K U M U D A M   N E W S
Promotional Banner

தமிழ்நாடு

'பள்ளிகளில் ஆன்மீக நிகழ்ச்சிகள் நடத்தக்கூடாது'.. தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு!

சென்னை அரசு பள்ளியில் நடந்த சம்பவம் தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் தலைமையில் விசாரணை நடந்து வருகிறது. இந்த விசாரணை அறிக்கையை ஐந்து நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மார்க்கெட்டில் குவிந்த பொதுமக்கள்..

விநாயகர் சதுர்த்தி விழா நாளை நடைபெற உள்ள நிலையில் புதுச்சேரியில் விநாயகர் சிலை மற்றும் பூஜை பொருட்களை வாங்க மார்க்கெட் பகுதிகளில் கூட்டம் அலைமோதியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Temporary Teachers Exam Results 2024: இடைநிலை ஆசிரியர் நியமன தேர்வு - அதிருப்தி

44 நாட்களை கடந்தும் இடைநிலை ஆசிரியர் நியமன தேர்வுக்கு, விடைக்குறிப்பு வெளியிடாததால் தேர்வர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

"பள்ளிகளில் ஆன்மீக நிகழ்ச்சிகள் நடத்தக்கூடாது" - பள்ளிக்கல்வி துறை

தமிழ்நாட்டில் தனியார் பள்ளிகள் உட்பட அனைத்து வகை பள்ளிகளுலும் ஆன்மீகம், மதம் சார்ந்த நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது என்று பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.

Koyambedu Flower Market: வியாபாரி - அதிகாரிகள் இடையே வாக்குவாதம்

சென்னை கோயம்பேடு பூச்சந்தையில், வியாபாரிகளுக்கும், அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.

காலை உணவை ஏன் தவிர்க்கக்கூடாது? - மருத்துவர் விளக்கம்

காலை உணவைத் தவிர்ப்பதை பலரும் வாடிக்கையாக வைத்துள்ள நிலையில் அப்படிச் செய்யவே கூடாது என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

அரசு மருத்துவமனை அலட்சியம்... பறிபோன பெண் காவலரின் உயிர்!

பெண் காவலர் காய்ச்சலால் உயிர் இழந்த சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Mahavishnu Case: மகாவிஷ்ணு மீது காவல்நிலையத்தில் புகார்

சென்னை அசோக் நகர் பள்ளியில் நடைபெற்ற சொற்பொழிவில் மகா விஷ்ணு என்பவர் பாவ - புண்ணியம், மறுபிறவி என பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

போதை மையமாகும் வீட்டு வசதி குடியிருப்புகள்

தலைநகரின் மையப்பகுதியில் உள்ள இந்த இடத்தில் போதை ஆசாமிகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்று குடியிருப்போர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்

'பள்ளிகளில் மத-சாதிய உணர்வுகள் வேண்டாம்'.. திமுக மாணவர் அணி தீர்மானம்!

தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையில் தொடர்ந்து இதுபோல் சர்ச்சைக்குரிய சம்பவங்கள் நடந்து வருகின்றன. இதற்கு பொறுப்பேற்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

MahaVishnu: அரசுப் பள்ளிகளில் கார்ப்பரேட் ஆன்மிக போதனை.. சமூக வலைதளங்களில் வைரலாகும் சர்ச்சை வீடியோ!

சென்னையில் உள்ள அரசுப் பள்ளிகளில் கார்ப்பரேட் சொற்பொழிவாளரை கொண்டு ஆன்மிக போதனை நடத்தப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையாகியுள்ளது.

Rain Update: சென்னை மக்களை Chill செய்த மழை... தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு சம்பவம் இருக்கு!

தமிழ்நாட்டில் அடுத்த 6 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஒரு வாரத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஒரு வாரத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என சென்னை காவல் ஆணையர் அருண் தெரிவித்துள்ளார்.

இதய நலன் காக்க மேற்கொள்ள வேண்டிய 11 விஷயங்கள்

இதயம் தொடர்பான பிரச்னைகள் இன்றி ஆரோக்கியமாக வாழ என்னென்ன உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும், எதையெல்லாம் எடுத்துக் கொள்ளக்கூடாது... மேலும் நமது வாழ்வியல் எப்படியாக இருக்க வேண்டும் என்பது பற்றிப் பார்ப்போம்.

