ஜூலை மாதம் இந்தியாவில் அறிமுகமாகும் டாப் 5 ஸ்மார்ட்போன்கள்!
ஜூலை மாதத்தில் Nothing, Samsung, Motorola, Oppo மற்றும் Vivo போன்ற முக்கிய ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்கள் புதிய மாடல்களை வெளியிட உள்ளது. அதன் சிறப்பம்சங்களை இப்பகுதியில் காணலாம்.
ஜூலை மாதத்தில் Nothing, Samsung, Motorola, Oppo மற்றும் Vivo போன்ற முக்கிய ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்கள் புதிய மாடல்களை வெளியிட உள்ளது. அதன் சிறப்பம்சங்களை இப்பகுதியில் காணலாம்.
வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில், முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களுடைய பயனர்களின் (users) 16 பில்லியனுக்கும் அதிகமான கடவுச்சொற்கள் (passwords) இணையத்தில் கசிந்துள்ளன, என போர்ப்ஸ் (Forbes) செய்தி வெளியிட்டுள்ளது பலரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
சமீபத்தில் பீட்டா பயனர்களுக்காக வெளியிடப்பட்ட iOS 26 ஆப்ரேட்டிங் சிஸ்டம், ஐபோன் பயனர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது. அதில் கவனம் ஈர்த்த சில விஷயங்கள் உங்கள் பார்வைக்காக
கூகுள் நிறுவனம் 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதத்திற்கான புதிய ஆண்ட்ராய்டு அம்சங்களை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு-
20-க்கும் மேற்பட்ட ஆபத்தான கிரிப்டோ வாலட் செயலிகள் ப்ளே ஸ்டாரில் இருப்பதாகவும், அதனை பயனர்கள் உடனடியாக தங்களது மொபைல் போன்களில் இருந்து டெலிட் செய்யுமாறும் சைபர் பாதுகாப்பு நிறுவனமான CRIL தெரிவித்துள்ளது.
ஜூன் 1 முதல் ஒருசில ஐபோன் மாடல்களில் வாட்ஸ் அப் செயலி இயங்காது என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அது நடைமுறைக்கு வந்துள்ளது.
Google AI Ultra: சமீபத்தில் நடைப்பெற்ற Google I/O 2025 நிகழ்வில், AI மூலம் திரைப்படம் உருவாக்க “ஃப்ளோ” (Flow) & கொடுக்கும் கமெண்ட்களை ஆராய்ந்து காட்சிப்படுத்த ”விஸ்க்” (Whisk) போன்ற புதிய தொழில்நுட்பத்தையும் கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
iPhone 17 Air: வருகிற செப்டம்பர் மாதம் ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் 17 சீரிஸ் மாடலை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அதுக்குறித்து உறுதிப்படுத்தப்படாத பல்வேறு தகவல்கள் இணையத்தில் பரவி வருகிறது. கசிந்துள்ள சில தகவல்கள் ஐபோன் 17 சீரிஸ் மாடல் வெளியீடு குறித்த எதிர்பார்பினை அதிகரித்துள்ளது.
நிலுவையிலுள்ள வருவாய் பகிர்வு தொகையில் வட்டி, அபராதம், அபராதத்துக்கான வட்டியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டுமென தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தாக்கல் செய்த மனுவினை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இதனால், பங்குச்சந்தையில் வோடபோன் ஐடியா பங்குகள் 12% க்கும் அதிகமாக சரிந்தன. வர்த்தக நேர முடிவில் வோடபோன் ஜடியாவின் பங்கு கிட்டத்தட்ட 9 சதவீதம் சரிந்திருந்தது.
Google Logo Change Update in Tamil : இணையத்தை பயன்படுத்துவோர்களில் 90 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் தேடுதலுக்காக பயன்படுத்தும் தேடுப்பொறி கூகுள் தான். இந்நிலையில் ஏறக்குறைய 10 ஆண்டுகளுக்கு பின் தனது லோகோவில் ஒரு சின்ன மாற்றத்தை செய்துள்ளது கூகுள் நிறுவனம்.
தனிப்பட்ட தரவைப் பாதுகாக்கவும், பாஸ்போர்ட் பதிவுகள் நகலெடுப்பதைத் தடுக்கவும் இந்திய அரசு இ-பாஸ்போர்ட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த e-passport-ல் அடங்கியிருக்கும் சிறப்பம்சங்கள் என்ன? இதை எப்படி பெறுவது என்பதை இங்கு காணலாம்.
