K U M U D A M   N E W S
Promotional Banner

தமிழ்நாடு

Gravel Sand Smuggling Case: கிராவல் மண் கொள்ளை.. அதிர்ச்சியூட்டும் டிரோன் வீடியோ காட்சி | Coimbatore

Soil smuggling in Coimbatore: கோவை மாவட்டம் அன்னூரில் கிராவல் மண் கொள்ளை தொடர்பாக அதிர்ச்சியூட்டும் டிரோன் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Vinayagar Chaturthi 2024 : பிளாஸ்டர் ஆப் பாரிஸ் சிலைக்கு அனுமதி இல்லை - உயர்நீதிமன்றம்

POP Statue in Vinayagar Chaturthi: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் சிலைக்கு உயர்நீதிமன்றம் மறுப்பு.

F4 Car Race Chennai : கார் பந்தயம் நடந்தபோது போக்குவரத்து இடையூறு இல்லை - அமைச்சர் சேகர்பாபு பேட்டி!

F4 Car Race Chennai : கார் பந்தயம் நடந்தபோது போக்குவரத்து இடையூறு இல்லை என்று சென்னையில் நடந்த ஃபார்முலா 4 ரேஸ் குறித்து அமைச்சர் சேகர்பாபு பேட்டி

திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றி உல்லாசம்... ரூ.19 லட்சம் அபகரித்த இளைஞர் மீது இளம்பெண் புகார்..

காதலித்து கர்ப்பம் ஆக்கிவிட்டு ஏமாற்றியதோடு, 19 லட்சத்தை அபகரித்த இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க கூறி மகளிர் காவல் நிலையத்தில் இளம்பெண் புகார் அளித்துள்ளார்.

பெண்ணிடம் அத்துமீறிய வழக்கு; தலைமைக் காவலர் பணியிடை நீக்கம்

Saidapet Police suspension: சென்னை சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற தலைமைக் காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

மூச்சு விடாமல் சீரியஸாக பேசிய மேயர் பிரியா - சிரிப்பு காட்டிய அமைச்சர் சேகர்!

Mayor Priya Press Meet: சென்னை மேயர் பிரியா செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது மூச்சுவிடாமல் சீரியஸாக பேசியதால் சிரிப்பு காட்டிய அமைச்சர்

காரில் கடத்தி நிர்வாணமாக்கி கொடூர தாக்குதல்.. கடத்தல் கும்பல் தலைவன் காங். நிர்வாகி என தகவல்

காரில் கடத்தி கொடூரமாக தாக்கி அவரிடமிருந்து 13,62,500 ரூபாயை அபகரித்ததாக காங்கிரஸ் கட்சி பிரமுகரும் பிரபல ரவுடியுமான ஓ.வீ.ஆர்.ரஞ்சித் மற்றும் கூட்டாளிகள் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தென்னைக்கு இடையே அவகோடா.. லாபத்தை அள்ளித்தரும் என விவசாயி உறுதி!..

பல அடுக்கு பலபயிர் சாகுபடி முறையைப் பயன்படுத்தி உருவாக்கினால், நோய் தாக்குதலின்றி வெற்றிகரமாக அவகோடா சாகுபடி செய்யலாம் என்று திண்டுக்கல் விவசாயி ரவிச்சந்திரன் உறுதிபட தெரிவித்துள்ளார்.

திருமணத்தை மீறிய உறவு.. இடைஞ்சலாக இருந்த குழந்தையை கொன்ற கொடூர தாய்..

பரமத்திவேலூர் அருகே திருமணத்தை மீறிய உறவுக்கு இடையூறாக குழந்தையை தாயே கிணற்றில் வீசி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மருத்துவக் கல்லூரி மாணவி விபரீத முடிவு... 5வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை... காரணம் என்ன?

காஞ்சிபுரம் மருத்துவக் கல்லூரியில் மாணவி ஒருவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குப்பைகள் போல் கொட்டிக் கிடந்த விருதுகள்.. பணம் கட்டி ஏமாந்த திரை பிரபலங்கள் அதிருப்தி..

விருது வழங்கும் நிகழ்ச்சியில் குப்பைகள் போல் கொட்டிக்கிடந்த விருதுகளை எடுத்துச்செல்லக் கூறியதால், அதிருப்தி அடைந்த விருது பெற்றவர்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றதும், செலுத்திய பணத்தை திரும்ப கேட்டதும் சலசலப்பை ஏற்படுத்தியது.

Chennai Car Race: ஃபார்முலா 4 கார் பந்தயம் கோலாகலமாக நிறைவு... முதலமைச்சர், பிரபலங்கள் பாராட்டு!

சென்னையில் கடந்த இரண்டு தினங்களாக நடைபெற்ற ஃபார்முலா 4 கார் பந்தயம் கோலாகலமாக நிறைவுபெற்றது. இதனையடுத்து முதலமைச்சர் ஸ்டாலின், முன்னாள் கிரிக்கெட் வீரர் கங்குலி உள்ளிட்ட பிரபலங்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

விறுவிறுப்பாக நடந்த கார் பந்தயம்.. ஜெட் வேகத்தில் பாய்ந்த கார்கள்.. ஆவலுடன் கண்டு ரசித்த பிரபலங்கள்!

சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தங்கள் குழந்தைகளுடன் திரண்டு வந்த பொதுமக்கள் அதிவேகத்தில் கார்கள் சீறிப்பாய்ந்து செல்வதை பிரமிப்புடன் கண்டு ரசித்தனர். கார் பந்தயத்தில் பங்கேற்ற சில வீரர்களின் கார்களின் பழுதடைந்து அவர்களுக்கு ஏமாற்றம் அளித்தன. மேலும் போட்டி விறுவிறுப்பாக நடந்தபோது நாய் ஒன்று குறுக்கே ஓடி வந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

தமிழ்நாட்டில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு... ஜாக்கிரதையா இருங்க மக்களே!

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று (செப்டம்பர் 1) தமிழகத்தில் சில மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மஞ்சுவிரட்டில் முன்விரோதம்.. இருபிரிவினர் இடையே கடும் மோதல்.. சாலை மறியலால் பரபரப்பு

மதுரை வாடிப்பட்டி அருகே மஞ்சுவிரட்டு நடத்துவதில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டதை அடுத்து, பாதிக்கப்பட்டவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

LPG Cylinder Price Hike : வணிக சிலிண்டர் அதிரடி விலை உயர்வு... அதிர்ச்சியில் சென்னைவாசிகள்!

Commericial LPG Cylinder Price Hike in Chennai : சென்னையில் வணிக சிலிண்டரின் விலை ரூ. 38 அதிகரித்துள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Hogenakkal Water Level : ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு.. குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை..

Hogenakkal Water Level Hike : கர்நாடகா அணைகளில் இருந்து திறக்கப்பட்ட நீரால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து இன்று வினாடிக்கு 25 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.

Toll Hike in Tamil Nadu : தமிழ்நாட்டில் சுங்கக்கட்டணம் உயர்வு... இன்று முதல் அமல்!

Toll Hike in Tamil Nadu : தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கீழ் தமிழ்நாட்டில் உள்ள 25 சுங்கச்சாவடிகளில் இன்று (செப்டம்பர் 1) முதல் சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

Formula 4 Car Race : பார்வையாளர் மாடத்தில் மின்கசிவு.. ஃபார்முலா 4 கார் பந்தயத்தில் பதட்டம்..

Electricity Leakage at Formula 4 Car Race in Chennai : ஃபார்முலா 4 கார் பந்தய நிகழ்வின்போது, அமைச்சர்கள் அமர்ந்து பார்க்ககூடிய பார்வையாளர் மாடத்தில் மின்கசிவு ஏற்பட்டதால் சிறிது நேரம் பதட்டம் ஏற்பட்டது.

சென்னையில் F4 கார் ரேஸ் தொடங்கியது.. சீறிப்பாயும் கார்கள்.. ஆர்வமுடன் திரண்ட பொதுமக்கள்!

சென்னையில் கார் பந்தய பயிற்சி சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன. பயிற்சி சுற்றில் பங்கேற்றுள்ள கார்கள் சீறிப்பாய்ந்து வருகின்றன. இதனை ஏராளமான பொதுமக்கள் திரண்டு ஆர்வமுடன் பார்த்தனர்.

F4 Car Race in Chennai : தாமதமாக தொடங்கும் கார் பந்தயம்.. பாதுகாப்பு பணியில் ஈடுகட்ட காவல் உதவி ஆணையர் மாரடைப்பில் மரணம்

F4 Car Race in Chennai : இன்று மதியம் 2.30 மணிக்கு கார் பந்தயம் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. சர்வதேச ஆட்டோமொபைல் கூட்டமைப்பிடம் (FIA) இருந்து பாதுகாப்பு சான்றிதழ் கிடைக்காததால் பந்தயம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. விரைவில் சர்வதேச ஆட்டோமொபைல் கூட்டமைப்பு அதிகாரிகள் சான்றிதழ் அளிப்பார்கள் என்றும் இன்று இரவு 7 மணிக்கு கார் பந்தயம் தொடங்கும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.

Ramanathapuram : ராமநாதபுரம் மாவட்டத்தில் 2 மாதங்களுக்கு 144 தடை உத்தரவு.. ஏன் தெரியுமா?

144 Prohibitory Order Issued in Ramanathapuram District : இந்த இரண்டு மாதமும் ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினர் போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்த தடை விதிக்கப்படுகிறது.

Devanathan Fraud Case : தேவநாதனை கையோடு கூட்டிச்சென்று அலுவலகத்தில் சோதனை.. 2 கிலோ தங்கம், 33 கிலோ வெள்ளி பறிமுதல்..

Gold Silver Seized in Devanathan Financial Fraud Case : சென்னை மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தேவநாதனின் அலுவலகத்தில் இருந்து 2 கிலோ தங்கம், 30 கிலோ வெள்ளிப் பொருட்களை குற்றப்பிரிவு போலீஸார் பறிமுதல் செய்தனர்.

Nutmeg Cultivation : சமவெளியில் சத்தமில்லாமல் சம்பாதிக்கும் ஜாதிக்காய்!.. மருத்துவர் மூர்த்தி நெகிழ்ச்சி

Dr Moorthy Reveils Revenue From Nutmeg Cultivation : ஜாதிக்காய் பயிரிட்ட நான்காவது வருடத்தில் ரூ.80,000 வருவாய் ஈட்டுவதாகவும், 15வது வருடத்தில் ரூ.8 லட்சம் வரை வருவாய் ஈட்டுவதாகவும் மருத்துவர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

கேரளாவை விட தமிழகத்தில் ஜாதிக்காய் நன்றாக விளையும்!.. சொப்னா கல்லிங்கல்

கேரளாவை விட தமிழகத்தில் ஜாதிக்காய் நன்றாக விளையும் என்று முன்னோடி ஜாதிக்காய் கேரள விவசாயி சொப்னா கல்லிங்கல் தெரிவித்துள்ளார்.