K U M U D A M   N E W S

Author : Christon mano

முதலமைச்சர் விஜய்யின் அதிரடி நடவடிக்கைகள்.. டெடிகேஷனா? டைவர்ஷனா?

ஆட்சி அமைத்து 100 நாட்களைக் கடந்த தவெக அரசின் ஆய்வுகள் மக்கள் நலனுக்கானவை என ஆதரவாளர்களும், முக்கியப் பிரச்சினைகளை மடைமாற்றும் 'டைவர்ஷன் அரசியல்' என திமுகவும் விமர்சித்து வருகின்றன.

மாதவிடாய் விடுப்பு: சீக்கிரம் முடிவெடுங்க.. தமிழ்நாடு அரசுக்கு நீதிமன்றம் எச்சரிக்கை!

சட்டப்பேரவை கூட்டத்தொடர் முடித்தபின் மாதவிடாய் விடுப்பு குறித்து முடிவெடுக்க தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை அறிவுறுத்தியுள்ளது.

சொல்லாம போனா அடிச்சே புடுவாங்க..! பேரவையில் கலகலப்பூட்டிய வால்பாறை எம்.எல்.ஏ.!

தொகுதியின் கோரிக்கைகளை சொல்லாவிட்டால் மக்கள் அடித்தே விடுவார்கள் என்று வால்பாறை திமுக எம்.எல்.ஏ. சுதாகரின் பேச்சால் சட்டப்பேரவையில் சிரிப்பலை எழுந்தது.

இது என்னடா பித்தலாட்டமா இருக்கு... ரகசியத்தை சொல்ல ரூ.8.5 கோடியா?

ஆகஸ்ட் 25 ரகசிய வீடியோ எனக் கூறி டெலிகிராமில் ரூ.500 வசூலித்து 1.6 லட்சம் பேரிடம் ரூ.8 கோடி மோசடி செய்த நபருக்கு நெட்டிசன்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Nepal Flood: 320 இந்தியர்கள் மாயம்; பலி எண்ணிக்கை 550-ஐ தாண்டியது!

நேபாளம் வெள்ளப்பெருக்கில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 552 ஆக உயர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

TN Weather: வெளுத்து வாங்கப்போகும் மழை.. வானிலை மையம் Warning!

தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கைமாறும் கொளத்தூர்? சேகர் பாபுவுக்கு ஷாக் கொடுத்த அறிவாலயம்!

திமுக தலைவர் ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் தோற்ற நிலையில், கெளத்தூர் தொகுதியை கண்காணிக்கும் பொறுப்பு சேகர் பாபுவிடம் இருந்து பறிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய தயார்.. கூட்டணியில் இருந்து வெளியேற முடிவு?

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடைக்கும் என்றால் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யத் தயார் என்று புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

Sports Bike ப்ரியரா நீங்க..? KTM-க்கு போட்டியாக யமஹா களமிறங்கிய புதிய பைக்!

புதிய 'யமஹா YZF-R2' ஸ்போர்ட்ஸ் பைக் இந்தியாவில் இன்று அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

உயிருடன் இருக்கும் சுகுமார குரூப்? 42 ஆண்டுகாலக் கொலை வழக்கில் புதிய திருப்பம்!

கேரள காவல்துறையால் பல ஆண்டுகளாக தேடப்பட்டு வரும் தலைமறைவுக் குற்றவாளியான சுகுமார குரூப், புரூனை நாட்டில் உயிரோடு இருப்பதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.