K U M U D A M   N E W S
Promotional Banner

தமிழ்நாடு

படர் தாமரைக்கு என்ன தீர்வு ? - Dr. vanathi thirunvukkarasu explains

பூஞ்சைத் தொற்றின் காரணமாக ஏற்படும் படர் தாமரைக்கு ஆளாகி விட்டால் என்ன மாதிரியான சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் எதெல்லாம் செய்யக்கூடாது என்றும் சரும நல மருத்துவரின் விளக்கத்தைக் கேட்கலாம்.

உரிமைக்கோரிய நபரின் பணமில்லை.. ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்த வழக்கில் தீடீர் திருப்பம்

தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூபாய் 4 கோடி பறிமுதல் செய்த வழக்கு, தன்னுடைய பணம் என உரிமைக்கோரிய நபரின் பணமில்லை என விசாரணையில் தெரியவந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

முறைத்து பார்த்தவருக்கு மிரட்டல்.. நண்பனுக்காக வீடு புகுந்து வெட்டிய கும்பல்..

தெருவில் பேசிக்கொண்டு இருந்தபோது நண்பனை முறைத்துப் பார்த்ததை அடுத்து, நண்பனுக்காக வீடுபுகுந்த வெட்டிய 5 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.

2026 தேர்தலில் தனித்து தான் போட்டி.. ஆனால் கூட்டணிக்கு வரலாம்.. குழப்பி அடித்த சீமான்

எனது தலைமையை ஏற்று கூட்டணிக்கு வருபவர் வரலாம் என்றும் ஆனால் 2026 தேர்தலில் தனித்து தான் போட்டியிடுகிறேன் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் தெரிவித்தார்.

எதற்கு இத்தனை சாதி பெயர்கள்?.. இனிமேல் வேண்டாம் - கனிமொழி கோரிக்கை

இனிமேல் இத்தனை ஜாதி பெயர்களோடு பத்திரிக்கை அடிக்காதீர்கள் என திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

10 சதவீதம் வட்டி.. 18,000 பேரிடம் ஆசை காட்டி ரூ.700 கோடி அளவுக்கு மோசடி..

8 முதல் 10 சதவீத வட்டித் தருவதாகக் கூறி கோடிக்கணக்கில் மோசடி செய்த தனியார் நிறுவனத்திடம் இருந்து தங்களது பணத்தை மீட்டுத்தரக் கோரி பாதிக்கப்பட்டவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

நடிகைகள் குறித்து அவதூறு.. மருத்துவர் காந்தராஜ் உள்பட 2 பேர் மீது வழக்குப்பதிவு!

சில நாட்களுக்கு முன்பு ஒரு யூ-டியூப் சேனலுக்கு பேட்டியளித்த மருத்துவர் காந்தராஜ், நடிகைகளை மிகவும் தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது. அவர் மீது நடிகையும், விசாகா கமிட்டி தலைவருமான ரோகிணி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இணையம் வழியாக புகார் அளித்தார்.

'கண்டேன் அன்பு முகங்களை’.. அமெரிக்க பயண அனுபவங்களை பகிரும் முதல்வர் ஸ்டாலின்.. நெகிழ்ச்சி!

''விமான நிலையத்தில் கிடைத்த அன்பான - மகிழ்வான வரவேற்பைப் பெற்றுக்கொண்ட பின், சான் பிரான்சிஸ்கோவில் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வுகள் பல நடந்த பெருமை கொண்ட ஹோட்டல் ஃபேர்மாண்ட்டில் தங்கினேன்''

தண்ணீரில் மூழ்கி 3 பள்ளி மாணவர்கள் பலி.. புதுமனை புகுவிழாவில் நடந்த சோகம்

நெல்லை அருகே நண்பனின் புதுமனை புகுவிழா நிகழ்ச்சிக்கு சென்ற, பிளஸ் 2 மாணவர்கள் 3 பேர் வெள்ளநீர் கால்வாயில் குளித்து கொண்டிருந்தபோது தண்ணீரில் மூழ்கி பலியாகினர்.

கல்யாண ராணி சத்யா வெளியே.. மூளையாக செயல்பட்ட தோழி சிறைக்கு உள்ளே..

தாராபுரத்தில் வாலிபரை திருமணம் செய்து பண மோசடி செய்த பெண் கல்யாண ராணி சத்யாவிற்கு மூளையாக செயல்பட்ட, தமிழ்ச்செல்வியை தாராபுரம் மகளிர் போலீசார் கைது செய்தனர்.

திருமாவளவனிற்கு யோக்கியதை கிடையாது.. திமுகவை மிரட்டி வருகிறார் - எல்.முருகன் சாடல்

தமிழக அமைச்சரவையில் இடம் பெற திமுகவை திருமாவளவன் மிரட்டி வருகிறார் என்றும் பாஜக, பாமகவை பற்றி பேச திருமாவளவனிற்கு யோக்கியதை கிடையாது என்றும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் 7 நாட்கள் மழை கொட்டப்போகுது.. சென்னையில் எப்படி? முழு விவரம்!

