K U M U D A M   N E W S

Hyderabad

Telangana Murder: "காதலில் விழுந்தேன்.. குழந்தைகளை கொன்றேன்.." கணவனை காப்பாற்றிய சாம்பார் சாதம்!

Telangana Murder: "காதலில் விழுந்தேன்.. குழந்தைகளை கொன்றேன்.." கணவனை காப்பாற்றிய சாம்பார் சாதம்!

IPL2025: 153 ரன்கள் இலக்குடன் ஐதராபாத் அணிக்கு எதிராக களமிறங்கிய குஜராத் அணிவெற்றி பெற்றது எப்படி..?

IPL2025: 153 ரன்கள் இலக்குடன் ஐதராபாத் அணிக்கு எதிராக களமிறங்கிய குஜராத் அணிவெற்றி பெற்றது எப்படி..?

ராஜஸ்தானை வீழ்த்தி அசத்தல்...தொடரை வெற்றியுடன் தொடங்கிய ஐதராபாத்

44 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் அணி வெற்றி பெற்றது.

இரண்டு நாட்களாக பூட்டி இருந்த வீடு.. பாடகி நிலையை கண்டு அதிர்ச்சியடைந்த போலீஸ்

Singer Kalpana Raghavendar Hospitalised : பிரபல பின்னணி பாடகி கல்பனா ராகவேந்தர் ஹைதராபாத்தில் உள்ள அவரது வீட்டில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

3 Mins -13KM சென்ற இதயம்.. ஐதராபாத் மெட்ரோ ரயில் நிர்வாகத்துக்கு குவியும் பாராட்டு 

13 நிமிடங்களில் 13 கி.மீ கொண்டு செல்லப்பட்ட இதயம்.

புஷ்பா-2 விவகாரம்.. அல்லு அர்ஜுனுக்கு நிபந்தனையற்ற ஜாமின் வழங்கி உத்தரவு

'புஷ்பா 2’ பட வழக்கில் நடிகர் அல்லு அர்ஜுனுக்கு நிபந்தனையற்ற ஜாமின் வழங்கி ஹைதராபாத் நம்பள்ளி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அல்லு அர்ஜூன் வீட்டின் மீது தாக்குதல்

ஹைதராபாத்தில் உள்ள நடிகர் அல்லு அர்ஜுன் வீட்டின் மீது உஸ்மானியா பல்கலைக்கழக மாணவர்கள் தாக்குதல் நடத்தினர்.

மோகன் பாபு சொத்து பிரச்சனை.. ரூ.500 கோடி அபகரிப்பா? 2வது மனைவியின் மகனுடன் சண்டை..

நடிகர் மோகன் பாபுவுக்கும் அவருடைய மகன் மனோஜுக்கும் நடக்கும் சொத்து பிரச்சனை ஹைதராபாத்தையே பரபரப்பாக்கியுள்ளது. சொத்துக்காக ரவுடிகள் வைத்து மிரட்டுகிறார் என தந்தையும் மகனும் மாறி மாறி புகாரளித்துள்ள சம்பவத்தை பற்றி பார்க்கலாம் இந்த தொகுப்பில்...

புஷ்பா-2 சிறப்புக் காட்சி - நெரிசலால் பெண் பலி? | Kumudam News | Pushpa 2: The Rule Movie

ஹைதராபாத்தில் புஷ்பா-2 சிறப்புக் காட்சியின்போது கூட்ட நெரிசலில் சிக்கி பெண் உயிரிழந்ததாக தகவல்

Actress Kasthuri: “நான் ஒரு சிங்கிள் மதர்”ஆப்பு வைத்த எழும்பூர் நீதிமன்றம்

Actress Kasthuri: “நான் ஒரு சிங்கிள் மதர்”ஆப்பு வைத்த எழும்பூர் நீதிமன்றம்

Seeman About Kasthuri Arrest: அரசின் பழிவாங்கும் நடவடிக்கை கொதித்தெழுந்த சீமான்

Seeman About Kasthuri Arrest: அரசின் பழிவாங்கும் நடவடிக்கை கொதித்தெழுந்த சீமான்

Kasthuri in Puzhal Jail: புழல் சிறையில் அடைக்கப்பட்டார் நடிகை கஸ்தூரி

நடிகை கஸ்தூரியை வரும் 29ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் அடைக்க சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு

Actress Kasthuri Case: "நான் ஓடி ஒளியவில்லை.." - கஸ்தூரி வெளியிட்ட பரபரப்பு வீடியோ

ஐதராபாத்தில் தான் கைது செய்யப்படுவதற்கு முன்பு நடிகை கஸ்தூரி வெளியிட்ட வீடியோ

Actress Kasthuri Case Update | கஸ்தூரி வைத்த கோரிக்கை.. நீதிபதி விடுத்த பரபரப்பு உத்தரவு

