சுப்பிரமணிய சுவாமி கோவிலில் குடமுழுக்கு விழா.. மந்திரங்கள் ஓதி நடைபெற்ற திருக்குட நன்னீராட்டு..!
அறுபடை வீடுகளில் 2வது படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் குடமுழுக்கு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. செந்தமிழ் மந்திரங்கள் ஓதி நடைபெற்ற திருக்குட நன்னீராட்டைக் கண்டு பக்தர்கள் பரவசத்தில் திளைத்தனர்.