K U M U D A M   N E W S

NIA

மருத்துவமனைக்குள் காவல்நிலையம்... விக்னேஷுக்கு அதிகபட்ச தண்டனை.. மா.சு. உறுதி!

மருத்துவரை கத்தியால் குத்திய விக்னேஷ் மீது அதிகபட்ச தண்டனை கொடுக்கப்படும் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Govt Doctor Attack: டாக்டருக்கு கத்திக்குத்து - புகாரை பெற்ற போலீசார்

மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்திய விக்னேஷ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்

Chennai Doctor Attack: அடுத்த அதிர்ச்சி: மற்றொரு அரசு மருத்துவர் மீது தாக்குதல்

சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் மனநல மருத்துவர் மீது தாக்குதல்

Chennai Doctor Attack: யாருக்கும் பாதுகாப்பு இல்லை.. கொந்தளித்த விஜய்

சென்னை கிண்டியில் அரசு மருத்துவரை கத்தியால் குத்திய சம்பவத்திற்கு தவெக தலைவர் விஜய் கண்டனம்

Chennai Doctor Attack: மருத்துவரை குத்தியவனை நான் தான் பிடித்தேன் - அலுவலக கண்காணிப்பாளர் பேட்டி

Chennai Doctor Attack: மருத்துவரை குத்தியவனை நான் தான் பிடித்தேன் - அலுவலக கண்காணிப்பாளர் பேட்டி

Govt Doctor Attack: கலைஞர் பெயர் வைப்பது மட்டும் தான் அவர் வேலையா? - ஜெயக்குமார் கேள்வி

Govt Doctor Attack: கலைஞர் பெயர் வைப்பது மட்டும் தான் அவர் வேலையா? - ஜெயக்குமார் கேள்வி

Govt Doctor Stabbed : மருத்துவமனையிலேயே மருத்துவருக்கு பாதுகாப்பு இல்லையா?- அமைச்சர் மா.சு. விளக்கம்

Govt Doctor Stabbed : மருத்துவமனையிலேயே மருத்துவருக்கு பாதுகாப்பு இல்லையா?- அமைச்சர் மா.சு. விளக்கம்

Delhi Ganesh Death News : டெல்லி கணேஷ் உடலுக்கு அஞ்சலி செலுத்திய மா. சுப்பிரமணியம்

Delhi Ganesh Death News : டெல்லி கணேஷ் உடலுக்கு அஞ்சலி செலுத்திய மா. சுப்பிரமணியம்

குற்றம் சாட்டிய எடப்பாடி – அதிரடியாக விளக்கமளித்த அரசு

தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சலை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தமிழக சுகாதாரத்துறை விளக்கம்.

"சீமான் - அப்டேட் இல்லாத அரசியல்வாதி"

"சீமான் - அப்டேட் இல்லாத அரசியல்வாதி" - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

இந்தாண்டு டெங்குவால் உயிரிழந்தது எத்தனை பேர் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

இந்த ஆண்டு டெங்கு காய்ச்சல் பாதிப்பால் 8 பேர் உயிரிழந்ததாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் குரங்கம்மை பாதிப்பா? அமைச்சர் மா.சு சொன்ன முக்கிய தகவல் | Kumudam News

தமிழகத்தில் குரங்கம்மை பாதிப்பா? அமைச்சர் மா.சு சொன்ன முக்கிய தகவல் | Kumudam News

#JUSTIN: Wayanad By Poll: நீலகிரிக்கு திடீர் விசிட் அடித்த Priyanka Gandhi | Kumudam News

நீலகிரியில் இருந்து கார் மூலம் பிரியங்கா காந்தி வயநாடு சென்று பிரசாரம் மேற்கொள்கிறார்.

“தமிழக வெற்றிக் கழகத்தால் திமுகவின் கவனம் சிதறாது..” விஜய்க்கு தக் லைஃப் கொடுத்த மா சுப்ரமணியன்!

