Mettur Dam: மேட்டூர் அணையில் தண்ணீரை திறந்து வைத்தார் முதலமைச்சர் விஜய்!
சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையில் தண்ணீரை முதலமைச்சர் விஜய் திறந்து வைத்தார்.
சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையில் தண்ணீரை முதலமைச்சர் விஜய் திறந்து வைத்தார்.
முதலமைச்சர் விஜய்யின் பெயரைப் பயன்படுத்தி, மத்திய பிரதேசத்தில் ஏழை மக்களிடம் லட்சக்கணக்கில் பணமோசடி செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது.
துலீப் டிராபியில் 57 ஆண்டுகால வரலாற்றுச் சாதனையை 15 வயதே ஆன வைபவ் சூர்யவன்ஷி முறியடித்துள்ளார்.
தமிழ்நாட்டில் நாளை 14 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
2012-இல் டெல்லியில் நடந்த கொடூரமான நிர்பயா சம்பவத்தை நினைவூட்டும் வகையில் தற்போது தலைநகர் டெல்லியில் 16 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரான் மீதான தாக்குதல் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ள ஏஐ விடியோவால் உலக நாடுகள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சேலத்தில் வீட்டின் தண்ணீர் தொட்டியில் பெண்ணின் உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டு மூட்டை கட்டி வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டபேரவையில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் தாரகை கத்பட்டின் இருக்கை அளுங்கட்சி வரிசையில் இருந்து எதிர்க்கட்சி வரிசைக்கு அதிரடியாக மாற்றப்பட்டுள்ளது பேசு பொருளாக மாறியுள்ளது.
சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலை சரிவை கண்டுள்ளது.