பிரதமர் வேட்பாளர் விஜய்யா? வடஇந்திய சோஷியல் மீடியாவில் திடீர் ட்ரெண்டிங்!
சமூக வலைதளங்களில் உருவாக்கப்பட்ட பிரதமர் பிம்பத்தை தாண்டி, போதிய நிர்வாக அனுபவமின்மையால் தவெக தலைவர் விஜய் உண்மையிலேயே பிரதமராக முடியுமா என்பது கேள்விக்குறியே!
சமூக வலைதளங்களில் உருவாக்கப்பட்ட பிரதமர் பிம்பத்தை தாண்டி, போதிய நிர்வாக அனுபவமின்மையால் தவெக தலைவர் விஜய் உண்மையிலேயே பிரதமராக முடியுமா என்பது கேள்விக்குறியே!
பணி நிரந்தரம் கோரிக்கையை முன்வைக்கும் தூய்மைப்பணியாளர்கள், முதலமைச்சர் விஜய்யை சந்திக்கும் வரை போராட்டம் ஓயாது என்று தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் வரும் செப்டம்பர் 4 ஆம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டுத் திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.
காங்கிரஸுடன் கூட்டணி வைத்துக் கொண்டே பாஜகவின் நிழல் ஆட்சியை நடத்துறது விஜய் அரசு என்று திமுக குற்றம்சாட்டியுள்ளது.
துரை தயாநிதிக்கு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் மீண்டும் மருத்துவப் பரிசோதனை செய்ய மதுரை சி.பி.ஐ. நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் இருந்து பெரியார், அம்பேத்கர், நேரு ஆகியோரின் பெயர்களை தவெக அரசு திட்டமிட்டு நீக்கியுள்ளதாகத் திமுக கடுமையாக சாடியுள்ளது.
தேர்தலில் சீட் வாங்கி தருவதாக கூறி ரூ.4 கோடி மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீது அதிமுக வேட்பாளர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
நேபாள வெள்ளத்தில் 626 பேர் பலியான சோகத்திற்கிடையே, மிதந்து வந்த வங்கியின் பணப்பெட்டி மற்றும் சடலத்திலிருந்து நகைகளைத் திருடிய நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் வரும் செப்டம்பர் 4 ஆம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.