இந்தியில் தான் பேச வேண்டும்.. கண்டிஷன் போட்ட பெண்.. சரமாரியாக சாடிய பயணி
கொல்கதா மெட்ரோ ரயிலில் சக பயணியை பெண் ஒருவர் இந்தியில் பேச வலியுறுத்திய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
கொல்கதா மெட்ரோ ரயிலில் சக பயணியை பெண் ஒருவர் இந்தியில் பேச வலியுறுத்திய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
Speaker Appavu : மத்திய அரசு விரோதப் போக்குடன் செயல்படுகிறது என்று சபாநாயகர் அப்பாவு குற்றம் சாட்டியுள்ளார்.
எதிர்க்கட்சி உறுப்பினர்களின் அமளி காரணமாக மாநிலங்களவை மீண்டும் ஒத்திவைப்பு
எதிர்க்கட்சி உறுப்பினர்களின் தொடர் அமளி காரணமாக மக்களவை மீண்டும் ஒத்திவைப்பு
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 20-ம் தேதி வரை நடைபெறுகிறது
PM Modi Speech Live : பிரதமர் மோடி செய்தியாளர் சந்திப்பு
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் இன்று தொடக்கம்.
தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன் பிடித்ததாக தூத்துக்குடி மீனவர்களுடன் ராமநாதபுர மீனவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
காம போதைக்கு ஊறுகாய் ஆன இளைஞர்.. ஸ்கெட்ச் போட்டு சம்பவம் செஞ்ச சிறுவர்கள் - நெல்லை போலீசை அதிர விட்ட வாக்குமூலம்
ஆடையே இல்லாமல் கிடந்த ஆண் உடல்.. கிட்டையே கிடைத்த துப்பட்டா..? - கொடூரத்தின் உச்சம்.. ஆடிப்போன கர்நாடகா போலீஸ்
தந்தையும், சகோதரனும் கூட்டு சேர்ந்து சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை
Nayanthara Beyond the fairy tale நயன்தாராவின் ஆவணப்படம் ரசிகர்களை அதிகம் கவரவில்லை என கூறப்படுகிறது.
இதெல்லாம் ஒரு ஆட்சியா? ஜெயிலுக்கு போனவங்கள தியாகியா கொண்டாடும் திமுக
கிண்டி அரசு மருத்துவரை கத்தியால் குத்திய விக்னேஷ் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுப்படி செய்தது.
அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்ய போலி ஆவணம் தயாரித்து பத்திரப்பதிவு செய்ய உடந்தையாக செயல்பட்ட சீசிங் ராஜாவிற்கு 40 லட்சம் ரூபாய் சென்றிருப்பது தெரியவந்துள்ளது.
பல்வேறு விதமான பைப்புகள் உபகரணங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் Polyhose நிறுவனத்தில் 4ஆவது நாளாக வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
13 வயது பள்ளி சிறுமியை சிதைத்த காமக் கொடூரர்கள்.. பாய்ந்த போக்சோ வழக்கு
தஞ்சையில் கொலை செய்யப்பட்டு உயிரிழந்த ஆசிரியை ரமணி குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டது.
வரி ஏய்ப்பு புகாரில் சென்னையில் உள்ள பாலிஹோஸ் நிறுவனத்துக்கு தொடா்புடைய இடங்களில் வருமானவரித் துறையினா் 3வது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர்.
தஞ்சை மல்லிப்பட்டினம் அரசு உயர்நிலைப்பள்ளியில் வைத்து கொலை செய்யப்பட்ட ஆசிரியையின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதி
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் பேர் விடுதலை.
தஞ்சாவூரில் வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியர் குத்திக்கொலை.
தமிழக மீனவர்களிடம் பறிமுதல் செய்த படகுகளை இலங்கை கடற்படையிடம் வழங்க புதிய அரசு உத்தரவு.
சென்னையில் தனியார் நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டனர். பாலிஹோஸ் நிறுவனம் உள்பட பல்வேறு நிறுவனங்களில் இரண்டாவது நாளாக சோதனை நடைபெறுகிறது.