ஆப்பிள் வாடிக்கையாளர்களுக்கு ஷாக்... மேக்புக், ஐபேட் விலை கிடுகிடு உயர்வு!
மேக்புக் மற்றும் ஐபேட் உள்ளிட்ட பல தயாரிப்புகளின் விலையை ரூ.70 ஆயிரம் வரை உயர்த்தியுள்ளது
மேக்புக் மற்றும் ஐபேட் உள்ளிட்ட பல தயாரிப்புகளின் விலையை ரூ.70 ஆயிரம் வரை உயர்த்தியுள்ளது
நீட் மறுதேர்வில் வினாத்தாள் கசிவதைத் தடுக்கும் பொருட்டு, டெலிகிராம் செயலிக்கு மத்திய அரசு தற்காலிகத் தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
டிஜிட்டல் உலகத்தின் தகவல்களை சேமிக்கும் தகவல் மையம் என்னும் ”டேட்டா சென்டர்களால்” சுற்றுசூழல் எவ்வாறு மாசுப்படுகிறது என்பதை இந்த செய்தித் தொகுப்பு அலசுகிறது
இந்தியாவின் முதலாவது ஃப்ளக்ஸ் ஃப்யூயல் காரை (Flex Fuel Car) மாருதி சுஸுகி நிறுவனம் இன்று (ஜூன் 4) அதிகாரப்பூர்வமாகப் பொதுப் பார்வைக்குக் கொண்டு வந்துள்ளது.
பழைய மாடல் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்துவோருக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில், குறிப்பிட்ட இயங்குதளங்களில் வாட்ஸ்அப் சேவை விரைவில் நிறுத்தப்பட உள்ளதாக மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது.
கூகுள் பே-வில் பணம் மோசடி நடைபெறுவதாக சமூக வலைதளத்தில் ஆடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
இந்தியாவில் 'எக்ஸ்' சமூக வலைதளத்தில் ஆபாச உள்ளடக்கங்களுக்கு அதிரடியாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆண்ட்ராய்டு 12 மற்றும் அதற்கு முந்தைய பதிப்புகளில் இயங்கி வரும் ஸ்மார்ட்போன்களுக்கு இனிமேல் 'பாதுகாப்பு அப்டேட்கள்' வழங்கப்படாது என கூகுள் அறிவித்துள்ளது.
வாட்ஸ்அப் செயலியின் புதிய தனியுரிமைக் கொள்கை மற்றும் தரவுப் பகிர்வு விவகாரத்தில், மெட்டா நிறுவனத்திற்கு உச்ச நீதிமன்றம் மிகக் கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்துள்ளது.
உலகிலேயே முதல்முறையாக, ஒரு ரோபோவின் மூலமாக உயிருள்ள குழந்தையை ஈன்றெடுக்க முடியும் என விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். கருத்தரிப்பு முதல் பிரசவம் வரை குழந்தை ஒரு செயற்கை கர்ப்பப்பையில் வளரும், அதற்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் ஒரு குழாய் வழியாக வழங்கப்படும் என உலகத்தின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்துள்ளனர் சீன விஞ்ஞானிகள்.