தமிழக கடலோரப்பகுதிகளில் 15.09.2024 மற்றும் 16.09.2024 வரை மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

தமிழ்நாடு முழுவதும் கட்சி பாகுபடின்றி அண்ணாவின் பிறந்தநாளை திமுக, அதிமுக தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர். திமுக சார்பில் மாநிலம் முழுவதும் பொது இடங்களில் அண்ணாவின் உருவப்படங்கள் வைக்கப்பட்டுள்ளன. அண்ணாவின் புகழை பரப்பும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சென்னைவாசிகள் கவனத்துக்கு.. புறநகர் ரயில் சேவையில் இன்று மாற்றம்.. சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

பயணிகள் சிரமத்தை தவிர்க்கும் வகையில், சென்னை கடற்கரை-பல்லாவரம்-சென்னை கடற்கரை இடையே காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை 30 நிமிடம் முதல் 1 மணி நேர இடைவெளியில் 32 சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விநாயகர் சிலைகள் ஊர்வலம்.. சென்னையில் இன்று போக்குவரத்து மாற்றம்!

மந்தைவெளியில் இருந்து சாந்தோம் சாலையை நோக்கி வரும் வாகனங்கள் தேவைப்பட்டால் தேவநாதன் தெரு ஆர்.கே. மட் சாலை வழியாக திருப்பி விடப்படும். 6.லைட் ஹைவுஸ் முதல் சீனிவாசபுரம் உள்ள லூப் ரோட்டில் விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு செல்லும் வாகனம் மட்டும் அனுமதிக்கப்படும்.

சினிமாவில் தோல்வி.. ஆஸ்திரேலியாவில் தீவு.. மகா விஷ்ணு வழக்கில் திடுக்கிடும் தகவல்கள்

சினிமாவில் தோற்றதால் ஆன்மிக சொற்பொழிவாளராக ஆகியதாகவும், கட்டுக் கதைகளை அள்ளிவிடுவது, கண் கட்டி வித்தை காட்டுவது போன்ற வேலைகளில் ஈடுபட்டதாகவும் மகாவிஷ்ணு வாக்குமூலம் அளித்துள்ளார்.

வக்பு வாரிய தலைவர் பதவியை அப்துல் ரகுமான் ராஜினாமா செய்தது ஏன்? அடுத்த தலைவர் யார்?

'வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதா எந்த ஒரு மதத்தினரின் சுதந்திரத்திலும் தலையிடாது. இது யாருடைய உரிமைகளையும் பறிக்காது. எதிர்க்கட்சிகள் இஸ்லாமியர்களை தவறாக வழிநடத்துகிறது’என்று பாஜக விளக்கம் அளித்திருந்தது.

கல்லூரி மாணவியை மது குடிக்க அழைத்த பேராசிரியர்கள்... ஒருவர் கைது மற்றொருவருக்கு வலைவீச்சு!

திருநெல்வேலியில் உள்ள கல்லூரி ஒன்றில், பேராசிரியர்கள் இருவர் மாணவியை மது அருந்த அழைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

CM Stalin : சென்னை திரும்பிய முதலமைச்சர் ஸ்டாலின்... அமெரிக்க முதலீடுகள் மொத்த விவரம் இதோ!

CM Stalin Return To Chennai : 17 நாட்கள் அமெரிக்க பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பினார் முதலமைச்சர் மு.க ஸ்டாலின். முதலமைச்சரின் இந்த பயணம் மூலம் தமிழ்நாட்டுக்கு கிடைத்த அமெரிக்க நிறுவனங்களின் முதலீடுகள் குறித்து முழுமையாக பார்க்கலாம்.

இலங்கை சிறையில் இருந்து சென்னை திரும்பிய 19 மீனவர்கள்... தனி வாகனத்தில் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைப்பு!

Tamil Nadu Fishermen Released From Sri Lanka Prison : இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 19 பேர், சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர். அவர்கள் அனைவரும் தனி வாகனம் மூலம் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

TNPSC Group 2 Exam 2024 : தமிழ்நாட்டில் இன்று குரூப் 2 தேர்வு.. 2,327 பணியிடங்களுக்கு 7.93 லட்சம் பேர் போட்டி!

TNPSC Group 2 Exam 2024 in Tamil Nadu : தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் 2,763 தேர்வு மையங்களில் நடைபெற உள்ள தேர்வை 7,93,966 பேர் எழுத உள்ளனர். இதில் 3 லட்சத்து 9,841 பேர் ஆண்கள்; 4 லட்சத்து 84,074 பேர் பெண்கள்.

Storm Warning Cage : புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்... சென்னை உட்பட 9 துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு!

Storm Warning Cage Number 1 in Chennai Port : புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை, கடலூர் உட்பட 9 துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் தமிழர்களை சைபர் கிரைம் மோசடிகளுக்கு பயன்படுத்தும் கும்பல்.. அதிர வைக்கும் தகவல்!

இளைஞர்களை மோசடி செய்து வெளிநாட்டிற்கு சைபர் கிரைம் அடிமைகளாக மாற்ற மோசடி கும்பலை சேர்ந்தவர்களே நேரடியாக களத்தில் இறங்கி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் ஆட்களை கடத்திச் செல்லும் சம்பவம் நிகழ்வதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Ford: சென்னையில் மீண்டும் உற்பத்தியை தொடங்கும் ஃபோர்டு நிறுவனம்... வேலைவாய்ப்பு ஆஃபர் ரெடி!

பிரபல அமெரிக்க கார் நிறுவனமான ஃபோர்டு, சென்னையில் மீண்டும் உற்பத்தியை தொடங்க முடிவு செய்துள்ளது.

Periyasamy: வீட்டு மனை ஒதுக்கீடு வழக்கு... அமைச்சர் ஐ.பெரியசாமி ஆஜராக சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!

வீட்டு மனை ஒதுக்கீடு வழக்கில் அமைச்சர் ஐ.பெரியசாமி செப்டம்பர் 30 தேதி ஆஜராக வேண்டும் என சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.