K U M U D A M   N E W S

அரசியல்

"File-அ ஓபன் பண்ண வச்சிடாதீங்க": எதிர்கட்சிகளை எச்சரித்த முதல்வர் விஜய்!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது, வீட்டுவசதித் திட்டம் மற்றும் முந்தைய ஆட்சியின் செயல்பாடுகள் தொடர்பாக ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே காரசாரமான விவாதம் நடைபெற்றது. இதில் தலையிட்டுப் பேசிய முதலமைச்சர் விஜய், முந்தைய ஆட்சியின் முறைகேடுகள் தொடர்பான கோப்புகள் அனைத்தும் தனியிடம் இருப்பதாகக் கூறி எதிர்க்கட்சியினருக்கு எச்சரிக்கை விடுத்தார்.

மாணவர்கள் போராட்டம்: RSS யுக்தியை முன்னெடுக்கிறதா த.வெ.க. அரசு?

சிபிஐ, சிபிஎம் உள்ளிட்ட இடதுசாரிக் கட்சிகள் மற்றும் தமிழ்நாடு காக்ரோச் ஜனதா கட்சி நடத்தும் போராட்டங்களில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் பங்கேற்பதைத் தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு கல்லூரிக் கல்வி ஆணையர் அறிக்கை மூலம் உத்தரவிட்டுள்ள நிலையில் தொடர் சர்ச்சையையும், சலசலப்பையும் ஏற்படுத்தி வந்தது. அதன் விளைவாக அந்த சுற்றறிக்கை திரும்பபெறப்பட்டது.

CPI, CPM, CJP போராட்டங்களில் பங்கேற்க மாணவர்களுக்கு தடை! விஜய் வைத்த செக்...

சிபிஐ, சிபிஎம் உள்ளிட்ட இடதுசாரிக் கட்சிகள் மற்றும் தமிழ்நாடு காக்ரோச் ஜனதா கட்சி நடத்தும் போராட்டங்களில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் பங்கேற்பதைத் தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு கல்லூரிக் கல்வி ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்வு: 3.16 லட்சம் உற்பத்தியாளர்கள் பயன்

தமிழ்நாட்டில் ஆவின் நிறுவனத்திற்காக பால் வழங்கும் உற்பத்தியாளர்களுக்கான கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்த்தப்படுவதாக சட்டசபையில் முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார். இதன்மூலம், இதுவரை லிட்டருக்கு ரூ.38 வழங்கப்பட்டு வந்த நிலையில், இனி ரூ.41 கொள்முதல் விலையாக வழங்கப்பட உள்ளது.

ரூ.25 லட்சமாக உயர்த்தப்பட்ட மருத்துவ காப்பீடு திட்டம்: தமிழக அரசு அறிவிப்பு

தமிழ்நாடு சட்டமன்றத்தில் இன்று முதலமைச்சர் விஜய் "ரூ.5 லட்சத்தில் இருந்த மருத்துவ காப்பீடு தொகையை தற்போது ரூ.25 லட்சமாக உயர்த்தப்படும்" என அறிவித்துள்ளார்.

முதல்வர் விஜயின் முக்கிய அறிவிப்புகள்: இன்பஅதிர்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள்!

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில், முதலமைச்சர் விஜய் 110 விதியின் கீழ் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

தமிழர்கள் சுட்டுக்கொலை விவகாரம்: தமிழக அரசுக்கு உதயநிதி கண்டனம்

கர்நாடக வனத்துறையினரால் 3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில் தமிழக அரசு கண்டனம் தெரிவிக்காதது அதிர்ச்சியளிப்பதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

உபி-ஸ்க்கு ஆஃபர்... தமிழர்களுக்கு ஆப்பா! விஜயை வெளுத்து வாங்கிய சிபிஎம்

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் 1,797 நடத்துநர் பணிகளை மேற்கொள்வதற்காக உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த தனியார் நிறுவனத்திற்கு டெண்டர் வழங்கப்பட்டதற்கு சிபிஎம் கண்டனம் தெரிவித்துள்ளது.

விசிக மாநாட்டைப் புறக்கணித்த ஆளூர் ஷாநவாஸ்.. திமுகவில் இணையத் திட்டம்?

விசிக மாநாட்டை அக்கட்சியின் முதன்மை செயலாளர் ஆளூர் ஷாநவாஸ் புறக்கணித்துள்ளது நிர்வாகிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

திமுகவை சீண்டிய அமைச்சர் நிர்மல் குமார்.. டென்ஷன் ஆன சபாநாயகர்!

திமுகவை விமர்சிக்கும் வகையில் அமைச்சர் நிர்மல் குமார் பேசியதற்கு சபாநாயகர் எதிர்ப்பு தெரிவித்தார்.