K U M U D A M   N E W S
Promotional Banner

தமிழ்நாடு

காக்கா தோப்பு பாலாஜி கூட்டாளி கைது.. கஞ்சா கடத்திய வழக்கில் போலீஸார் நடவடிக்கை

என்கவுன்டர் செய்யப்பட்ட காக்கா தோப்பு பாலாஜி உடன் சென்ற சத்தியமூர்த்தி கைது செய்யப்பட்ட நிலையில், அவர் மீது கஞ்சா கடத்திய வழக்கில் போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளது.

உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி? - "குடும்ப அரசியலின் உச்சம்.." - அதிமுக வைகைச் செல்வன்

உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி கொடுப்பது குடும்ப அரசியலின் உச்சம் என அதிமுகவை சேர்ந்த வைகைச் செல்வன் விமர்சனம்

#JUSTIN : கார் சர்வீஸ் சென்டரில் பயங்கர தீ விபத்து

சென்னை ராமாபுரத்தில் உள்ள கார் சர்வீஸ் சென்டரில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு. கார் ஒன்று தீப்பற்றி எரிந்து வரும் நிலையில், தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு துறையினர் தீவிரம்

லஞ்ச ஒழிப்புத்துறை பிடியில் முன்னாள் அமைச்சர்.. ஊழல் வழக்கில் முதல் தகவல் அறிக்கை

536 கோடி ரூபாய் மாநகராட்சி ஒப்பந்த முறைகேடு தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் 10 சென்னை மாநகராட்சி அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

சூப்பர் வுமன்... ஃபுட் போட்டோகிராபியில் கலக்கும் சர்மிளா!

இன்றைய காலகட்டத்தில் ஆண்கள் மட்டுமின்றி பெண்களும்கூட அதிகளவில் போட்டோகிராஃபியில் ஆர்வம் காட்டி வருகின்றனர். பல வகையான போட்டோகிராஃபி இருக்கும்போது தற்போது ட்ரெண்டிங்கில் இருப்பது ஃபுட் போட்டோகிராஃபி.

கொத்துக் கொத்தாய் முடி கொட்டுகிறதா? - இதையெல்லாம் செய்யுங்கள் 

முடி உதிர்வு என்பது பலரும் எதிர்கொள்ளும் பிரச்னையாக இருக்கிறது. இயற்கையான முறையில் முடி உதிர்வுக்கான தீர்வுகள் பற்றிப் பார்க்கலாம்.

கருத்தரிப்பதற்கான சரியான வயது என்ன? - மருத்துவ விளக்கம்

What is Right Age To Conceive Tips : இன்றைக்குத் திருமண வயது அதிகரித்திருக்கும் சூழலில் முப்பது வயதுக்கு மேல் குழந்தை பெற்றுக் கொள்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. கருத்தரிப்பதற்கு மருத்துவ ரீதியாக ஏற்புடைய வயது எது என்பது பற்றிப் பார்க்கலாம்.

Kakka Thoppu Balaji Encounter : காக்கா தோப்பு பாலாஜி என்கவுன்ட்டர் நடந்தது எப்படி?.. வெளியான அதிர்ச்சி தகவல்!

Kakka Thoppu Balaji Encounter News Update : சென்னையின் பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜி என்கவுன்ட்டர் செய்யப்பட்டது எப்படி என்று வடக்கு மண்டல இணை ஆணையர் பிரவேஷ் குமார் விளக்கம் அளித்துள்ளார்.

அதெப்படி அவர்கள் மதுவை ஒழிப்பார்கள்.. வேடிக்கையாக இருக்கிறது.. - வாசன்

மதுவை ஒழிக்கும் அதிகாரத்தில் இருப்பவர்களை அழைத்து சென்று மது ஒழிப்பு மாநாடு நடத்துவது என்பது, வேடிக்கையாக உள்ளது என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

அறக்கட்டளை நடத்துகிறார்.. சம்போ செந்தில்தான் காரணம்.. காக்கா தோப்பு பாலாஜியின் தாயார் கதறல்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள சம்போ செந்திலின் தூண்டுதலின் பேரில் தனது மகன் பாலாஜியை காவல்துறையினர் சுட்டுக் கொன்று விட்டதாக அவரது தாயார் பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.

Edappadi Palanisamy : அதை விஜய் சார் கிட்ட கேளுங்க - எடப்பாடி பழனிசாமி ஓபன் டாக்

Edappadi Palanisamy About Vijay : இதனை ஏன் என்னிடம் கேட்கிறீர்கள். விஜய் சாரிடம் கேளுங்கள் என்று பெரியார் சிலைக்கு மரியாதை செலுத்தியது குறித்து எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

57 வழக்குகள்.. கஞ்சா கடத்தல்.. பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜி மீது போலீஸார் என்கவுன்ட்டர்

சென்னை புளியந்தோப்பு பகுதியில் கஞ்சா கடத்திச் சென்றபோது, ரவுடி காக்கா தோப்பு பாலாஜியை போலீசார் என்கவுண்டர் செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மெனோபாஸுக்குப் பிறகான மனநலப் பிரச்னைகள் - கையாள்வது எப்படி?

