K U M U D A M   N E W S

Author : Christon mano

'சிங்கப்பெண் அதிரடிப்படை' தொடக்க நிகழ்ச்சி ரத்து: மேலாளர் வீட்டு நிகழ்ச்சிக்குச் சென்ற முதல்வர் விஜய்!

தமிழ்நாட்டில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அறிவிக்கப்பட்ட ‘சிங்கப்பெண் அதிரடிப்படை’ திட்டத்தின் தொடக்க நிகழ்ச்சி, இறுதி நேரத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சிக்குள் ஊழல்.. பரபரப்பை கிளப்பிய எம்.பி. ஜோதிமணி!

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தொகுதி மற்றும் வேட்பாளர் தேர்வில் மிகப்பெரிய அளவில் முறைகேடுகளும் ஊழல்களும் நடந்துள்ளதாகத் ஜோதிமணி எம்.பி. பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

கவின் படுகொலை வழக்கு: தலைமறைவாக இருந்த பெண் எஸ்.ஐ. கிருஷ்ணகுமாரி கைது!

நெல்லை மென்பொறியாளர் கவின் ஆணவப்படுகொலை வழக்கில் எஸ்.ஐ. கிருஷ்ணகுமாரியை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்

அமைச்சரிடமே அர்ச்சகர்கள் வசூல் வேட்டை.. திருச்செந்தூர் முருகன் கோயிலில் பரபரப்பு!

திருச்செந்தூர் முருகன் கோயிலில் அமைச்சரிடமே அர்ச்சகர்கள் பணம் வசூலித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தங்கம் விலை மீண்டும் உயர்வு.. சவரனுக்கு ரூ.800 அதிகரிப்பு!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.800 அதிகரித்துள்ளது.

சென்னையில் மூதாட்டி பாலியல் வன்கொடுமை: இரண்டு மணி நேரத்தில் 2 பேர் கைது!

வேளச்சேரியில் மூதாட்டி பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்ட வழக்கில், இரண்டு மணி நேரத்திற்குள் வடமாநில இளைஞர்கள் இருவரைக் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

கர்நாடக முதல்வர் சித்தராமையா ராஜினாமா: புதிய முதல்வராக டி.கே.சிவகுமார் விரைவில் பொறுப்பேற்பு!

கர்நாடக முதல்வர் பதவியை சித்தராமையா இன்று ராஜினாமா செய்தார்.

வெளுக்க போகும் கனமழை.. 14 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

தமிழகத்தில் இன்று 14 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சூர்யா ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

நடிகர் சூர்யாவின் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்பட வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

பயிர்க்கடன் தள்ளுபடி: தவெக அரசால் முழுமையாக நிறைவேற்ற முடியாமல் போனது ஏன்?

தவெக தலைவர் விஜய் தேர்தல் பிரச்சாரத்தின் போது அளித்த வாக்குறுதியின்படி பயிர் கடன் தள்ளுபடி முழுமையாக வழங்கப்படவில்லை எனக் கூறி விவசாய அமைப்புகள் அதிருப்தி தெரிவித்துள்ளன.