“சாப்பிட்டா குண்டாயிடுவேனா?” - உயிருக்கே பாதகம் விளக்கும் அனோரக்சியா நெர்வோஸா

சாப்பிட்டால் உடல் பருமன் கூடி விடுமோ என்கிற பயத்தில் சாப்பாட்டையே வெறுக்கும் மன நலப் பிரச்னையான அனோரக்சியா நெர்வோஸா குறித்து விரிவாக விளக்குகிறார் உளவியல் மருத்துவர் மோகன வெங்கடாஜலபதி.

"அமைச்சர்களின் பிள்ளைகளுக்கு மட்டும் இந்தி..அரசு பள்ளியில் NO இந்தி.." - எச். ராஜா கடும் தாக்கு

அமைச்சர்களின் பிள்ளைகள் சிபிஎஸ்இ பள்ளியில் இந்தி படிக்கும் போது அரசு பள்ளியில் இந்தி கற்பிக்க எதிர்ப்பு தெரிவிப்பது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார் எச். ராஜா.

"The Greatest Of All Time" என்பது எப்போதுமே எம்ஜிஆர் தான்" - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

ADMK Former Minister Jayakumar on The Greatest Of All Time : விஜய் படத்தின் டிக்கெட் 2000 ரூபாய் விற்பனை செய்யப்படுகிறது என்றால் அதை கட்டுப்படுத்த தவறியது தமிழக அரசின் இயலாமை என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார்.

”அரசுப் பள்ளிகளின் தரம் குறைந்திருக்கிறது” - ஆளுநர் ஆர்.என்.ரவி கடும் விமர்சனம்

அரசுப் பள்ளிகளின் தரம் குறைந்திருக்கிறது என தமிழ்நாட்டின் அரசு பள்ளிகளை விமர்சித்துள்ளார் ஆளுநர் ஆர்.என்.ரவி.

"காவலர்கள் லத்தி வைத்திருக்க வேண்டும்" - காவல் கண்காணிப்பாளர் அதிரடி உத்தரவு

விருதுநகர் மாவட்டத்தில் பணிபுரியும் காவலர்கள் கையில் லத்தியுடன் பணியாற்ற வேண்டுமென மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

லிங்கை தொட்டால் லட்சக்கணக்கில் பணம்.. புதுவித மோசடியால் அல்லோலப்பட்ட திருநெல்வேலி

திருநெல்வேலி பகுதிகளில் பண மோசடி செய்வதற்காக பலரது முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்கள் முடக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

"காவலர்கள் லத்தி வைத்திருக்க வேண்டும்" - மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவு

விருதுநகர் மாவட்டத்தில் பணிபுரியும் காவலர்கள் கையில் லத்தியுடன் பணியாற்ற வேண்டுமென மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.

கோடிக்கணக்கில் கொள்ளை.. சுகபோக வாழ்க்கை.. எச்.ஐ.வி. நோய்.. போலீஸாரிடம் சிக்கியது எப்படி?

சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியில் செயல்பட்டு பள்ளியில் கொள்ளையடித்த பிரபல கொள்ளையனை தனிப்படை போலீஸார் கைது செய்துள்ளனர்.

காலாவதியான சிப்ஸ், குளிர்பானங்கள் அழிப்பு - உணவுப் பாதுகாப்புத் துறை அதிரடி

தேனியில் உணவுப் பாதுகாப்புத் துறையினர் அதிரடி சோதனையில் காலாவதியான குழந்தைகள் சாப்பிடும் சிப்ஸ் வகைகள், குளிர்பானங்கள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டன.  

'தமிழ் நடிகைகளை யார் தடுக்கிறார்கள்?' - பாலியல் புகார்கள் குறித்து குஷ்பு கருத்து

நடிகர் சங்கத்தில் எந்த தமிழ் நடிகையும் தற்பொழுது வரை புகார் தெரிவிக்கவில்லை என்றும் அவர்களை யார் தடுக்கிறார்கள் என்றும் நடிகை குஷ்பு கேள்வி எழுப்பியுள்ளார்.

30 வயதுக்கு மேல் கருத்தரிக்கலாமா? - டாக்டர் நிவேதிதா காமராஜ் விளக்கம்

இன்றைக்கு முப்பது வயதைக் கடந்த பிறகு திருமணம் செய்வது மிகவும் இயல்பானதாகி விட்டது. முப்பது வயதுக்கு மேல் கருவுறுவது தாய் சேய் நலனுக்கு உகந்ததல்ல என எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள்.