திராவிட மாடல் எனக் கூறிக்கொண்டு திமுக மக்களை ஏமாற்றுவதாக, தவெக மாநாட்டில் அக்கட்சியின் தலைவர் விஜய் விமர்சித்திருந்தார். இதற்கு அமைச்சர் மா சுப்ரமணியன் பதிலடி கொடுத்துள்ளார்.

Irfan: வெளிநாட்டில் யூடியூபர் இர்ஃபான்... நடவடிக்கை கன்ஃபார்ம்... அமைச்சர் மா சுப்பிரமணியன் அதிரடி!

யூடியூபர் இர்ஃபான் மீது காவல்துறை சட்டரீதியான நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

பட்டமளிப்பு விழா அமைச்சர் Ma Subramanian புறக்கணிப்பு

தமிழ் தாய் வாழ்த்து பாடல் சர்ச்சையான நிலையில் அரசுக்கும் ஆளுநருக்குமான மோதல் வெடித்துள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை பல்கலைக்கழக இணை வேந்தரும் சுகாதாரத்துறை அமைச்சருமான மா.சுப்பிரமணியன் புறக்கணித்துள்ளார்.

வயநாடு இடைத்தேர்தல் : பிரியங்கா காந்திக்கு இன்று மிக முக்கிய நாள் | Kumudam News 24x7

வயநாடு இடைத்தேர்தலில் போட்டியிடும் பிரியங்கா காந்தி வேட்புமனு தாக்கல் செய்வதற்குமுன் காங்கிரஸ் சார்பில் பிரமாண்ட ரோட்ஷோ நடைபெற உள்ளது..

#BREAKING: Coimbatore Car Bomb Blast: கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கில் புதிய திருப்பம்

கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கில் மேலும் 3 பேரை தேசிய புலனாய்வு முகமை கைது செய்துள்ளது

Sonia Gandhi: வயநாடு இடைத் தேர்தல்... பிரியங்காவுக்கு ஆதரவாக சோனிய காந்தி, ராகுல் ரோட் ஷோ!

கேரள மாநிலம் வயநாடு தொகுதிக்கான இடைத் தேர்தல் நவம்பர் 13ம் தேதி நடைபெறுகிறது. காங்கிரஸ் சார்பில் பிரியங்கா போட்டியிடவுள்ள நிலையில், சோனியாவும் ராகுலும் அவருக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபடவுள்ளனர்.

அதிகாரிகள் போல் மிரட்டி பணம் பறிக்க முயற்சி... லாவகமாகப் பிடித்த காவல்துறையினர்!

நகைபட்டறை உரிமையாளரை அதிகாரிகள் போல் நடித்து பணம் பறிக்க முயன்ற நபர்களை காவல்துறையினர் வளைத்துப் பிடித்தனர்.

கவரைப்பேட்டையில் களமிறங்கிய NIA அதிகாரிகள் | Kumudam News 24x7

திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டையில் ரயில் விபத்து நிகழ்ந்த இடத்தில் என்.ஐ.ஏ அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

திருமணத்திற்கு மறுத்த காதலி கழுத்தறுத்து கொலை.. பாட்டிலால் குத்திக்கொண்டு உயிரை மாய்த்த இளைஞர்

திருமணம் செய்ய மறுத்த கல்லூரி மாணவியைக் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்ட இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது.

#BREAKING: சென்னையில் NIA அதிரடி சோதனை | Kumudam News 24x7

சென்னையில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

15 லட்சம் பேருக்கு 15 லட்சம் காவலர்களா போட முடியும்? - கொந்தளித்த மா.சுப்பிரமணியன்

15 லட்சத்தும் பேருக்கு 15 லட்சம் காவலர்களா போட முடியும்? 7,500 காவலர்கள் பணியில் இருந்தனர் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் காட்டமாக தெரிவித்துள்ளார்.

மெரினா கோர சம்பவம் - இடியாய் விழுந்த கேள்வி.. சட்டென பொறுமையை இழந்த மா.சு., | Kumudam News 24x7

மெரினாவில் நடந்த விமான சாகச நிகழ்ச்சியை காண வந்த 5 பேர் உயிரிழந்த நிலையில், அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார் அமைச்சர் மா.சுப்ரமணியன்