அமைச்சராக பதவியேற்றார் ராஜேந்திரன்
அமைச்சராக பதவியேற்றார் ராஜேந்திரன்
அமைச்சராக பதவியேற்றார் ராஜேந்திரன்
அமைச்சர்கள் பதவியேற்பு விழா; முதலமைச்சர் வருகை
துணைமுதல்வர் பதவியேற்பு விழா; முகத்தில் புன்னகையுடன் உதயநிதி ஸ்டாலின் வருகை
அமலாக்கத்துறை வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த 26ம் தேதி நிபந்தனை ஜாமினில் வெளிவந்த செந்தில் பாலாஜி, தற்போது மீண்டும் தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சராகப் பதவியேற்றுள்ளார்.
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சராக இருந்த உதயநிதி ஸ்டாலின், தற்போது துணை முதலமைச்சராகப் பதவியேற்றார்.
துணை முதலமைச்சராவதற்கு உதயநிதி ஸ்டாலினுக்கு என்ன தகுதி இருக்கிறது என்று பாஜக வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் போடுவதில் ஏற்பட்ட தகராறில், கல்லூரி மாணவனை கத்தியால் குத்தியதை அடுத்து, கல்லூரி மாணவி உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும், மொட்டை கிருஷ்ணனை வழக்கறிஞர் பணியில் இருந்து இடைநீக்கம் செய்து அகில இந்திய பார் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.
Udhayanidhi Stalin : உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராவதையொட்டி தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் கொண்டாட்டம்.
நிபந்தனை ஜாமினில் வெளிவந்த செந்தில் பாலாஜிக்கு, அமைச்சரவையில் எந்த துறை ஒதுக்கப்படும் புதிய தகவல் வெளியாகியுள்ளது.
சிறை வாசம் முடிந்து நிபந்தனை ஜாமினில் வெளிவந்த செந்தில் பாலாஜிக்கு, தற்போது அமைச்சரவையில் இடம் கிடைக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது.
துணை முதல்வராகும் உதயநிதி - எப்போது பதவியேற்பு?
முக்கிய அமைச்சர்கள் பதவி பறிப்பு.. - அதிரடி முடிவெடுத்த முதலமைச்சர்
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சராக இருந்த உதயநிதி ஸ்டாலின் இன்று தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக நாளை பதவியேற்கிறார்.
உங்களுக்கு விஜய் பிடிக்குமா.. அஜித் பிடிக்குமா..? பதிலில் ஷாக் கொடுத்த ஹரீஷ் கல்யாண்
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும் அவர்களது படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு ராகுல் காந்தி எம்பி கடிதம் எழுதியுள்ளார்.
தியாகம் என்ற சொல்லுக்கே மரியாதை இல்லாமல் போய் விட்டது என எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
Hezbollah Leader Hassan Nasrallah Death : நேற்று இரவு லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இஸ்ரேல் நடத்திய விமானப்படை தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸரல்லா மரணமடைந்துள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
காஞ்சிபுரத்திற்கு வருகை தரவுள்ள முதலமைச்சரை சந்தித்து போராட்ட குழுவினர் மனு அளிக்க இருந்த நிலையில் பரந்தூர் பசுமைவெளி விமான நிலைய திட்ட எதிர்ப்பு குழுவினரை போலீசார் கைது செய்தனர்.
நாமக்கல் மாவட்டம் வெப்படை அருகே கைது செய்யப்பட்ட ஏடிஎம் கொள்ளையர்களிடம் கர்நாடக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சொத்து வரியை உயர்த்தி மக்களின் பாக்கெட்டுகளில் இருந்து பணத்தை திமுக அரசு பறிப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
உலகின் பெரிய நிறுவனங்களுக்கு தமிழ்நாடு தான் முதல் முகவரி; தமிழ்நாட்டில் டாடா குழுமத்தின் பல்வேறு நிறுவனங்கள் மூலம் பெண்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது என ராணிப்பேட்டை மாவட்டத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வாகன உற்பத்தி ஆலைக்கு அடிக்கல் நாட்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வாகன உற்பத்தி ஆலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
தமிழக அமைச்சரவையில் மாற்றங்கள் இன்று அல்லது நாளை அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.