K U M U D A M   N E W S

தமிழ்நாடு

சிறைத்துறை அதிகாரிகள் மீதான முறைகேடு புகார்.. லஞ்ச ஒழிப்பு துறைக்கு அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு..!

சிறைகளில் கைதிகள் தயாரித்த பொருட்களை முறைகேடாக விற்பனை செய்த சிறைத்துறை அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்பு துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கார்த்திகை தீபத் திருவிழா... திருவண்ணாமலைக்கு சிறப்பு இரயில்கள் மற்றும் பேருந்துகள் இயக்கம்..!

திருவண்ணாமலை நாளை நடைபெற உள்ள தீபத்திருவிழாவை முன்னிட்டு சிறப்பு ரயில் மற்றும் பேருந்துகள் இயக்கப்படுவதால் பக்தர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

சென்னையில் மீண்டும் பொதுமக்களை அச்சுறுத்தும் பிராங்க் வீடியோ.. சைபர் கிரைம் போலீசார் விசாரணை

பொது இடங்களில் வெடிகுண்டு வைப்பது போல, மீண்டும் சென்னையில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் இன்ஸ்டகிராமில் வெளியான Prank வீடியோவிற்கு எதிராக சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

மலையேற பக்தர்களுக்கு அனுமதி இல்லை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத் திருவிழா அன்று மலையேற பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார். 

தனுஷ் வழக்கு - நயன்தாரா பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

நடிகை நயன்தாராவுக்கு எதிராக நடிகர் தனுஷ் சார்பில் தொடரப்பட்ட வழக்கில் நயன்தாரா, விக்னேஷ் சிவன், நெட்பிளிக்ஸ் நிறுவனம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிறுவன் மர்மமான உயிரிழப்பு... குடும்பத்தினர் தற்கொலை முயற்சி..!

தூத்துக்குடியில் சிறுவன் கருப்பசாமி மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில், கொலை செய்த குற்றவாளிகளை போலீசார் கண்டுபிடிக்காமல் இருப்பதாக குடும்பத்தினர் ஆதங்கத்தில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர்.

ஆம்ஸ்ட்ராங் கொலை.. வெடிகுண்டு நீதிமன்றத்திற்குள் வந்தது எப்படி...? காவல்துறை விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு..!

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு உயர் நீதிமன்ற வளாகத்திற்குள் கொண்டு வரப்பட்டு, கைமாற்றப்பட்டுள்ளதாக காவல்துறை புதிய தகவலை தெரிவித்துள்ளது.

யானை வழித்தடத்தில் மண் எடுப்பு - நீதிமன்றம் சரமாரி கேள்வி

கோவையில் யானை வழித்தடத்தில் 5 லட்சம் கனமீட்டர் மண் எடுத்தது யார், யாருக்கு வழங்கப்பட்டது? யார் பயனாளிகள் உள்ளிட்ட விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பைக் டாக்ஸிக்கு கட்டுப்பாடு ஏன்? போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் விளக்கம்..!

தமிழ்நாட்டில் பைக் டாக்ஸிகள் மீது மோட்டார் வாகன சட்டப்படி நடவடிக்கை எடுக்க அனைத்து மண்டல மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

6 மாவட்டங்களில் இன்று மிக பலத்த மழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம்

சென்னை மற்றும் புறநகரில் ஒரு சில இடங்களில் இன்று நாளையும் கனமழையும், கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. 

மீண்டும் உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி - அடுத்த 2 நாட்களுக்கு வெளுத்து வாங்கப்போகும் கனமழை..!

வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக அடுத்த இரண்டு நாட்களுக்கு, டெல்டா பகுதிகளில் குறுகிய நேரத்தில் அதீத கன மழை பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமசந்திரன் தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சி ஊழியர் மர்மான முறையில் மரணம்... போலீசார் விசாரணை..!

சென்னை ஓட்டல் அறையில் தனியார் தொலைக்காட்சி அதிகாரி மர்மான முறையில் உயிரிழந்து இருந்த நிலையில் மீட்கப்பட்டதை தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பிரேமானந்தா அறக்கட்டளை சொத்துக்கள் பறிமுதல் விவகாரம்.. நோட்டீஸை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு

பிரேமானந்தா அறக்கட்டளைக்கு சொந்தமான சொத்துக்களை பறிமுதல் செய்ய அனுப்பப்பட்ட நோட்டீஸை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்ய மறுப்பு தெரிவித்துள்ளது.

