K U M U D A M   N E W S
Promotional Banner

தமிழ்நாடு

இளமையின் பொலிவைத் தரும் கொலாஜனைப் பெறுவது எப்படி?

முகத்தைப் பொலிவுடன் வைத்துக் கொண்டு இளமையைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டுமெனில் கொலாஜன் அவசியம். எந்தெந்த வகைகளில் எல்லாம் கொலாஜனைப் பெற முடியும் என்றும் கொலாஜன் க்ரீம் அல்லது சப்ளிமெண்ட் இவற்றில் எது சிறந்தது என்றும் இக்கட்டுரையில் அலசலாம்.

காவல்நிலையத்தை முற்றுகையிட்ட வழக்கறிஞர்கள் | Kumudam News 24x7

Madurai Lawyers Protest: மதுரை நீதிமன்ற வளாகத்தில் 2 வழக்கறிஞர்களை தாக்கிய உளவுத்துறை போலீசார்மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வழக்கறிஞர்கள் போராட்டம்.

Speaker Appavu Press Meet : அரசு பள்ளிகளை குறை சொல்ல கூடாது - அப்பாவு | TN Govt School | DMK Govt

Speaker Appavu Press Meet : அரசு பள்ளிகளை குறை சொல்ல கூடாது என சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு கருத்து

Old Age Home in Tamil Nadu: மாவட்டந்தோறும் முதியோர் இல்லம் கட்ட உத்தரவு | District Wise Old Age Home

Old Age Home in Tamil Nadu: சட்டப்படி மாவட்டத்தில் ஒரு முதியோர் இல்லமாவது அரசால் நடத்தபட வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை அமர்வு கருத்து.

Trichy Protest : திருச்சி மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு - சாலை மறியல் | Municipal Corporation

Trichy Protest : திருச்சியில் லால்குட்டி உள்ளிட்ட வட்டங்களை சேர்ந்த கிராமங்களை மாநகராட்சியோடு இணைக்கும் திட்டத்தை எதிர்த்து சாலை மறியலில் ஈடுப்பட்ட மக்கள். 

சாதிவாரி கணக்கெடுப்புக்கு மத்திய அரசின் அனுமதி தேவையா? - RTI சொல்வது என்ன?

Caste Wise Census in Tamil Nadu : சாதிவாரி கணக்கெடுப்புக்கு மத்திய அரசின் அனுமதி தேவையா அல்லது மாநில அரசே நடத்திக்கொள்ளலாமா என்பது குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெளிவு பிறந்துள்ளது.

வருகைப்பதிவு மோசடி - தலைமை ஆசிரியை சஸ்பெண்ட் | Kumudam News 24x7

திருவள்ளூர் மாவட்டம் பம்மதுகுளத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியை சஸ்பெண்ட்.

சாக்குமூட்டையில் குழந்தையின் சடலம் மீட்பு | Kumudam News 24x7

வீட்டின்முன் விளையாடிக்கொண்டிருந்த குழந்தை விக்னேஷ் மாயமான நிலையில், அவரது உடல் சாக்குமூட்டையில் கண்டெடுக்கப்பட்டது.

திருமண வீடு மரண வீடாக மாறிய சோகம்!.. கஞ்சா போதையில் இளைஞர் குத்தி கொலை

Coimbatore : அண்ணனின் திருமண விழா அன்று, மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் தம்பி கொலை செய்யப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

குட்கா வழக்கு : முன்னாள் காவல் அதிகாரிகள் ஆஜர்!

Gutka Case Update: குட்கா முறைகேடு வழக்கில் முன்னாள் டிஜிபி டி.கே.ராஜேந்திரன் மற்றும் காவல் ஆணையர் ஜார்ஜ் ஆஜராகினர்.

மதுரை மத்திய சிறைக்கு புதிய கட்டடம் கட்ட ஆணை | Kumudam News 24x7

மதுரை மத்திய சிறையை இடமாற்றம் செய்வது அவசியமானது என்று உயட்நீதிமன்ற மதுரை அமர்வு கருத்து.

Madurai: கரும்பு, வாழை தாரை எடுக்க போட்டிப்போட்ட பொதுமக்கள்!

udhayanidhi stalin Madurai Event: மதுரையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்ற நிகழ்ச்சி முடிந்ததும் கரும்பு, வாழை தாரை பொதுமக்கள் எடுத்து சென்றனர்.

Samsung Company Workers Protest : சாம்சங் தொழிற்சாலையில் ஊழியர்கள் போராட்டம்!

