மதுரையில் மட்டும் ரூ.13,000 கோடி அபராதம்... நடவடிக்கை எப்போது?
மதுரை கிரானைட் குவாரி மற்றும் தாதுமணல் முறைகேடுகளுக்கு விதிக்கப்பட்ட ரூ.18,000 கோடிக்கும் மேற்பட்ட அபராதத் தொகை கடந்த 15 ஆண்டுகளாக வசூலிக்கப்படாமல் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்தத் தொகையை விரைவாக வசூலிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சட்ட நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
LIVE 24 X 7
