K U M U D A M   N E W S

Author : Christon mano

மதுரை சிறையில் ரூ.100 கோடி ஊழல்: லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை!

அதிமுக ஆட்சிக் காலத்தில் மதுரை மத்திய சிறைச்சாலையில் நடைபெற்றதாகக் கூறப்படும் ரூ.100 கோடி வழக்கில், 4 வாரங்களுக்குள் இறுதி அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என லஞ்ச ஒழிப்புத்துறைக்குச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Driving Licence பெறுவது இனி Easy.. முதலமைச்சர் விஜய்யின் சூப்பர் அறிவிப்பு!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று போக்குவரத்துத் துறையின் சேவைகளை மேலும் எளிமையாக்கும் வகையில், சட்டப்பேரவை விதி 110-இன் கீழ் முதலமைச்சர் விஜய் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

TVK vs Congress: எங்க தளபதி தான் பிரதமர்.. இல்ல எங்க தலைவர் தான்.. தொடரும் வார்த்தை போர்!

2029 இண்டி கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் ராகுலா? விஜயா? என்ற சர்ச்சை வெடித்துள்ள நிலையில், இதுதொடர்பாக தவெக- காங்., இடையே தொடர்ந்து நடக்கும் வார்த்தை போர் கூட்டணி பிளவை உறுதி செய்கிறதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

Gold Rate: சடாரென சரிந்த தங்கம் விலை.. நகைப்பிரியர்கள் ஹேப்பி!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்துள்ளது.

"டிரம்பிற்குப் பதில் விஜய்யே அமெரிக்க அதிபராகலாம்".. கலாய்த்த இபிஎஸ்!

விஜய் தான் அடுத்த பிரதமர் என்று அரசியல் களத்தில் தொடர்ந்து பேச்சுக்கள் எழுந்து வரும் நிலையில், இது குறித்து எடப்பாடி பழனிசாமி சொன்ன பதில் அரசியல் களத்தில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Nepal Flood: வெள்ளப்பெருகில் தப்பிய 'பச்சை வீடு'.. திக் திக் நிமிடங்கள் குறித்து பேசிய ஓனர்!

நேபாள வெள்ளத்தில் சேதமடையாமல் தப்பிய பச்சை நிற வீட்டின் உரிமையாளர், திக் திக் நிமிடங்கள் குறித்து பேட்டியளித்துள்ளார்.

TN Weather: 16 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும்.. வானிலை மையம் எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் நாளை 16 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

26-ஆம் தேதியும் தொடரும் பேரழிவுகளும்: துரதிர்ஷ்டவசமான வரலாற்றின் பின்னணி!

நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு முதல், வரலாற்றில் நடந்த பல்வேறு பேரழிவுகள் வரை '26' என்ற தேதி பலமுறை சோகத்தின் அடையாளமாக மாறியுள்ளது.

பில் கட்டாத இளம் பெண்.. மொட்டை அடித்து அனுப்பிய பார் ஓனர்!

தாய்லாந்து பாரில் பில் கட்டாத பெண்ணின் தலைமுடியை ஊழியர்கள் மொட்டை அடித்த சம்பவம் சமூக வலைதளங்களில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

Nepal Flood: மாயமான 4,000 பேர்.. 1,000-ஐ தாண்டிய பலி எண்ணிக்கை!

நேபாளம் மற்றும் திபெத் பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,000-ஐ கடந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.