Samsung Company Workers Protest : பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆயிரத்திற்கும் மேற்பட்ட சாம்சங் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அமைச்சர்கள் விழாவில் பறந்த பந்தல் - பரபரப்பு காட்சிகள்!

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் அமைச்சர்கள் பங்கேற்ற அரசு விழாவில் பந்தல் பறந்ததால் பரபரப்பு.

1,556 கிலோ கெட்டுப்போன இறைச்சி பறிமுதல்.. சென்னையில் பரபரப்பு

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஆயிரத்து 556 கிலோ கெட்டுப்போன இறைச்சிகளை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கைப்பற்றியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பூரில் பயங்கரம்... மாமனாரை சுட்டுக்கொன்று உயிரை மாய்த்துக் கொண்ட மருமகன்

திருப்பூர் காங்கேயம் அருகே குடும்ப தகராறில் மாமனாரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்று விட்டு மருமகன் ராஜ்குமாரும் தன்னை தானே மாய்த்துக்கொண்டார்.

Ameer: மகா விஷ்ணு பஞ்சாயத்து... CM சார் நோட் திஸ் பாயிண்ட்... கருத்து சொன்ன இயக்குநர் அமீர்!

சென்னை அசோக்நகர் அரசுப் பள்ளியில் மகா விஷ்ணு பேசியது சர்ச்சையான நிலையில், அதுகுறித்து இயக்குநர் அமீர் கருத்து தெரிவித்துள்ளார்.

மகா விஷ்ணு விவகாரம்: கல்வித்துறை செயலாளரிடம் இன்று அறிக்கை தாக்கல்.. அடுத்தது என்ன?

மகா விஷ்ணு பள்ளியில் பேசுவது தொடர்பாக தலைமை ஆசிரியர்கள் தங்களிடம் அனுமதி பெறவில்லை என்று தென் சென்னை மாவட்ட கல்வி அலுவலர் சரஸ்வதி மற்றும் சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

சென்னையில் இந்தியா-வங்கதேச டெஸ்ட்.. இன்று டிக்கெட் விற்பனை.. எவ்வளவு விலை?.. எப்படி புக் செய்வது?

இந்தியா-வங்கதேசம் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. நீண்ட இடைவெளிக்கு பிறகு சென்னையில் சர்வதேச கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளதால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

"எத்தனை பெரியார், கலைஞர் வந்தாலும் திருத்த முடியாது.." மகாவிஷ்ணு விவகாரம்..காட்டமாக பேசிய எம்.பி

நம் பிள்ளைகளை படிக்கவைத்து அறிவாளியாக மாற்ற பள்ளிக்கு அனுப்பினால் ஒரு சிலர் நம் பிள்ளைகளுக்கு  மூடநம்பிக்கை செலுத்தும் வகையில் செயல்படுகின்றனர். இவர்களை எத்தனை பெரியார், கலைஞர் வந்தாலும் திருத்த முடியாது என திமுக எம்.பி தயாநிதி மாறன் பேசியுள்ளார்.

மிளகாய் பொடி தூவி சரமாரியாக வெட்டிக் கொன்ற அண்ணன்.. நில தகராறில் வீட்டிற்கு தீ வைப்பு

கிருஷ்ணகிரி அருகே சின்னபாறையூர் கிராமத்தில் நிலத்தகராறில் தம்பியை வெட்டிக்கொண்ற அண்ணன், வீட்டிற்கும் தீ வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

அடுத்த 6 நாட்கள் மழை கொட்டப்போகுது.. குடையை எடுத்து ரெடியா வைங்க மக்களே!

தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்.

போலீஸாரை வாழ்த்திய மஹா விஷ்ணு.. சித்தர்கள் சொன்னதால் செய்ததாக வாக்குமூலம்

இரவு உணவு வாங்கிக் கொடுத்த போலீசாரை வாழ்த்திய மஹா விஷ்ணு, சித்தர்கள் கூறியதாலேயே விநாயகர் சதுர்த்தி என்று தெரிந்தும் போலீசார் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வந்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

Breaking: அரசுப் பேருந்து - கார் கோர விபத்து... ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி!

ராமநாதபுரம் அருகே நின்று கொண்டிருந்த அரசுப் பேருந்து மீது, கார் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அரசு பேருந்து மீது கார் மோதி கோர விபத்து2 குழந்தைகள் உட்பட 5 பேர்...

Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் சாலையோரத்தில் நின்றிருந்த அரசு பேருந்து மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழப்பு.