K U M U D A M   N E W S
Promotional Banner

மாநகராட்சி

காஞ்சிபுரத்தில் மாநகராட்சிக்கு பல லட்சம் இழப்பு…ஆதாரத்துடன் கவுன்சிலர் பரபரப்பு குற்றச்சாட்டு

மாநகர பகுதிகளில் அனுமதித்த அளவை விட விதிகளை மீறி கூடுதல் அளவில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகளால் மாநகராட்சிக்கு பல லட்சம் ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மாமன்ற கூட்டத்தில் ஆதாரத்துடன் கவுன்சிலர் பரபரப்பு குற்றச்சாட்டால் மேயர் அதிர்ச்சி

அரசு சொத்தை ஆக்கிரமிக்க முயற்சி- பொதுமக்கள் சுற்றி வளைத்ததால் ஓட்டம் பிடித்த திமுக பிரமுகர்

மாநகராட்சிக்கு சொந்தமான இடம் ஆக்கிரமிப்பு செய்ய வந்த தி.மு.கவை சேர்ந்த நபரை பொதுமக்கள் சுற்றி வளைத்ததால் அங்கு இருந்து ஓட்டம் பிடித்து உள்ளார்.

என்னை அப்புறம் ஓட்டுங்க.. ஊழலை கவனிங்க: செல்லூர் ராஜு

“என்னை ஓட்டுவதை அப்புறம் பார்த்துக் கொள்ளுங்கள், மதுரை மாநகராட்சியில் நடந்த ஊழல்தான் முக்கியம், மிகப்பெரிய சம்பவம் நடந்துள்ளது” என்று செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

முறைகேடுகளின் மறுபெயர் தான் திராவிட மாடல் அரசா?- அன்புமணி சரமாரி கேள்வி

கட்டி முடிக்கப்பட்ட கட்டிடத்திற்கு ஒப்பந்தப்புள்ளி விவகாரத்தில் மாநகராட்சிக்கே தெரியாமல் கட்டிக் கொடுத்தது யார்? என அரசுக்கு அன்புமணி கேள்வி எழுப்பி உள்ளார்.

சென்னை மெரினாவில் ரோப் கார் வசதி....மேயர் கொடுத்த அப்டேட்

சென்னை மெரினா கடற்கரையில் ரோப் கார் வசதி குறித்து சாத்தியக்கூறு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது என சென்னை மேயர் பிரியா விளக்கம்

கும்பகோணம் கோவில் குளம் ஆக்கிரமிப்பு...மாநகராட்சிக்கு கெடு விதித்த சென்னை ஐகோர்ட்

கும்பகோணம் கோவில் குளங்கள், கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நான்கு மாதங்கள் கெடு விதித்த சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை ஈ.வே. ரா நெடுஞ்சாலை பெயரை மாற்றக்கோரிய வழக்கு.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு!

சென்னை ஈ.வே. ரா நெடுஞ்சாலையை பெரியார் நெடுஞ்சாலை என பெயர் மாற்றக் கோரிய வழக்கில் எட்டு வாரங்களில் பரிசீலிக்க தமிழக அரசு மற்றும் சென்னை மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வேலூரில் உடலை எரிக்க வந்தவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி...விசாரணை நடத்தப்படும் என மாநகராட்சி விளக்கம்

வேலூரில் உடலை எரிக்காமலேயே அஸ்தி வழங்குவதாகவும், உடலை வைத்து ஏதோ தவறு நடப்பதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு

தேர்தல் ஆணையத்திற்கு பதவி நீக்கம் செய்யப்பட்ட கவுன்சிலர்கள் கடிதம்!

தேர்தல் ஆணையம், சென்னை, தாம்பரம், மாநகராட்சி, உசிலம்பட்டி, நகராட்சி, கவுன்சிலர்கள், பதவி நீக்கம்

குடிநீரில் எந்த கலப்படமும் இல்லை...திருச்சி மாநகராட்சி மேயர் விளக்கம்

சிகிச்சை பெற்று வருபவர்கள் அனைவரும் நலமுடன் இருக்கின்றனர் என மேயர் கூறினார்.

கவுன்சிலர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்ட வழக்கு.. தமிழக அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

பதவி நீக்கம் செய்யப்பட்ட சென்னை மாநகராட்சி கவுன்சிலர்கள், உசிலம்பட்டி நகராட்சி தலைவர் ஆகியோர் தாக்கல் செய்த வழக்கில், ஏப்ரல் 21 ஆம் தேதிக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வரி செலுத்தாத வீடுகளுக்கு கடப்பாரையுடன் சென்ற மாநகராட்சி ஊழியர் | TN House Tax | Cuddalore | TN Govt

கடலூரில் வரி செலுத்தாத வீடுகளின் குடிநீர் இணைப்பை துண்டிக்க கடப்பாரையுடன் சென்ற மாநகராட்சி ஊழியர்

சென்னை மாநகராட்சி பட்ஜெட்- வருவாய் பற்றாக்குறை எவ்வளவு தெரியுமா?