பெண்கள் அனைவரும் மெனோபாஸ் என்கிற கட்டத்தைக் கடக்க வேண்டியிருக்கும். அந்த நேரத்தில் உடல் மற்றும் மன ரீதியாக பல பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அதனை எப்படிக் கையாள்வது என்பது பற்றி இக்கட்டுரையில் பார்க்கலாம்...

கருப்பை நார்த்திசுக்கட்டிகளை (Fibroids) அகற்றியே தீர வேண்டுமா?

Fibroids என்கிற கருப்பை நார்த்திசுக்கட்டிகள் பல்வேறு காரணங்களால் உண்டாக வாய்ப்பிருக்கும் நிலையில் அதனை எப்படிக் கையாள வேண்டும் என்பது குறித்து இக்கட்டுரையில் பார்க்கலாம்.

டிஎஸ்பி காதர் பாட்ஷா கோடி கணக்கில் பணப் பட்டுவாடா.. சிலை கடத்தல் விவகாரத்தில் பகீர் குற்றச்சாட்டு

சிலை கடத்தல் கும்பலிடம் இருந்து கோடிக்கணக்கிலான பணத்தை ஒருங்கிணைத்து பணப்பட்டுவாடா செய்தவர் டிஎஸ்பி காதர் பாட்ஷா என்று முன்னாள் ஐஜி பொன் மாணிக்கவேல் குற்றம் சாட்டியுள்ளார்.

ஆம்ஸ்ட்ராங் கொலை: மூளையாக செயல்பட்ட கட்சி பிரமுகர்கள்.. விசாரிக்க கோரி மனு

ஆம்ஸ்ட்ராங் கொலையில் மூளையாக செயல்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் விசாரணை செய்யப்படவில்லை என பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.

ஒரே பைக்கில் சவாரி.. 4 பேருக்கு நேர்ந்த சோகம்

நெல்லை வண்ணாரப்பேட்டை வடக்கு பைபாஸ் சாலையில் நிகழ்ந்த விபத்தில் 4 பேர் உயிரிழப்பு. லாரி மோதியதில் ஒரே பைக்கில் சென்ற 4 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்

ஒரு வீட்டில் இரண்டு மின் இணைப்பு உள்ளதா?.. மின்சாரத் துறை எடுத்த அதிரடி முடிவு!

ஒருவரின் பெயரில் ஒரே வளாகத்தில் ஒன்றிற்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் இருந்தால் அவற்றை ஒன்றாக இணைக்க தமிழ்நாடு மின்சார வாரியம் முடிவு செய்துள்ளது. இதற்காக மின் கணக்கெடுப்பு பணிகளை அதிகாரிகள் தொடங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

திருவண்ணாமலை போறீங்களா.. சிறப்பு பேருந்துகள் இயக்கம்.. முழு விவரம்!

சென்னை, மதுரை, சேலம், கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், திருநெல்வேலி, நாகர்கோவில், தென்காசி, தூத்துக்குடி மற்றும் ஓசூர் ஆகிய இடங்களிலிருந்து திருவண்ணாமலைக்கு அரசு பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

’தலைமைத் தொண்டன்’.. உங்களை காண காத்திருக்கிறேன்.. மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!

சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் திமுக பவள விழா-முப்பெரும் விழா இன்று நடைபெறுகிறது. இந்த விழாவில் மு.க.ஸ்டாலின் விருது எஸ்.எஸ்.பழனிமாணிக்கத்துக்கு வழங்கப்பட உள்ளது.

சார் பதிவாளர் அலுவலகங்களில் அதிரடி சோதனை.. லட்சக்கணக்கில் பணம் பறிமுதல்!

நேற்று நடந்த சோதனையில் லட்சக்கணக்கில் பணம், முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை இன்று விரிவான அறிக்கை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினசரி நம் பற்களை எப்படிப் பராமரிக்க வேண்டும்? - மருத்துவர் விளக்கம்

நமது பற்களை தினசரி முறையாகப் பராமரித்தாலே பல் பிரச்னைகளை ஏற்படாதவாறு பாதுகாத்துக் கொள்ள முடியும். அதனை எப்படிப் பராமரிப்பது என்று மருத்துவர் சொல்வதைக் கேட்கலாம்.

படர் தாமரைக்கு என்ன தீர்வு ? - Dr. vanathi thirunvukkarasu explains

பூஞ்சைத் தொற்றின் காரணமாக ஏற்படும் படர் தாமரைக்கு ஆளாகி விட்டால் என்ன மாதிரியான சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் எதெல்லாம் செய்யக்கூடாது என்றும் சரும நல மருத்துவரின் விளக்கத்தைக் கேட்கலாம்.

உரிமைக்கோரிய நபரின் பணமில்லை.. ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்த வழக்கில் தீடீர் திருப்பம்

தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூபாய் 4 கோடி பறிமுதல் செய்த வழக்கு, தன்னுடைய பணம் என உரிமைக்கோரிய நபரின் பணமில்லை என விசாரணையில் தெரியவந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

முறைத்து பார்த்தவருக்கு மிரட்டல்.. நண்பனுக்காக வீடு புகுந்து வெட்டிய கும்பல்..

தெருவில் பேசிக்கொண்டு இருந்தபோது நண்பனை முறைத்துப் பார்த்ததை அடுத்து, நண்பனுக்காக வீடுபுகுந்த வெட்டிய 5 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.