K U M U D A M   N E W S

தமிழ்நாடு

குடும்பத்தினரை சந்தித்து பேசிய ஜாபர் சாதிக்.. வாக்குமூலத்தை பதிவு செய்த அமலாக்கத் துறை

Jaffar Sadiq Drug Smuggling Case : போதைப்பொருள் கடத்தலில் ஜாபர் சாதிக் ஈடுபட்டது தொடர்பாக வழக்குகள் நிலுவையில் உள்ளதாக அமலாக்கத் துறை தெரிவித்தது.

Armstrong: ஆம்ஸ்ட்ராங்க் கொலைக்கு காரணம் தான் என்ன..? தோண்டத் தோண்ட புதுப்புது ரவுடிகள்! Exclusive

Armstrong Murder Case : பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், அவருடன் பகையில் இருந்த ரவுடிகளின் பட்டியலை போலீஸார் முழுமையாக தயார் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரவுடி ஆற்காடு சுரேஷ் கொலை வழக்கு.. ரகசியமாக கையிலெடுத்த காவல்துறை...

Arcot Suresh Case vs Armstrong Murder Case : பாம் சரவணனின் சகோதரரும், ஆம்ஸ்ட்ராங்கின் நெருங்கிய நண்பருமான தென்னரசு என்பவரை குடும்பத்தினர் கண் எதிரே ஆற்காடு சுரேஷ் தரப்பு கொலை செய்தது.

பிரபல ரவுடிக்கு வலை வீச்சு.. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடரும் தேடுதல் படலம்..

Armstrong Murder Case : செந்தில் கொடுத்த பணத்தில் தான் 4 லட்ச ரூபாய் பணம், கைது செய்யப்பட்ட ஹரிஹரன் மூலமாக வழக்கறிஞர் அருளுக்கு கைமாறியுள்ளது.

தமிழ்நாட்டில் 'ஜெட்' வேகத்தில் டெங்கு.. 7 நாளில் 568 பேர் பாதிப்பு.. அரசின் நடவடிக்கை என்ன?

Dengue Fever Spread In Tamilnadu : டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்கும் வகையில், மாநிலம் முழுவதும் டெங்கு காய்ச்சல் தடுப்பு மருத்துவ முகாம்கள் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

நீலகிரியை துரத்தும் கனமழை.. வெள்ளக்காடான கூடலூர்.. எங்கெங்கு பள்ளிகளுக்கு விடுமுறை?

தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் நீலகிரி மாவட்டத்தின் ஊட்டி, மஞ்சூர், தேவாலா, கூடலூர் ஆகிய 4 இடங்களில் பேரிடர் மீட்பு படையினர் முகாமிட்டுள்ளனர்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் திடீர் திருப்பம் - பெண் உட்பட மேலும் 3 பேர் கைது

Armstrong Murder Case : கைது செய்யப்பட்ட வழக்கறிஞர் மலர்கொடி ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் திமுக வழக்கறிஞர் அருள் என்பவரோடு தொடர்பில் இருந்துள்ளார்.

4 சென்ட் இடம்.. 20 லட்சம் ரொக்கம்... நாதக நிர்வாகி கொலை - சிறார் உட்பட 6 பேர் கைது

Naam Tamilar Katchi : 4 பேர் கொண்ட கும்பல் விரட்டியதை கண்டதும், பாலமுருகன் கதறிய படி உயிரை காப்பாற்றுங்கள் என ஓடியுள்ளார்.

பணக்கட்டு போல் பேப்பர் கட்டுகள்... இரட்டிப்பு பணம் தருவதாக மோசடி.. போலீசாரிடம் சிக்கியது எப்படி?

பணத்தை கூட்டமாக இருக்கும் இடங்களில் மட்டுமே கைமாற்றுவோம் என மோசடியில் ஈடுபட்ட கும்பலை சேர்ந்த நபர்கள் தெரிவித்து உள்ளனர்.

TVK Vijay: “விஜய் நம்ம நண்பர் தான்.. நேரம் வரும் போது அரசியலுக்கு போகலாம்..” சீக்ரெட் சொன்ன ரவி IPS!

Retired IPS Ravi About TVK Vijay : தளபதி விஜய் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ளார். இந்நிலையில், விஜய் குறித்தும் அவரது அரசியல் பயணம் பற்றியும், ஓய்வுப்பெற்ற ஐபிஎஸ் அதிகாரி ரவி பேசியது வைரலாகி வருகிறது.

நீதிபதி சந்துரு கொ.ப.செ.வா? திமுகவில் இணைந்து விடுங்கள் - அண்ணாமலை காட்டம்

பள்ளி மற்றும் கல்லூரி வளாகங்களில் காவி மயமாக்கல் முயற்சி நடைபெறுவதாக நீதியரசர் சந்துருவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

Vijay Antony: “செருப்பு இல்லாம நடங்க..” டிப்ஸ் கொடுத்த விஜய் ஆண்டனி.. வெளுத்துவிட்ட பிரபல மருத்துவர்

Actor Vijay Antony : செருப்பு இல்லாமல் நடந்து பாருங்கள், அதோட அருமை உங்களுக்கு புரியும் என விஜய் ஆண்டனி கூறியிருந்தார். இதுகுறித்து பதிவிட்டுள்ள பிரபல மருத்துவர், செருப்பு அணியுங்கள், முட்டாள்களின் பேச்சை கேட்காதீர்கள் என விஜய் ஆண்டனியை வெளுத்துவிட்டுள்ளார்.