Aadhav Arjuna Suspended: ஆதவ் அர்ஜுனா வெளியிட்ட பரபரப்பு வீடியோ

ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்ற முழக்கத்துடன் வீடியோ வெளியிட்ட ஆதவ் அர்ஜூனா

கொலை செய்யப்பட்ட சிறுவன்... உடல் மாடியில் தூக்கி வீசப்பட்டதா..? போலீசார் தீவிர விசாரணை

கோவில்பட்டியில் காணாமல் போன சிறுவன் தெருவில் உள்ள ஒரு வீட்டு மாடியில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், சிறுவனின் வீட்டு அருகே 24 மணி நேரமும் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெற்று வருவதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது

அதானி என்னை வந்து சந்திக்கவும் இல்லை, நான் அவரை பார்க்கவும் இல்லை - முதலமைச்சர் பேரவையில் விளக்கம்

அதானி என்னை வந்து சந்திக்கவும் இல்லை, நான் அவரை பார்க்கவும் இல்லை என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சட்டப் பேரவையில் தெரிவித்துள்ளார்.

மனவளர்ச்சி குன்றிய கல்லூரி மாணவிக்கு நேர்ந்த கொடூரம்.. FIR-ல் உள்ள அதிர்ச்சி தகவல்..!

மனவளர்ச்சி குன்றிய கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில்,  ஏற்கனவே 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது மேலும் ஒருவரை கைது செய்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தெலுங்கு நிகழ்ச்சியில் பங்கேற்க நடிகை கஸ்தூரி அனுமதி மறுப்பு..!

சென்னை அசோக் நகரில் தெலுங்கு மக்கள் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற நடிகை கஸ்தூரிக்கு காவல்துறை சார்பில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

Aadhav Arjunan: ஆதவ் அர்ஜூனா சஸ்பென்ட் - விசிக தலைவர் திருமாவளவன் அறிவிப்பு

விடுதலை சிறுத்தைகள் கட்சியிலிருந்து ஆதவ் ஆர்ஜூனா 6 மாத காலத்திற்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக விசிக தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார்.

டங்ஸ்டம் சுரங்க உரிமத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் - தமிழக அரசு தீர்மானம்

மதுரை மாவட்டத்தில் டங்ஸ்டன் சுரங்க உரிமையை ரத்து செய்ய வேண்டி சிறப்பு தீர்மானம் சட்டப்பேரவையில் அமைச்சர் துரைமுருகன் கொண்டு வந்தார்

பரபரப்பான அரசியல் சூழலில் தொடங்கியது தமிழக சட்டப்பேரவை..!

தமிழ்நாடு சட்டப்பேரவையின் 2 நாள் கூட்டம் இன்று தொடங்கிய நிலையில், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர்களின் மறைவு குறித்து இரங்கல் குறிப்பு மற்றும்  அதனை தொடர்ந்து இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாடு முழுவதும் 6 மண்டலங்களில் ஈஷா கிராமோத்சவம்... அமைச்சர் K.N. நேரு வீரர்களுக்கு வாழ்த்து

திருச்சியில் நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்ற விளையாட்டு வீரர்களை சந்தித்து நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் K.N. நேரு வாழ்த்து தெரிவித்தார்.

இரு சக்கர வாகனத்தில் தலை கவசம் அணிந்து வந்த பெண்கள் - அகல்விளக்குகளை பரிசளித்த ஜோதி அறக்கட்டளை

மண்பாண்டம் அகல் விளக்குகள் விலை ஏற்றம் என்று நினைக்காமல் வாங்கி எங்கள் வாழ்வாதாரத்தை காப்பற்ற வேண்டும் என்று மண்பாண்ட தொழிலாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

எந்த மொழியையும் யாரும் யார் மீதும் திணிக்ககூடாது... கற்க விரும்பினால் அதை யாரும் தடுக்கக்கூடாது - சுதா சேஷய்யன்

ஹிந்தி மட்டுமல்ல எந்த மொழியையும் யாரும் யார் மீதும் திணிக்ககூடாது என்று மத்திய செம்மொழி தமிழாய்வு மையத்தின் துணைத்தலைவர் சுதா சேஷய்யன் தெரிவித்துள்ளார்.

ஃபெஞ்சல் புயல் பாதிப்பு... கடலூர் மாவட்டத்தில் மத்திய குழுவினர்  ஆய்வு..!

ஃபெஞ்சல் புயலினால் தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட பாதிப்பு குறித்து கடலூர் மாவட்டத்தில் மத்திய குழுவினர்  ஆய்வு செய்து வருகின்றனர்.