ஜூன் 17, 2025 முதல் இந்தியாவில் அமேசான் பிரைம் வீடியோ ஓடிடியின் உள்ளடக்கத்தில் விளம்பரங்கள் வரும் என அமேசான் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. செலவுகளை சமாளிக்கும் வகையில் இந்த நடவடிக்கையினை எடுக்க கடந்த ஆண்டு முதல் திட்டமிடப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
AI பயன்பாடு என்பது நாள்தோறும் பல்வேறு துறைகளிலும் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவரும் சூழ்நிலையில், குழந்தைகளுக்கான AI பதிப்பை கூகுளின் ஜெமினி வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளது. அதே நேரம் இதில் பெரும் சவால்கள் இருப்பதாக டெக் வல்லுநர்கள் கருதுகின்றனர்.
வாட்ஸ் அப் செயலியில் 'Advanced Chat Privacy' என்கிற புதிய பாதுகாப்பு அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் என்ன விதமான பயன்கள் என்பதை இங்கு காணலாம்.
ஹூவாய் (Huawei) தொழில்நுட்ப நிறுவனம், சீனா யூனிகாம் தொலைத்தொடர்பு நிறுவனத்துடன் இணைந்து 10ஜி ஸ்டாண்டர்ட் பிராட்பேண்ட் நெட்வொர்க்கை அறிமுகப்படுத்தி உள்ளது.
ஜியோ நிறுவனம் 90 நாட்கள் செல்லுப்படியாகும் புதிய ரீ-சார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தி, மற்ற முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனங்களான ஏர்டெல், விஐ-க்கு ஷாக் கொடுத்துள்ளது.
EPFO பயனாளர்கள் UPI மற்றும் ATM மூலமாக தங்கள் PF பணத்தை எடுக்கலாம் என்றும், மேலும் இந்த ஆண்டு மே மாத இறுதி அல்லது ஜூன் மாதத்திற்குள் EPFO உறுப்பினர்கள் தங்கள் வருங்கால வைப்பு நிதியை எடுக்கலாம் என்று தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு செயலாளர் சுமிதா தாவ்ரா தெரிவித்துள்ளார்.
பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட கூகுள் நிறுவனத்தின் pixel 9a போன் மாடல் இந்தியாவில் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் இருசக்கர வாகன (ஸ்கூட்டி உட்பட) விற்பனையில் முன்னணி வகித்த 5 நிறுவனங்களின் பட்டியல் இங்கே விவரிக்கப்பட்டுள்ளது.
குளிப்பதற்கே சோம்பல் படுபவர்களுக்காகவே ஒரு பிரத்யேக மிஷினை ஜப்பானை சேர்ந்த ஒரு நிறுவனம் வடிவமைத்துள்ளது. மனிதர்களை துவைத்தெடுக்கும் இந்த வினோத மிஷின் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்..
இந்தியாவில் நடக்கும் சைபர் மோசடிகளுக்கு பின்னால் இருந்து சீனா போன்ற நாடுகள் இயங்குவதாகவும், இது ஒருவகையான போர் எனவும் சைபர் க்ரைம் வழக்கறிஞர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்பட்டுத்தியுள்ளது. வழக்கறிஞர் சொல்லும் அதிர்ச்சி தகவல்கள் என்ன? இணையவழி மோசடிகளில் இருந்து தப்புவது எப்படி? பார்க்கலாம் இந்த தொகுப்பில்...
ஹோண்டா மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் புதிய எலக்ட்ரிக் இருசக்கர வாகனத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஓலா நிறுவனம் 40 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவாக நான்கு புதிய வகை எலக்ட்ரிக் இருசக்கர வாகனத்தை அறிமுகம் செய்துள்ளது வாடிக்கையாளர்கள் மத்தியில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஃபிளிப்கார்ட் பிளாக் ஃப்ரைடே சேலில் உயர்ரக போன்கள் மிகக்குறைந்த விலையில் விற்கப்படுவதால் இளைஞர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
உலகின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான ஜாக்குவார் புதிய லோகோவை வெளியிட்டுள்ளது.