கல்வித்துறையை குமரகுருபரன் கை கழுவியது ஏன்?.. நிதிச்சுமை காரணமா?...

Kumaragurubaran IAS : 10 ஆயிரம் புதிய ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கு முயற்சி மேற்கொண்டுவந்த நிலையில், சென்னை மாநகராட்சி ஆணையராக குமரகுருபரன் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

ஆம்ஸ்ட்ராங் வழக்கு: ஆற்காடு சுரேஷ் தம்பி உள்ளிட்ட 3 பேரிடம் மீண்டும் விசாரணை

Armstrong Murder Case : குற்றவாளிகளை ரகசியமான இடங்களிலும், கொலை தொடர்பான இடங்களிலும் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

சொமாட்டோ, ஸ்விக்கி, பிக்பேஸ்கட்... வீடுகளுக்கே சென்று மது விற்பனையா? - கொதித்த ராமதாஸ்

PMK Leader Ramadoss on Liquor Door Delivery : ஆன்லைன் விநியோக நிறுவனங்கள் வாயிலாக கொரோனா நோய் தொற்றுக் காலத்தில் கட்டுப்பாடுகளுடன் மதுபான விற்பனைக்கு தற்காலிக அனுமதி வழங்கப்பட்டது.

சென்னை கடற்கரை-தாம்பரம் மின்சார ரயில்கள் 22 நாட்கள் ரத்து.. எந்தெந்த நேரம்?.. முழு விவரம்!

Chennai Electric Trains : சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரத்துக்கு காலை 9.40 மணி முதல் மதியம் 12.50 வரை இயக்கப்படும் மின்சார ரயில்கள் வரும் 23ம் தேதி முதல் ஆகஸ்ட் 14ம் தேதி வரை முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன.

தொடர் கனமழை: மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்வு.. மற்ற அணைகளின் நிலவரம் எப்படி?

தமிழ்நாட்டின் பிரதான அணையான மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 16,577 கன அடியிலிருந்து 20,910 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம்  44.62 அடியில் இருந்து 46.80 அடியாக உயர்ந்துள்ளது.

100 கோடி நில மோசடி.. எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு உடந்தை .. இன்ஸ்பெக்டர் கைது.. சிபிசிஐடி அதிரடி!

எம்.ஆர். விஜயபாஸ்கர் வடமாநிலத்திற்கு தப்பி சென்றுள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டையில் சிபிசிஐடி போலீசார் ஈடுபட்டு வந்தனர்.

தொடர் கனமழையால் பரிதவிக்கும் நீலகிரி.. கடும் வெள்ளப்பெருக்கு.. போக்குவரத்து துண்டிப்பு!

Heavy Rain In Nilgiris : கனமழை காரணமாக பல பகுதிகளில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டுள்ளது. உதகை-கூடலுர் சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

நாதக பிரமுகர் கொலைக்கான காரணம் என்ன? - 4 பேரை கைது செய்து போலீஸ் விளக்கம்

NTK Balamurugan Murder Case : பாலமுருகன் கொலையானது இரு தரப்பினருக்கு இடையே சொத்தை பங்கீடு செய்வதில் ஏற்பட்ட பிரச்சனையால் நடைபெற்றது என விளக்கம் அளித்துள்ளது.

அக்காவுடன் திருமண நிச்சயம்.. தங்கையை கடத்தி பலாத்காரம் செய்த ரவுடி கைது..

Rowdy Arrest in Chennai : இருசக்கர வாகனத்தில் வரும் நபர் சிறுமியை அழைத்து செல்லும் காட்சிகள், சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது.

நாதக நிர்வாகி படுகொலையில் திடீர் திருப்பம்.. உறவினரே கூலிப்படை வைத்து கொன்றது அம்பலம்...

NTK Balasubramanian Death in Madurai : அமைச்சர் PTR பழனிவேல் தியாகராஜன் வீட்டின் அருகே, பாலசுப்ரமணியன் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

‘காவலில் செல்ல விருப்பம் இல்லை’... ஜாபர் சாதிக்குக்கு 3 நாட்கள் காவல் நீட்டிப்பு

Jaffer Sadiq Case Update : ஜாபர் சாதிக்கை விசாரிப்பது மிகவும் முக்கியமானது என்பதால் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

Roja: செல்ஃபி எடுக்க முயன்ற தூய்மை பணியாளர்கள்... சைலண்டாக ஆர்டர் போட்ட ரோஜா... வைரலாகும் வீடியோ!

தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்த ரோஜா, இப்போது முழுநேர அரசியல்வாதியாக மாறிவிட்டார். இந்நிலையில், திருச்செந்தூர் முருகன் கோயில் சென்றிருந்த ரோஜாவுடன் அங்கிருந்த தூய்மை பணியாளர்களை செல்ஃபி எடுக்க முயன்றனர். அப்போது நடந்த சம்பவம் வீடியோவாக வைரலாகி வருகிறது.

வீடியோ வெளியிட்டதால் காவலர் பணிநீக்கம்.. அதிர்ச்சி அளிப்பதாக நீதிபதி கருத்து

மூன்று முறை துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.