சென்னை மாநகராட்சி சார்பில் 2025-2026 ஆம் நிதியாண்டுக்கு ரூ.5,145.52 மதிப்பீட்டில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சொத்து வரி கட்டாத கடைகளுக்கு குப்பைத் தொட்டியால் நெருக்கடி- மழுப்பும் மாநகராட்சி!

மதுரை மாநகராட்சியில் சொத்துவரியினை நீண்ட காலம் பாக்கி வைத்துள்ள வணிக கட்டிடங்கள், வீடுகள் முன்பு குப்பை தொட்டியினை வைத்து கட்டிட உரிமையாளர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் நடவடிக்கையை மாநகராட்சி ஊழியர்கள் தொடங்கியிருக்கிறார்கள்.

சென்னையில் மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம் – அலட்சியமாக செயல்படும் மாநகராட்சி 

மாடு முட்டியதில் பாதிக்கப்பட்ட தாய் மற்றும் சிறுமியை அப்பகுதி மக்கள் மீட்டனர்.

சென்னையில் நாய் கடித்து வடமாநில முதியவர் உயிரிழப்பு – மாநகராட்சிக்கு பொதுமக்கள் கோரிக்கை

மேற்கு வங்கத்தில் உள்ள தொழிலாளியின் குடும்பத்தாருக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து  போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதிகரிக்கும் நாய்கள் தொல்லை...

சென்னையில் நாய்கடியால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணைக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

சென்னையில் 80 ஹோட்டல்கள் மீது பாயும் நடவடிக்கை

80 உணவகங்கள் மீது நடவடிக்கை எடுக்க சென்னை போக்குவரத்து காவல்துறைக்கு மாநகராட்சி பரிந்துரை

லுாப் சாலையில் தடையில்லாத போக்குவரத்து - காவல் துறை அதிகாரிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

மெரினா கடற்கரையில் உள்ள லுாப் சாலையில் தடையில்லாத போக்குவரத்தை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சென்னை மாநகராட்சி மற்றும் காவல் துறை அதிகாரிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஊராட்சியை இணைக்க எதிர்ப்பு... பசு மாடுகளுடன் மறியலில் ஈடுபட்ட மக்கள்

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே ஊராட்சிகளை மாநகராட்சி, நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு

வேலை வாய்ப்பு இழக்கும் அபாயம் – ஊராட்சியை நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு

திருவள்ளூர் அருகே ஊராட்சியை நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல்.

DMK Mayor: "ஐயோ நெஞ்சு வலிக்குதே..." கதறிய மேயர்.. கேள்வி கேட்டா நெஞ்சு வலி வந்துருமா..?

கும்பகோணம் மாநகராட்சி மேயர் சரவணன் தரையில் உருண்டு புரண்டதைப் பார்த்த பலரும் அவருக்கு உண்மையிலேயே நெஞ்சுவலி வந்ததா? அல்லது கவுன்சிலர்கள் கேள்வி கேட்டதால் தப்பிக்க கையாண்ட யோசனையா.? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

கேள்விகளால் துளைத்தெடுத்த கவுன்சிலர்கள்.. நெஞ்சுவலியால் துடித்த கும்பகோணம் மேயர்..!

கும்பகோணம் மாநகராட்சி மேயர் சரவணன் தரையில் உருண்டு புரண்டதைப் பார்த்த பலரும் அவருக்கு உண்மையிலேயே நெஞ்சுவலி வந்ததா? அல்லது கவுன்சிலர்கள் கேள்வி கேட்டதால் தப்பிக்க கையாண்ட யோசனையா.? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். 

Jayalalitha Memorial Day | ஏழைகளுக்கு அன்னமிட்ட கை ஜெயலலிதாவின் ‘அம்மா உணவகம்’! | Amma Unavagam

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகும், அம்மா உணவகங்கள் ஏழைகளின் அட்சய பாத்திரம் என்றும் சொல்லும் அளவிற்கு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

ஒரே நாளில் சேர்ந்த 156 மெட்ரிக் டன் குப்பைகள்..சென்னை மாநகராட்சியின் துரித நடவடிக்கை!

சென்னையில் தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசு வெடித்த 156 மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.