K U M U D A M   N E W S

தமிழ்

திரைப்பட தயாரிப்பாளர் சங்க வழக்கு.. ஃபெப்சி உள்ளிட்ட திரைத்துறை சங்கங்கள் பதிலளிக்க உத்தரவு

படப்பிடிப்பு மற்றும் பட தயாரிப்பு பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க மறுப்பதை எதிர்த்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் தொடர்ந்த வழக்கில், ஃபெப்சி உள்ளிட்ட திரைத்துறை சங்கங்கள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பெண்களுக்கு பொன்னான வாய்ப்பளித்த கோல்டன் ஸ்பேரோ கார்னிவல்!

ரோட்டரி மாவட்டம் 3233 சார்பில் நடைப்பெற்ற கோல்டன் ஸ்பேரோ கார்னிவல் நிகழ்வில் திரளான பெண்கள் பங்கேற்று தங்களது திறமையினை வெளிப்படுத்தினர்.

சென்னையில் இன்று மழைக்கு வாய்ப்பு...வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடி மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிப்பு

தமிழ்நாடு டிஜிபி பெயரில் போலி சமூக வலைதள கணக்கு.. ரூ.30,000 பண மோசடி

தமிழ்நாடு டிஜிபி பெயரில் போலி சமூக வலைதள கணக்கு தொடங்கி மர்ம நபர்கள் மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்.. 9 புதிய அறிவிப்புகளை அறிவித்த முதல்வர்

தமிழக சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அரசு ஊழியர்களுக்கு 9 புதியஅறிவிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார்.

பா.ஜ.கவோடு சேர்ந்து அ.தி.மு.கவும் கதறுகிறது- துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

கடைசி தி.மு.க தொண்டன் இந்த மண்ணில் இருக்கும் வரை, பா.ஜ.க கனவு என்றைக்கும் பலிக்கவே, பலிக்காது என உதயநிதி ஸ்டாலின் பேச்சு

பிரதமர் மோடி அதை செய்வார்...தேனி திமுக எம்.பி நம்பிக்கை

பாகிஸ்தானுக்கு மிக பெரிய பயத்தை காட்ட வேண்டும். அதை பிரதமர் செய்வார் என நம்புகிறோம்

கருணாநிதி சொன்னதை பேரவையில் நினைவுகூர்ந்த அமைச்சர் துரைமுருகன்...உற்று கவனித்த முதலமைச்சர்

மு.க.ஸ்டாலின் மற்றும் மு.க.அழகிரி குறித்து கருணாநிதி சொன்னதை பேரவையில் அமைச்சர் துரைமுருகன் நினைவுகூர்ந்ததை முதலமைச்சர் உற்று கவனித்தார்.

தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்கும்...வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

ஏப்.26 (இன்று) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நடிகர் ‘காதல்’ சுகுமாரை சிறையில் அடைக்க வேண்டும்...மீண்டும் புகார் அளித்த துணை நடிகை

பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவுக்குள்ளாகி உள்ள நடிகர் "காதல்" சுகுமாரை உடனே கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட துணை நடிகை சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மீண்டும் புகார்

டிடிவி தினகரன், தங்க தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் மீதான வழக்கு...நீதிமன்றம் அதிரடி உத்தரவு

தேர்தல் நடத்தை விதிமீறில் தொடர்பாக திமுக எம்.பி, அதிமுக முன்னாள் எம்.பி மற்றும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் மீதான வழக்குகளை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு..எங்கெல்லாம் தெரியுமா?

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஏப்.25 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்

தமிழ் மொழியை கட்டாயமாக்க புதிய சட்ட இயற்ற வேண்டும் - ஜி.கே. மணி கோரிக்கை

தமிழ் மொழியை கட்டாய மொழியாக அறிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்த நீதிமன்ற வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும் இல்லையெனில் புதிய சட்டம் இயற்ற வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டமன்ற தலைவர் கோ.க. மணி வலியுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் வெப்ப நிலை அதிகரிக்க வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று (ஏப்.24): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

தி.மு.க ஆட்சி 10 மாதத்தில் கலைந்துவிடும் - நடிகை விந்தியா பேச்சு!

தமிழகத்தில் திமுக ஆட்சி இன்னும் 10 மாதங்கள் மட்டும் தான் என்று அ.தி.மு.க தலைமைக் கழக பேச்சாளர் நடிகை விந்தியா தெரிவித்துள்ளார்.

அமைச்சர் பதவியில் இருந்து பொன்முடியை நீக்கக்கோரிய வழக்கு.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

சைவம் மற்றும் வைணவம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய அமைச்சர் பொன்முடியை பதவி நீக்கம் செய்யக் கோரிய வழக்கு தொடர்பாக பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீர் எதிரொலி: நீலகிரியில் கண்காணிப்பு பணி தீவிரம்

ஜம்மு-காஷ்மீர் தாக்குதலைத் தொடர்ந்து நீலகிரி மாவட்டத்தில் பாதுகாப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

மையோனைஸுக்கு ஓராண்டு தடை.. தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு

முட்டையிலிருந்து தயாரிக்கப்படும் மையோனைஸுக்கு ஓராண்டு தடை விதித்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஜம்மு-காஷ்மீர் தாக்குதல்.. தீவிரவாதிகள் குறித்த தகவலுக்கு ரூ.20 லட்சம் சன்மானம்

ஜம்மு-காஷ்மீர் தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகள் குறித்து தகவல் தெரிவித்தால் ரூ.20 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்று காவல்துறை அறிவித்துள்ளது.

ஜம்மு-காஷ்மீர் தாக்குதல்.. 3 மணிநேரம் தாமதமானதால் உயிர் பிழைத்த தமிழர்கள்

மூன்று மணி நேரம் முன்னதாக சென்றிருந்தால் தாங்களும் பலியாகியிருப்போம் என காஷ்மீரில் இருந்து சென்னை திரும்பிய தமிழர்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.

காஷ்மீர் விவகாரத்தை அரசியல் செய்ய வேண்டாம் - அண்ணாமலை பேட்டி

காஷ்மீர் தாக்குதலில் அரசியலில் செய்ய வேண்டாம் என்றும், காஷ்மீர் தாக்குதலுக்கு அரசு தகுந்த பதிலடி கொடுக்கும் என்றும் தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

’தலீவரே தலீவரே தலீவரே..காசு எங்க தலீவரே?' செலவு செய்ய மறுக்கும் விஜய்? நிதி பற்றாகுறையில் தவிக்கும் தவெக?

தவெக தலைவர் விஜய் தேர்தல் பணிகளுக்காக செலவு செய்ய தயங்குவதால், அக்கட்சி நிதி பற்றாகுறையில் தவிப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்...

ஜம்மு-காஷ்மீர் தாக்குதல்: இந்திய அரசின் துப்பாக்கிகள் தூக்கம் கலையவேண்டும்-வைரமுத்து

ஜம்மு-காஷ்மீர் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து கவிஞர் வைரமுத்து சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு வைரலாகி வருகிறது.

ஜம்மு-காஷ்மீர் தாக்குதல்.. தமிழ்நாடு அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு

ஜம்மு-காஷ்மீரில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து தமிழகத்தில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நாளை இந்த இடங்களில் எல்லாம் மழைக்கு வாய்ப்பு...எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.