு.. காவல்துறை அதிகாரிகள் ஆலோசனை | DMK

Ponmudi Controversy Speech Issues | பொன்முடி மீது வழக்குப்பதிவு.. காவல்துறை அதிகாரிகள் ஆலோசனை | DMK

அமைச்சரின் சர்ச்சை பேச்சு.. டிஜிபி விளக்கமளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

அமைச்சர் பொன்முடியின் வெறுப்பு பேச்சு தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதா என மாலை 4. 45 மணிக்கு விளக்கம் அளிக்க வேண்டும் தமிழக டிஜிபிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கலைஞர் நினைவிடத்தில் கோயில் கோபுரம்.. தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கண்டனம்!

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவிடத்தில் கோயில் கோபுரம் போல் பூ அலங்காரம் செய்திருப்பதற்கு தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு – அமைச்சரை எச்சரித்த அண்ணாமலை

நாத்திகம் என்ற பெயரில் நாடகமாடி, இந்து மத நம்பிக்கைகளை அவமானப்படுத்துவதை இனியும் தொடர்ந்தால், மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் என அமைச்சர் சேகர்பாபுவிற்கு அண்ணாமலை எச்சரிக்கை

“செர்பியாவில் சரியாக உணவு கிடைக்கவில்லை”- போட்டியில் பதங்கம் வென்று நாடு திரும்பிய வீரர்கள் ஆதங்கம்

பள்ளிகளுக்கு இடையிலான ஒலிம்பிக் போட்டி என்று அழைக்கப்படும் ஐஎஸ்எப் வேர்ல்ட் ஸ்கூல் கேம்ஸ் போட்டியில் வாக்குவாண்டா தற்காப்பு கலையில் மொத்தம் 6 வெள்ளி பதக்கம் வென்று தமிழக மாணவ, மாணவிகள் அசத்தல்

திமுகவை போல் கேவலமான அரசு எதுவும் கிடையாது – முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி

ஆட்சியில் இருப்பவர்கள் திறமைசாலியாக இருந்தால் மட்டும் போதாது. அவர் நல்லவராக இருந்தால் தான், நாட்டுக்கு நல்லது நடக்கும்

திரைப்படங்களுக்கு தடை விதிக்க வேண்டும் - மதுரை ஆதினம்

வன்முறை, சண்டை காட்சிகள் குறித்து வரும் திரைப்படங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும், தமிழ் சினிமாவை அரசு வரைமுறை செய்ய வேண்டும் மதுரை ஆதினம் தெரிவித்துள்ளார்.

சிபிஐ வழக்கை ரத்து செய்யக்கோரி அமைச்சரின் தம்பி வழக்கு... ED-க்கு உயர்நீதிமன்றம் க்ரீன் சிக்னல்!

தனக்கெதிராக சிபிஐ பதிவு செய்த மோசடி வழக்கை ரத்து செய்யக்கோரி அமைச்சர் நேருவின் சகோதரர் கே. என்.ரவிச்சந்திரன் தாக்கல் செய்த வழக்கில், அமலாக்கத் துறை இடையீட்டு மனு தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

நயினாருக்கு வாழ்த்து சொன்ன முதல்வர்...அமைச்சரின் பதிலால் சிரிப்பலை

நயினார் நாகேந்திரன் பல மொழி புலவராகி, பழமொழி பேசிக்கொண்டிருக்கிறார்.இதை பார்க்கும் போது மாநிலத்தலைவராக இருந்து தேசிய தலைவராக முயற்சி செய்து கொண்டிருக்கிறார் என நினைக்கிறேன் என அமைச்சர் தங்கம் தென்னரசு பேசினார்.

அமைச்சர் பொன்முடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்–பாஜக சார்பில் போலீசில் புகார்

பொன்முடி மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்

நடுரோட்டில் காவலர் மீது தாக்குதல்... திமுக பிரமுகர்களால் பரபரப்பு

மதுபோதையில் இருந்த திமுகவைச் சேர்ந்த தந்தை மற்றும் மகன் ஆகியோர் காவலர் காமராஜை ஆபாச வார்த்தைகளால் பேசி தாக்கியதாக கூறப்படுகிறது.

5 நாட்கள் விடுமுறைக்கு பிறகு இன்று மீண்டும் கூடுகிறது சட்டப்பேரவை

அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், கயல்விழி செல்வராஜ் ஆகியோர் பதிலளித்து புதிய அறிவிப்புகளை வெளியிட உள்ளனர்.

மீண்டும் இபிஎஸ் பெயரை தவிர்த்த கே.ஏ.செங்கோட்டையன்...கோபியில் நடந்த நிகழ்ச்சியில் பரபரப்பு

நமது பகுதி மேன்மேலும் வளர வேண்டும் என்ற வாழ்த்துகளையும், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வழியில் சிறந்த முறையில் எதிர்காலத்தை உருவாக்குவதற்கு நாம் அனைவரும் முனைப்பாக இருந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

சமூக நீதியை நிலைநாட்டும் அரசு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

ஒடுக்கப்பட்ட மக்களின் கைகளில் அதிகாரத்தை கொடுத்ததுதான் திராவிட இயக்கம் ஏற்படுத்திய மாற்றம்

நீட் தேர்வு விவகாரத்தில் தமிழகத்திற்கு விலக்கு கிடைக்கும்-கனிமொழி எம்.பி.,

எனக்கு மத நம்பிக்கை கிடையாது. நான் கோவில் நிலத்தில் இடம் கேட்டால் கொடுக்க முடியுமா? வக்ஃபு போர்டில் எதற்கு இஸ்லாமியர் இல்லாத ஒருவரை நியமிப்போம் என்பது ஏற்புடையதல்ல.

வரும் தேர்தலில் திமுக ஆட்சி அகற்றப்படும்–நயினார் நாகேந்திரன்

தமிழ்நாட்டில் நடைபெறுகிற மக்கள் விரோத ஆட்சி மாற்றப்பட்டு, என்.டி.ஏ. தலைமையில் புதிய ஆட்சி அமையவேண்டும். அனைவரும் ஆதரவு தரவேண்டும் என அன்போடு கேட்டுக்கொள்கிறேன் என நாயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

பிரதமர் மோடி, அமித்ஷா தமிழில் புத்தாண்டு வாழ்த்து

இந்தப் புத்தாண்டு வளத்தையும், நல்ல ஆரோக்கியத்தையும், மகிழ்ச்சியையும் கொண்டுவரட்டும் என பிரதமர் மோடி வாழ்த்து