நடிகை கஸ்தூரிக்கு, வரும் 29ம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதித்து நீதிபதி உத்தரவு

Actress Kasthuri Case Update | நடிகை கஸ்தூரிக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கஸ்தூரிக்கு வரும் 29ம் தேதி வரை காவல் விதித்து சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு

கதவை பூட்டிக்கொண்டு வீட்டிற்குள் பதுங்கிய கஸ்தூரி.. சிக்கியது எப்படி? அதிர்ச்சி தகவல்கள்

காவல் துறையினர் தன்னை கைது செய்ய வந்ததை அறிந்த நடிகை கஸ்தூரி வீட்டிற்குள்ளேயே பதுங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐதராபாத்தில் பதுங்கிய நடிகை கஸ்தூரி.. போலீஸார் அதிரடி கைது..!!

தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த நடிகை கஸ்தூரியை ஹைதராபாத்தில் வைத்து தனிப்படை போலீசார் நேற்று (நவ. 16) கைது செய்துள்ளனர்.

நடிகை கஸ்தூரி அதிரடி கைது... ஐதராபாத்தில் தட்டித் தூக்கிய போலீஸ்!

தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த நடிகை கஸ்தூரியை ஹைதராபாத்தில் வைத்து தனிப்படை போலீசார் இன்று (நவ. 16) கைது செய்துள்ளனர்.

Shikhar Dhawan : ஓய்வுபெற்ற பின் களமிறங்கிய ஷிகர் தவான்.. முதல் போட்டியிலேயே வெற்றி

Shikhar Dhawan in Legends League Cricket 2024 : இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரர் ஷிகர் தவான், சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்ற பின்னர் லீக் போட்டியில் பங்கேற்றார்.

ஆம்னி பேருந்தில் ரூ.2.15 கோடி பறிமுதல்

ஹைதராபாத்தில் இருந்து தனியார் ஆம்னி பேருந்து ஒன்று சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தது. தமிழ்நாடு - ஆந்திரா எல்லையான எளாவூர் சோதனை சாவடியில் பேருந்தை நிறுத்தி போலீசார் சோதனை நடத்தினர். அதில் அனுப்பப்பட்டிருந்த பார்சலை பிரித்து பார்த்தபோது அதில் ரூ.2.15 கோடி பணம் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து சென்னையை சேர்ந்த சூரஜ் பூரி என்பவரிடம் IT அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 

10 சதவீதம் வட்டி.. 18,000 பேரிடம் ஆசை காட்டி ரூ.700 கோடி அளவுக்கு மோசடி..

8 முதல் 10 சதவீத வட்டித் தருவதாகக் கூறி கோடிக்கணக்கில் மோசடி செய்த தனியார் நிறுவனத்திடம் இருந்து தங்களது பணத்தை மீட்டுத்தரக் கோரி பாதிக்கப்பட்டவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

30,000 பேருக்கு அல்வா... ரூ.700 கோடி 'அபேஸ் மெகா மோசடி பகீர்

ஹைதராபாத்தில் முதலீட்டு நிறுவனம் மெகா மோசடி.

Nagarjuna N Convention : நாகர்ஜுனா கட்டடம் இடிப்பு... ஐதராபாத் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவால் ஹைட்ரா அமைப்பு அதிர்ச்சி!

Nagarjuna N Convention Center Demolition : நடிகர் நாகார்ஜுனாவுக்கு சொந்தமான கட்டடங்களை இடிக்க ஐதராபாத் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

‘N Convention’ அரங்கம் இடிப்பு... நீதிமன்றத்தில் நிவாரணம் கோருவதாக நாகர்ஜுனா பதிவு!

ஐதராபாத்தில் குளத்தை ஆக்கிரமித்ததாகக் கூறி நடிகர் நாகார்ஜுனாவுக்கு சொந்தமான ‘என் கன்வென்ஷன்’ என்ற கட்டடத்தை மாநகராட்சி அதிகாரிகள் இடித்து தரைமட்டமாக்கியுள்ளனர்.

Nagarjuna N Convention Demolition : நடிகர் நாகர்ஜுனாவின் கட்டடம் இடிப்பு!

Nagarjuna N Convention Demolition in Hyderabad : நடிகர் நாகர்ஜூனாவின் கூட்டரங்கு கட்டடத்தை தரைமட்டமாக்கியது ஹைதரபாத் மாநகராட்சி நிர்வாகம். சுமார் நான்கு ஏக்கர் பரப்பளவு ஏரியை ஆக்கிரமித்து கூட்டரங்கத்தை கட்டியதாகத் தகவல்.